MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இந்திய முப்படையை விமர்சனம் செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > இந்திய முப்படையை விமர்சனம் செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
இந்தியா

இந்திய முப்படையை விமர்சனம் செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

Admin
Last updated: May 9, 2026 9:55 pm
Admin
Share
SHARE

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய முப்படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் ஆங்கிலத்தில் பேசினார்கள். இதுகுறித்து விமர்சனம் செய்த பாகிஸ்தான் லெப்டினட் ஜெனெரல் அகமது செரிஃப் செளத்ரியை, தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடந்த ஆண்டு ஜம்மு கஷ்மீர் அடுத்த பாஹல்காம் பகுதியில், 26 அப்பாவி இந்திய பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஆபரேஷன் சிந்தூரை மேற்கொண்ட இந்திய ராணுவம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லையில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

ஆபரேஷன் சிந்தூர் நடந்து ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து, எவ்வாறு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் மீது தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது என்பது குறித்து, பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய முப்படை அதிகாரிகள் ஆங்கிலத்தில் உரையாடினார்கள்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விமர்சனம் செய்துள்ள பாகிஸ்தான் ராணுவ அதிகாரி, “ யார் உங்களை ஆங்கிலத்தில் பேச சொன்னார்கள். இவ்வாறு தான் தாக்குதல் சம்பவம் நடத்தினோம் என்று நீங்கள் கூறும்போது, எதற்காக ஆங்கிலத்தில் உரையாடினீர்கள்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் கருத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், பாகிஸ்தான் ஊடகத்துறையில் ஏன் ஆங்கிலத்தில் மட்டும் உரையாடல் நடக்கிறது என்றும் இந்திய மக்கள் படித்தவர்கள் என்றும் பதிலளித்து வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சாய் பல்லவி பிறந்த நாள்: போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய தனுஷின் “டி55” படக்குழு
Next Article நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க ஆளுநரிடம் நேரம் கேட்டார் த.வெ.க. தலைவர் விஜய்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் பினராயி விஜயனை சந்தித்த புதிய முதலமைச்சர் சதீசன்!

கேரளாவின் புதிய முதலமைச்சர் வி.டி.சதீசன், முன்னாள் முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து…

May 15, 2026

பிரதமர் மோடி யுஏஇ பயணம்: இந்தியா-யுஏஇ இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடியின் இரண்டு மணி நேர யுஏஇ…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் மீது மத்திய அரசின் தாக்குதல் – ராகுல் காந்தி

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மோடி அரசின் தவறுக்கு மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? – ராகுல் காந்தி கேள்வி

பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட திடீர் லிட்டருக்கு…

May 15, 2026

ஆந்திராவில் வெள்ளிதோறும் ‘வாகனமில்லா தினம்’: சைக்கிளில் முதல்வர்!

ஆந்திராவில் வெள்ளிக்கிழமை முதல் 'வாகனமில்லா தினம்' கடைபிடிக்கப்படும்.…

May 15, 2026

You Might Also Like

இந்தியா

வங்கதேச எல்லையில் பிஎஸ்எஃப் வேலி அமைக்க நிலம் ஒதுக்கீடு: மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு

கொல்கத்தா: வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (BSF) நிலத்தை மாற்றித் தர தனது அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் சுவேந்து…

1 Min Read
இந்தியா

கேரளாவின் புதிய முதல்வர் வீ.டி.சதீசன்: இழுபறிக்கு முற்றுப்புள்ளி!

கேரளாவின் புதிய முதலமைச்சராக வீ.டி.சதீசனை காங்கிரஸ் தேசிய தலைமை அறிவித்துள்ளது. நீண்ட இழுபறிக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

1 Min Read
இந்தியா

உப்பு மட்டுமே உற்பத்தியான குஜராத்தில் மெட்ரோ பெட்டிகள், என்ஜின்கள் தயாரிப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

பிரதமர் மோடி குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதன்பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, வளர்ச்சியை நோக்கி குஜராத் மிக பெரிய அடியை…

1 Min Read
இந்தியா

தேர்வுக்கு முன்பே கசிந்த 135 நீட் தேர்வு வினாக்கள்.. ராஜஸ்தானில் சிக்கிய மாதிரி வினாத்தாள்!

தேசிய தேர்வு முகாமையால் நடத்தப்படும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3 அன்று நடைபெற்று முடிந்தது. இதில் நாடு முழுவதும் சுமார் 22…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?