MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 உயர்வு – ராகுல் விமர்சனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 உயர்வு – ராகுல் விமர்சனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 உயர்வு – ராகுல் விமர்சனம்

இந்தியா

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 உயர்வு – ராகுல் விமர்சனம்

Admin
Last updated: மே 26, 2026 8:56 காலை
Admin
Share
SHARE

புதுடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.2.50 உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த 2 வாரங்களில் நான்காவது முறையாகும். மேற்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை 50% அதிகரித்ததால், இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினசரி சுமார் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டது. இதை ஈடுசெய்ய, கடந்த 15-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டது. அதன்பிறகு, மே 19-ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் தலா 90 பைசா அதிகரித்தது. மேலும், மே 23-ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 87 பைசாவும், டீசல் 91 பைசாவும் விலை உயர்ந்தது.

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் நேற்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தின. இந்த நான்காவது விலை உயர்வால், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46 அதிகரித்து ரூ.107.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.57 அதிகரித்து ரூ.99.55 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சென்னையில் எரிபொருள் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து புதிய உச்சங்களை பதிவு செய்து வருகின்றன.

மும்பையில் நடைபெற்ற சிட்பி-யின் 37வது ஆண்டு விழாவில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி வெறும் ராஜதந்திர அல்லது புவிசார் அரசியல் பிரச்சினை மட்டுமல்ல, அது சாதாரண மக்களின் எரிபொருள் செலவுகளையும் அதிகரிக்கும். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதும், உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தவில்லை. மாறாக, இதன் மீதான கலால் வரிகள் குறைக்கப்பட்டன. இதன் மூலம் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என்றார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'பணவீக்க மனிதர் மோடி மீண்டும் தாக்கியுள்ளார். உங்கள் பாக்கெட்டில் இருந்து அமைதியாக பணம் பறிப்பதற்காக, அவர்கள் பெட்ரோல்-டீசல் விலையை தவணை முறையில் உயர்த்துகிறார்கள்' என்று விமர்சித்துள்ளார். இதற்கிடையில், கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் பெற்ற ரூ.50,000 பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:டீசல்பெட்ரோல்மோடிராகுல் காந்திவிலை உயர்வுவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மேகதாது அணை: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திருமாவளவன் வலியுறுத்தல்
Next Article பக்ரீத் விடுமுறை: சென்னையில் இருந்து 3,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளிக்கிறார்

இவிஎம் இயந்திரங்கள் ஹேக் செய்ய முடியாது: தலைமை தேர்தல் ஆணையர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட வாய்ப்பில்லை என்றும், அவை மிகவும் பாதுகாப்பானவை…

ஆகஸ்ட் 24, 2026

கணவனை கொடூரமாக கொன்ற மனைவி: குடலை உருவி பையில் போட்ட கொடூரம்!

சென்னையில் கணவனை கொடூரமாக கொலை செய்து, குடல்களை…

ஆகஸ்ட் 24, 2026

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு!

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.…

ஆகஸ்ட் 24, 2026

புதுச்சேரியில் 10 மலிவு விலைக் கடைகள் திறப்பு

புதுச்சேரியில் ஏழை, நடுத்தர மக்களைக் காக்க 10…

ஆகஸ்ட் 24, 2026

செப்.5ல் சிஜேபி பேரணி: மத்திய அரசுக்கு கண்டனம்

ஜூலை 25 வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மத்திய…

ஆகஸ்ட் 24, 2026

You Might Also Like

இந்தியா

ரூ.182 கோடி போதைப்பொருள்: ‘ஆபரேஷன் ரேஜ்பில்’ வெற்றி – அமித் ஷா பாராட்டு!

ரூ.182 கோடி மதிப்புள்ள 227.7 கிலோ கேப்டகான் போதைப்பொருளை 'ஆபரேஷன் ரேஜ்பில்' மூலம் கைப்பற்றிய NCB-க்கு மத்திய அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

2 Min Read
பிசின்ஸ்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: வாகன ஓட்டிகள் ஷாக்!

சென்னையில் பெட்ரோல் விலை 87 பைசாவும், டீசல் விலை 91 பைசாவும் உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

விஜய் 30 நிமிட பேச்சு, 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். முதலமைச்சரின் 30 நிமிட பேச்சை 10 ரீல்ஸ்களாக பிரிக்கலாம்…

1 Min Read
இந்தியா

கேரளாவின் புதிய முதல்வர் வீ.டி.சதீசன்: இழுபறிக்கு முற்றுப்புள்ளி!

கேரளாவின் புதிய முதலமைச்சராக வீ.டி.சதீசனை காங்கிரஸ் தேசிய தலைமை அறிவித்துள்ளது. நீண்ட இழுபறிக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?