MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: புதிய ரேஷன் கார்டு: லஞ்சம், பரிந்துரைக்கு இனி இடமில்லை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > புதிய ரேஷன் கார்டு: லஞ்சம், பரிந்துரைக்கு இனி இடமில்லை!
தமிழ்நாடு

புதிய ரேஷன் கார்டு: லஞ்சம், பரிந்துரைக்கு இனி இடமில்லை!

Admin
Last updated: June 29, 2026 7:28 am
Admin
Share
SHARE

புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த லட்சக்கணக்கான மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. புதிய ரேஷன் கார்டு வழங்குவதில் ஏற்படும் காலதாமதம், லஞ்சம் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க, உணவுப் பொருள் வழங்கல் துறை ஒரு புதிய தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது, தகுதியுள்ளவர்கள் பொது விநியோகத் திட்ட இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த விண்ணப்பங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பதே நடைமுறை. ஆனால், மாதந்தோறும் வரும் விண்ணப்பங்களில் பல நிலுவையில் வைக்கப்படுவதாகவும், அரசியல் சிபாரிசு மற்றும் முறைகேடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'முதலில் விண்ணப்பிப்பவருக்கு முதலில் ஒப்புதல்' என்ற 'First Come, First Served' முறையை அமல்படுத்த புதிய மென்பொருளை உணவுப் பொருள் வழங்கல் துறை உருவாக்கி வருகிறது. இந்த மென்பொருளின்படி, ஒரு அலுவலகத்தில் பெறப்படும் விண்ணப்பங்களில் யார் முதலில் விண்ணப்பித்தார்களோ, அவர்களின் விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுத்த பின்னரே அடுத்த விண்ணப்பத்தை அதிகாரிகள் பரிசீலிக்க முடியும். இதனால், இடைத்தரகர்களின் தலையீடு, லஞ்சம் மற்றும் முன்னுரிமை முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய மென்பொருள் முறை விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைமுறைக்கு வர உள்ளது. இதன் மூலம், தகுதியுள்ள பொதுமக்கள் எந்தவித அரசியல் சிபாரிசோ, பரிந்துரையோ இல்லாமல், தாங்கள் விண்ணப்பித்த வரிசை எண்ணின் அடிப்படையில் விரைவாக புதிய குடும்ப அட்டையைப் பெற முடியும். வெளிப்படைத்தன்மை அதிகரித்து, பாரபட்சமின்றி அனைவருக்கும் விரைவாக குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுமார் 2.25 லட்சம் புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் முதற்கட்டமாக தகுதிவாய்ந்த 46 ஆயிரம் பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரேஷன் கார்டு தேவை அதிகமாக உள்ள பகுதிகளில் விரைவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, விண்ணப்பங்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Smart Ration Cardஅரசு அறிவிப்புதமிழ்நாடுபுதிய விதிகள்ரேஷன் கார்டு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முகப்பருவை விரட்டும் அற்புத உணவுகள் – முழு விவரம்!
Next Article இந்தியாவை 1 ரன்னில் வீழ்த்தி அயர்லாந்து தொடர் வெற்றி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச மத்திய பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

நேபாளத்தில் தவித்த 52 இந்திய யாத்ரீகர்கள் மீட்பு

கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு சென்ற 52…

June 29, 2026

அயோத்தி ராமர் கோவில் வணிகமயம்: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

அயோத்தி ராமர் கோவில் ஆன்மிக மையமாக இருக்க…

June 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை வெளியீடு: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வெளியிட்டார். மின்மின்துறையின் கடன் ரூ. 2,47,130 கோடியாக உயர்ந்துள்ளது.

1 Min Read

அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்: அகவிலைப்படி 60% ஆக உயர்வு!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 58% லிருந்து 60% ஆக உயர்த்தி முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு. 16 லட்சம் பேர் பயனடைவார்கள்.

1 Min Read
தமிழ்நாடு

சென்னை நேரு ஸ்டேடியத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீர் ஆய்வு!

சென்னை நேரு ஸ்டேடியத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடி, அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.

1 Min Read
தமிழ்நாடு

தமிழக அரசின் தீர்மானத்தை வரவேற்கிறோம் – சசிகலா

தமிழக அரசின் தனித் தீர்மானத்தை சசிகலா முழு மனதோடு வரவேற்பதாக அறிவித்துள்ளார். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?