MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்திய முப்படையை விமர்சனம் செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்திய முப்படையை விமர்சனம் செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - இந்திய முப்படையை விமர்சனம் செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

இந்தியா

இந்திய முப்படையை விமர்சனம் செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

Admin
Last updated: மே 9, 2026 9:55 மணி
Admin
Share
SHARE

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய முப்படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் ஆங்கிலத்தில் பேசினார்கள். இதுகுறித்து விமர்சனம் செய்த பாகிஸ்தான் லெப்டினட் ஜெனெரல் அகமது செரிஃப் செளத்ரியை, தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடந்த ஆண்டு ஜம்மு கஷ்மீர் அடுத்த பாஹல்காம் பகுதியில், 26 அப்பாவி இந்திய பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஆபரேஷன் சிந்தூரை மேற்கொண்ட இந்திய ராணுவம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லையில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

ஆபரேஷன் சிந்தூர் நடந்து ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து, எவ்வாறு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் மீது தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது என்பது குறித்து, பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய முப்படை அதிகாரிகள் ஆங்கிலத்தில் உரையாடினார்கள்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விமர்சனம் செய்துள்ள பாகிஸ்தான் ராணுவ அதிகாரி, “ யார் உங்களை ஆங்கிலத்தில் பேச சொன்னார்கள். இவ்வாறு தான் தாக்குதல் சம்பவம் நடத்தினோம் என்று நீங்கள் கூறும்போது, எதற்காக ஆங்கிலத்தில் உரையாடினீர்கள்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் கருத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், பாகிஸ்தான் ஊடகத்துறையில் ஏன் ஆங்கிலத்தில் மட்டும் உரையாடல் நடக்கிறது என்றும் இந்திய மக்கள் படித்தவர்கள் என்றும் பதிலளித்து வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சாய் பல்லவி பிறந்த நாள்: போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய தனுஷின் “டி55” படக்குழு
Next Article நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க ஆளுநரிடம் நேரம் கேட்டார் த.வெ.க. தலைவர் விஜய்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றுகிறார்

ஜனநாயகத்தில் விவாதங்கள், போராட்டங்கள் அவசியம் – மோகன் பகவத்

ஜனநாயகத்தில் விவாதங்கள், உரையாடல்கள், எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள் அவசியம் என்றும், அதே சமயம்…

ஆகஸ்ட் 15, 2026

தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி: 2 பேர் கைது

பிரபல தங்க வர்த்தகரின் விவரங்களை திருடி, ஹைதராபாத்…

ஆகஸ்ட் 15, 2026

பெரிய கனவுகள் காணுங்கள்: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி

80வது சுதந்திர தின உரையில் பேசிய பிரதமர்…

ஆகஸ்ட் 15, 2026

காவிரியில் தமிழகத்திற்கு 10,000 கன அடி நீர் திறப்பு

காவிரி மேலாண்மை ஆணையம் 12,000 கன அடி…

ஆகஸ்ட் 15, 2026

போலி இணையதளங்கள் குறித்து திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

திருமலை திருப்பதி தேவஸ்தானம், தங்கள் பெயரில் இயங்கும்…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

உச்ச நீதிமன்ற கட்டிடம்
இந்தியா

டெல்லி மாணவர் போராட்டம்: ஆயுத விவரங்களை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி மாணவர் போராட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் குறித்த விவரங்களை பாதுகாக்கவும், அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 Min Read
பிரதமர் நரேந்திர மோடி
இந்தியா

வினாத்தாள் கசிவுக்கு புதிய சட்டம்: பிரதமர் மோடி உறுதி

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து இன்று அமைச்சரவை கூட்டத்தில்…

1 Min Read
இந்தியா

மேற்கு வங்காள புதிய முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்பு: யார் இந்த சுவேந்து அதிகாரி..?

மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றுள்ளது. கடந்த பதினைந்து வருடங்களாக அங்கு ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்து இருக்கின்றது.…

2 Min Read
ராகுல் காந்தி விமர்சனம்
இந்தியா

பிரதமர் மோடி, அமித் ஷா தப்ப முடியாது: ராகுல் காந்தி

பிரதமர் மோடி, கேள்வி கேட்ட இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்ட வீடியோவிற்கு பதிலளித்துள்ள ராகுல் காந்தி, இது அபத்தமானது என்றும், மோடியும் அமித் ஷாவும் தப்ப முடியாது என்றும்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?