MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இலங்கையில் இருந்து நாகை வந்தபோது நடுக்கடலில் பழுதான கப்பல்: 7 மணி நேரமாக 144 பயணிகள் தவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > இலங்கையில் இருந்து நாகை வந்தபோது நடுக்கடலில் பழுதான கப்பல்: 7 மணி நேரமாக 144 பயணிகள் தவிப்பு
லைஃப் ஸ்டைல்

இலங்கையில் இருந்து நாகை வந்தபோது நடுக்கடலில் பழுதான கப்பல்: 7 மணி நேரமாக 144 பயணிகள் தவிப்பு

Admin
Last updated: May 10, 2026 7:54 am
Admin
Share
SHARE

நடுக்கடலில் இன்ஜின் பழுதான நிலையில் படகு மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்ட கப்பல்.

நாகப்பட்டினம்: ​நாகை- இலங்கை இடையே இயக்​கப்​படும் கப்​பலின் இன்​ஜின் பழு​தான​தால் நடுக்​கடலில் 144 பயணி​கள் சுமார் 7 மணி நேர​மாக தவித்​தனர். இதையடுத்​து, படகு மூலம் கயிறு கட்டி கப்​பல் கரைக்கு இழுத்து வரப்​பட்​டது.

நாகை- இலங்கை காங்​கேசன்​துறை இடையே தனி​யார் நிறு​வனம் சார்​பில் பயணி​கள் கப்​பல் போக்​கு​வரத்து நடை​பெற்று வரு​கிறது. 3 மணி நேர கடல் பயணம் என்​ப​தால் இந்​திய, இலங்கை சுற்​றுலா பயணி​கள் இந்த கப்​பலை பயன்​படுத்தி வரு​கின்​றனர். இந்த நிலை​யில் நேற்று முன்​தினம் பிற்​பகல் 2 மணிள​வில் இலங்கை காங்​கேசன்​துறை​யில் இருந்து 141 பயணி​களு​டன் இந்​தக் கப்​பல் நாகை நோக்கி புறப்​பட்​டது.

நடுக்​கடலில் வந்​த​போது இன்​ஜினில் திடீரென பழுது ஏற்​பட்​டது. இதையடுத்​து, கப்​பல் ஊழியர்​கள் பழுதை சரிசெய்​யும் பணி​யில் ஈடு​பட்​டனர். ஆனால், நீண்ட நேரம் போராடி​யும் பழுதை சரி செய்ய முடிய​வில்​லை. இதனால் நடுக்​கடலில் சுமார் 7 மணி நேர​மாக தவித்த பயணி​கள் பலருக்​கும் உடல் உபாதைகள் ஏற்​பட்​டன.

இதுதொடர்​பாக நாகை துறை​முகத்​துக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்து மீன்​பிடி படகு​களை எடுத்​து வந்த மீனவர்​கள், பயணி​கள் கப்​பலை கயிறு கட்டி துறை​முகத்​துக்கு இழுத்து வந்​தனர்.

இதனால், நேற்று முன்​தினம் மாலை 5 மணிக்கு வர வேண்​டிய கப்​பல் இரவு 11 மணிக்கு வந்தது. அனை​வருக்​கும் மருத்​து​வக் குழு​வினர் சிகிச்சை அளித்தபிறகு, அவர​வர் சொந்த ஊருக்கு புறப்​பட்​டுச் சென்​றனர்.

இந்​நிலை​யில், நாகை- இலங்கை இடையே​யான இரு​வழி கப்​பல் போக்​கு​வரத்து தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளது.கடந்த சில நாட்​களாக அவ்​வப்போது இதுபோன்று நடப்பதாகவும் இதை சரிசெய்யவேண்டும் என்றும் பயணிகள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வவ்வால்களிடம் புதிய கரோனா: தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
Next Article தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன்…

June 25, 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…

June 25, 2026

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…

June 25, 2026

ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கு: மோடிக்கு அழைப்பா?

ஈரான் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி…

June 25, 2026

இமாச்சலில் கனமழை: 5 பேர் மாயம், 17 பேர் காயம்

இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 5…

June 24, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

7 நாட்களுக்குள் தர்மேந்திர பிரதானை நீக்காவிட்டால் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை 7 நாட்களுக்குள் பதவி நீக்கம் செய்யாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) எச்சரிக்கை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சேகர்பாபு மீது திமுக கள ஆய்வுக்குழு குற்றச்சாட்டு – ஸ்டாலின் கடும் கோபம்

திமுக கள ஆய்வுக்குழு அறிக்கையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதனால் முதல்வர் ஸ்டாலின் கடும் கோபத்தில் உள்ளதாகத் தகவல்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

வளர்ந்த இந்தியா இலக்கு: முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 11வது நிதி ஆயோக் கூட்டத்தில், 2047-ல் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நோக்கி மாநில முதல்வர்கள் இணைந்து செயல்பட உறுதிமொழி ஏற்றனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: ரிக்டரில் 7.8 – சுனாமி எச்சரிக்கை

பிலிப்பைன்ஸின் மின்டானோ அருகே ரிக்டர் அளவில் 7.8 என பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர மக்களுக்கு உயரமான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?