MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இந்திய முப்படையை விமர்சனம் செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > இந்திய முப்படையை விமர்சனம் செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
இந்தியா

இந்திய முப்படையை விமர்சனம் செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

Admin
Last updated: May 9, 2026 9:55 pm
Admin
Share
SHARE

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய முப்படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் ஆங்கிலத்தில் பேசினார்கள். இதுகுறித்து விமர்சனம் செய்த பாகிஸ்தான் லெப்டினட் ஜெனெரல் அகமது செரிஃப் செளத்ரியை, தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடந்த ஆண்டு ஜம்மு கஷ்மீர் அடுத்த பாஹல்காம் பகுதியில், 26 அப்பாவி இந்திய பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஆபரேஷன் சிந்தூரை மேற்கொண்ட இந்திய ராணுவம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லையில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

ஆபரேஷன் சிந்தூர் நடந்து ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து, எவ்வாறு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் மீது தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது என்பது குறித்து, பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய முப்படை அதிகாரிகள் ஆங்கிலத்தில் உரையாடினார்கள்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விமர்சனம் செய்துள்ள பாகிஸ்தான் ராணுவ அதிகாரி, “ யார் உங்களை ஆங்கிலத்தில் பேச சொன்னார்கள். இவ்வாறு தான் தாக்குதல் சம்பவம் நடத்தினோம் என்று நீங்கள் கூறும்போது, எதற்காக ஆங்கிலத்தில் உரையாடினீர்கள்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் கருத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், பாகிஸ்தான் ஊடகத்துறையில் ஏன் ஆங்கிலத்தில் மட்டும் உரையாடல் நடக்கிறது என்றும் இந்திய மக்கள் படித்தவர்கள் என்றும் பதிலளித்து வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சாய் பல்லவி பிறந்த நாள்: போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய தனுஷின் “டி55” படக்குழு
Next Article நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க ஆளுநரிடம் நேரம் கேட்டார் த.வெ.க. தலைவர் விஜய்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மே 26 முதல் தென்மேற்குப் பருவமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்திய வானிலை ஆய்வு மையம், தென்மேற்குப் பருவமழை மே 26-ல் கேரளாவில் தொடங்க…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே காரணம் – சிவக்குமார்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மத்திய அரசின்…

May 15, 2026

ஐ.நா. சீர்திருத்தம்: காலம் கடந்துவிட்டது – ஜெய்சங்கர் எச்சரிக்கை

பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர்…

May 15, 2026

உன்னாவ் வழக்கு: பாஜக முன்னாள் எம்எல்ஏவுக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிர்ச்சி!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், பாஜக முன்னாள்…

May 15, 2026

மத்திய அமைச்சர் மகன் மீது போக்சோ வழக்கு: பரபரக்கும் தெலங்கானா!

தெலங்கானாவில் மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சயின்…

May 15, 2026

You Might Also Like

கேரளாவில் UDF பதவியேற்பு: LDF பங்கேற்பு – சிபிஐ மாநிலச் செயலாளர் அறிவிப்பு!

கேரளாவில் மே 18 அன்று நடைபெறும் UDF அரசின் பதவியேற்பு விழாவில் LDF பங்கேற்கும் என சிபிஐ மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் அறிவித்துள்ளார். இது ஒரு…

1 Min Read
இந்தியா

கேரளாவில் முதல்-மந்திரி யார்? ராகுலுக்கு எதிராக பேனர்கள் வைப்பால் பரபரப்பு!

கேரளாவில் முதல்-மந்திரி யார் என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் குழப்பம், ராகுல் காந்திக்கு எதிராக வைக்கப்பட்ட பேனர்களால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
இந்தியா

காரிஃப் பயிர்கள்: மத்திய அரசு அறிவித்த புதிய குறைந்தபட்ச ஆதார விலைகள்!

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, 2026-2027 சந்தைப்படுத்தல் பருவத்திற்கான 14 முக்கிய காரிஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைகளை (MSP) மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர…

1 Min Read
இந்தியா

Kerala Assembly Election 2026 | கேரளாவில் அரியணை யாருக்கு? – 1 சதவீதத்திற்கும் குறைவான வித்தியாசம்… முந்தைய தேர்தல் கணக்கு!

RDல் தம்பதிகள் 10 ஆண்டு மாதம் ரூ.24,000 சேமித்தால் ரூ.41 லட்சம் பெறலாம். ஆண்டுக்கு 6.7% வட்டி; 5 ஆண்டுகள் முடிந்ததும் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கலாம்.…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?