MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமனம்: பிரதமர் மோடி வழங்கினார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமனம்: பிரதமர் மோடி வழங்கினார்

இந்தியா

51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமனம்: பிரதமர் மோடி வழங்கினார்

Admin
Last updated: மே 23, 2026 5:44 மணி
Admin
Share
SHARE

புதுடெல்லியில் இன்று நடைபெற்ற 19வது ரோஜ்கார் மேளா (வேலைவாய்ப்பு முகாம்) நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று, அரசுப் பணிகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். இதன் மூலம், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு பணியாளர்களை நியமிக்கும் திட்டம் மேலும் வலுப்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, "நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இன்று ஒரு மிக முக்கியமான நாள். இன்று 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளைப் பெற்றுள்ளனர். பணி நியமனம் பெற்றுள்ள இவர்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்காளிகளாக இணைந்துள்ளனர்" என்று தெரிவித்தார். ரயில்வே, வங்கித்துறை, பாதுகாப்புத் துறை, சுகாதாரம், கல்வி என பல்வேறு துறைகளில் இவர்கள் புதிய பொறுப்புகளை ஏற்க உள்ளனர்.

"வரும் ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் லட்சியத்தை நிறைவேற்றுவதில் நீங்கள் அனைவரும் முக்கிய பங்காற்ற உள்ளீர்கள். இந்த சாதனைக்காக உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பயணத்தை விரைவுபடுத்துவதில் இந்திய இளைஞர்கள் மிக முக்கிய பங்காற்றி வருகிறார்கள். இளைஞர் சக்திக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் எங்கள் அரசு கொண்டுள்ள உறுதியை வேலைவாய்ப்பு முகாம் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் இளைஞர்கள் குறித்தும் நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் உலகம் மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கிறது" என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இதுவரை 18 வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 12 லட்சம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெற்ற 19வது வேலைவாய்ப்பு முகாம் மூலம் இந்த எண்ணிக்கை 12.51 லட்சமாக உயர்ந்துள்ளது. இன்று நாடு முழுவதும் 47 இடங்களில் இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Government JobsJob OpportunityPM Modiபிரதமர் மோடிமத்திய அரசுவேலைவாய்ப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோவை சிறுமி கொலை: அரசு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
Next Article மேகேதாட்டு அணை: மற்ற கட்சிகளின் பேச்சை கேட்க வேண்டாம் – அமைச்சர் வினோத்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

இந்தியா

மம்தா குற்றச்சாட்டு: 12 வயது சிறுமி பாலியல் மிரட்டல் – நீதிமன்றத்தில் பரபரப்பு!

மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான மம்தா பானர்ஜி, "என் குடும்பத்தில் 12 வயது சிறுமிகள் பாலியல் மிரட்டலுக்கு ஆளாகிறார்கள்" என வேதனை தெரிவித்தார்.

1 Min Read
தமிழ்நாடு

விஜய் குட்டிக்கதை தவறு இல்லை: நிர்மலா சீதாராமன்

தமிழகத்திற்கு நிதி நிலுவை எதுவும் இல்லை என்றும், முதல்வர் விஜய் குட்டி கதை சொன்னதில் தவறில்லை என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

திருப்பதி லட்டு தரம்: மத்திய அரசுடன் தேவஸ்தானம் ஒப்பந்தம்

திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரத்தை உறுதி செய்ய மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்துள்ளது. தரமற்ற நெய் பயன்பாடு புகார்…

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு நாளை: மாணவர்கள் மறக்கக்கூடாத ஆவணங்கள்!

நாளை நடைபெறும் நீட் தேர்வுக்கு மாணவர்கள் கொண்டு வர வேண்டிய முக்கிய ஆவணங்கள் குறித்த அரசு அறிவிப்பு. தேர்வு மைய நுழைவு நேரம் மற்றும் முக்கிய விதிமுறைகள்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?