MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இலங்கையில் இருந்து நாகை வந்தபோது நடுக்கடலில் பழுதான கப்பல்: 7 மணி நேரமாக 144 பயணிகள் தவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > இலங்கையில் இருந்து நாகை வந்தபோது நடுக்கடலில் பழுதான கப்பல்: 7 மணி நேரமாக 144 பயணிகள் தவிப்பு
லைஃப் ஸ்டைல்

இலங்கையில் இருந்து நாகை வந்தபோது நடுக்கடலில் பழுதான கப்பல்: 7 மணி நேரமாக 144 பயணிகள் தவிப்பு

Admin
Last updated: May 10, 2026 7:54 am
Admin
Share
SHARE

நடுக்கடலில் இன்ஜின் பழுதான நிலையில் படகு மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்ட கப்பல்.

நாகப்பட்டினம்: ​நாகை- இலங்கை இடையே இயக்​கப்​படும் கப்​பலின் இன்​ஜின் பழு​தான​தால் நடுக்​கடலில் 144 பயணி​கள் சுமார் 7 மணி நேர​மாக தவித்​தனர். இதையடுத்​து, படகு மூலம் கயிறு கட்டி கப்​பல் கரைக்கு இழுத்து வரப்​பட்​டது.

நாகை- இலங்கை காங்​கேசன்​துறை இடையே தனி​யார் நிறு​வனம் சார்​பில் பயணி​கள் கப்​பல் போக்​கு​வரத்து நடை​பெற்று வரு​கிறது. 3 மணி நேர கடல் பயணம் என்​ப​தால் இந்​திய, இலங்கை சுற்​றுலா பயணி​கள் இந்த கப்​பலை பயன்​படுத்தி வரு​கின்​றனர். இந்த நிலை​யில் நேற்று முன்​தினம் பிற்​பகல் 2 மணிள​வில் இலங்கை காங்​கேசன்​துறை​யில் இருந்து 141 பயணி​களு​டன் இந்​தக் கப்​பல் நாகை நோக்கி புறப்​பட்​டது.

நடுக்​கடலில் வந்​த​போது இன்​ஜினில் திடீரென பழுது ஏற்​பட்​டது. இதையடுத்​து, கப்​பல் ஊழியர்​கள் பழுதை சரிசெய்​யும் பணி​யில் ஈடு​பட்​டனர். ஆனால், நீண்ட நேரம் போராடி​யும் பழுதை சரி செய்ய முடிய​வில்​லை. இதனால் நடுக்​கடலில் சுமார் 7 மணி நேர​மாக தவித்த பயணி​கள் பலருக்​கும் உடல் உபாதைகள் ஏற்​பட்​டன.

இதுதொடர்​பாக நாகை துறை​முகத்​துக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்து மீன்​பிடி படகு​களை எடுத்​து வந்த மீனவர்​கள், பயணி​கள் கப்​பலை கயிறு கட்டி துறை​முகத்​துக்கு இழுத்து வந்​தனர்.

இதனால், நேற்று முன்​தினம் மாலை 5 மணிக்கு வர வேண்​டிய கப்​பல் இரவு 11 மணிக்கு வந்தது. அனை​வருக்​கும் மருத்​து​வக் குழு​வினர் சிகிச்சை அளித்தபிறகு, அவர​வர் சொந்த ஊருக்கு புறப்​பட்​டுச் சென்​றனர்.

இந்​நிலை​யில், நாகை- இலங்கை இடையே​யான இரு​வழி கப்​பல் போக்​கு​வரத்து தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளது.கடந்த சில நாட்​களாக அவ்​வப்போது இதுபோன்று நடப்பதாகவும் இதை சரிசெய்யவேண்டும் என்றும் பயணிகள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வவ்வால்களிடம் புதிய கரோனா: தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
Next Article தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து எங்கள் நிலைப்பாட்டை ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளோம்: திருமாவளவன்

சென்னை: தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவிப்பது குறித்து விசிக நிலைப்பாட்டை மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்ததாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெகவுக்கு பெரும்பான்மை

1 Min Read
லைஃப் ஸ்டைல்

அ.தி.மு.க.வின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?- எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

“தவெகவை ஆதரிக்க திருமாவளவன் தயங்குவது பேரம் பேசுவதாலா?” – தமிழிசை

சென்னை: கம்யூனிஸ்டுகளுடன் ஒட்டுமொத்தமாக முடிவை தெரிவிப்பதாக கூறிவிட்டு திருமாவளவன் தற்போது ஏன் தயங்குகிறார்? என்ன பேரம் பேசிக் கொண்டிருக்கிறார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை கண்டனம்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

சென்னை, புறநகரில் விடிய விடிய பெய்த மழை: விமான சேவைகள் பாதிப்பு

சென்னை: கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சென்னை, புறநகரில் நேற்று விடிய விடிய மழை பெய்தது. இதனாலா, பூமி குளிர்ந்து ரம்மியமான சூழல் நிலவியது.…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?