MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீட் தேர்வு விண்ணப்ப தொகை: மே 27 வரை வங்கிக் கணக்கு விவரங்களை பதிவேற்றலாம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீட் தேர்வு விண்ணப்ப தொகை: மே 27 வரை வங்கிக் கணக்கு விவரங்களை பதிவேற்றலாம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - நீட் தேர்வு விண்ணப்ப தொகை: மே 27 வரை வங்கிக் கணக்கு விவரங்களை பதிவேற்றலாம்

இந்தியா

நீட் தேர்வு விண்ணப்ப தொகை: மே 27 வரை வங்கிக் கணக்கு விவரங்களை பதிவேற்றலாம்

Admin
Last updated: மே 24, 2026 9:33 காலை
Admin
Share
SHARE

நீட் தேர்வு விண்ணப்பத் தொகையை திரும்பப் பெற விரும்பும் தேர்வர்கள், தங்களது வங்கி விவரங்களை வரும் மே 27 ஆம் தேதி வரை பதிவேற்றலாம் என தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அறிவித்துள்ளது.

வினாத்தாள் கசிவு காரணமாக இந்த மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதற்கு பதிலாக, வரும் ஜூன் 21 ஆம் தேதி புதிய தேர்வு நடைபெறும் என்றும் என்.டி.ஏ ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தில், விண்ணப்பத் தொகையை திரும்பப் பெறுவதற்கான வங்கி விவரங்களை மே 27 ஆம் தேதி இரவு 11.50 மணி வரை பதிவேற்றலாம். தேர்வர்களின் பெயர், வங்கியின் பெயர், கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி கோட் மற்றும் ரத்து செய்யப்பட்ட வங்கி காசோலையின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் ஆகியவற்றை இதில் பதிவு செய்ய வேண்டும்.

மே 27 ஆம் தேதி இரவு 11.50 மணி வரை பதிவேற்றப்படும் தகவல்களே இறுதியானவை என்றும், அதன் பிறகு எந்த மாற்றங்களும் ஏற்கப்படாது என்றும் என்.டி.ஏ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:NEET Examதேசிய தேர்வு முகமைநீட் தேர்வுவங்கி விவரங்கள்விண்ணப்ப தொகை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மேகதாது அணை: தமிழக அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
Next Article சீனாவில் 4 நாள் அரசு முறை பயணம்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய தேர்தல் ஆணையத்தின் லோகோ அல்லது தேர்தல் தொடர்பான சின்னம்

புதிய வாக்காளர்கள் பெற்றோரின் விவரங்களை அளிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் இளைஞர்கள், தங்கள் பெற்றோரின் விவரங்களையும்…

ஜூலை 13, 2026

மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல்கற்கள்: ராஜ்நாத் சிங்

உலகளாவிய சுகாதார சவால்களுக்கு உள்நாட்டுத் தீர்வுகளை இந்தியா…

ஜூலை 13, 2026

இந்திய கல்வி முறை குறித்து ராகுல் காந்தி கடும் விமர்சனம்

இந்திய கல்வி முறை நேர்மையற்றதாகவும், மாணவர்களை மிரட்டி…

ஜூலை 13, 2026

இந்து நாடு குறித்து அச்சம் தேவையில்லை: பாபா ராம்தேவ் கருத்து

‘இந்து நாடு’ குறித்து அச்சம் தேவையில்லை என…

ஜூலை 13, 2026

ரயில் ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் திருட்டு: பல கோடி இழப்பு!

இந்திய ரயில்வேயின் ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள்…

ஜூலை 13, 2026

You Might Also Like

இந்தியா

நீட் மறுதேர்வு நாளை: தேர்வு மையங்களில் 200 மீட்டர் தடை

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வுக்காக, தேர்வு மையங்களைச் சுற்றி 200 மீட்டர் பகுதி தடை செய்யப்பட்டுள்ளது. கடைகள் மூடப்பட வேண்டும், தேவையின்றி நடமாடக் கூடாது.

1 Min Read
இந்தியா

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.44 கோடி குவிந்தது!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல் காணிக்கையாக ₹44 கோடி வசூலாகியுள்ளது. பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

0 Min Read

எல்லை பாதுகாப்பில் பெண்களின் பங்கு ஆண்களை விட அதிகம் – அமித் ஷா

ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எல்லை பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பு ஆண்களை விட அதிகம் என்றும், 2030க்குள் பெண்களுக்கு அனைத்து…

1 Min Read
முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி
இந்தியா

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை ஆஜரான நிலையில், அவரது கரூர் பயணத்திற்கு எதிராக திமுக மனு தாக்கல் செய்துள்ளது.…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?