MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்குவதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்குவதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி
தமிழ்நாடு

மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்குவதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Admin
Last updated: June 21, 2026 2:06 pm
Admin
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடியால் 40 மாணவர்கள் உணவின்றி தவித்து, அவர்களுக்குப் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக வெளியான செய்தி குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகள் பசியின்றிப் படிக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்படும் மக்கள் நலத்திட்டங்களைக் கூட சரியாகச் செயல்படுத்தத் தெரியாத ஒரு திறமையற்ற அரசாக திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசு செயல்பட்டு வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது என்று அதிகாரிகள் கூறும் விசித்திரமான விளக்கத்தை ஏற்க முடியாது என்றும், பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அதற்கு ஏற்ப உணவின் அளவையும் அதிகரிக்கத் திட்டமிடாதது அரசு நிர்வாகத்தின் தவறு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தமிழக முதல்வர் திரு. விஜய் அவர்கள், விளாத்திகுளம் பள்ளிச் சம்பவத்திற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது உடனடியாகத் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் தமிழகத்தில் எந்தவொரு அரசுப் பள்ளியிலும் இது போன்ற அவலநிலை ஏற்படக் கூடாது என்றும் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசுப் பள்ளிகாலை உணவு திட்டம்தமிழ்நாடு அரசுநயினார் நாகேந்திரன்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article Haier HQLED P7 Pro ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்!
Next Article உங்கள் கணினியை வேகமாக்கும் 3 மறைக்கப்பட்ட விண்டோஸ் அமைப்புகள்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வருங்கால கட்டமைப்புக்கு சுயசார்பு அவசியம்: பிரதமர் மோடி

எதிர்கால உள்கட்டமைப்பிற்கு சுயசார்பு மிகவும் இன்றியமையாதது என்று பிரதமர் மோடி தனது உரையில்…

June 21, 2026

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் 2-வது நாளாக போராட்டம்

டெல்லியில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'யினர் 2-வது…

June 21, 2026

உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் 16 கூட்டு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை

மத்திய அரசு, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்…

June 21, 2026

திரிணாமுல் காங்கிரஸ் வங்கிக்கணக்குகள் முடக்கம்: அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் புகார்

திரிணாமுல் காங்கிரஸில் உட்கட்சிப்பூசல் காரணமாக, அக்கட்சியின் மூன்று…

June 21, 2026

மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார் 3 புதிய கடற்படை கப்பல்கள்

பிரதமர் மோடி, INS Dunagiri, INS Agray,…

June 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை: மே மாத பணம் வந்துவிட்டது!

தமிழகத்தில் 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு தொடர்ந்து நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது.

1 Min Read
தமிழ்நாடு

மின்வெட்டு புகார்: மின்துறை அமைச்சர் குற்றச்சாட்டுக்கு தொ.மு.ச. மறுப்பு

தமிழ்நாட்டில் நிலவும் தொடர் மின்வெட்டு புகார் தொடர்பாக, மின்துறை அமைச்சர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய தொ.மு.ச. பொதுச்செயலாளர் பா.மணிமாறன் மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த தி.மு.கழக…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

டாஸ்மாக் ஊழல்: செந்தில்பாலாஜி போல் செய்ய தெரியாது – அமைச்சர் விக்னேஷ்

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்தால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார். செந்தில்பாலாஜி போல் ஊழல் செய்ய…

1 Min Read
தமிழ்நாடு

45 ஆண்டுகள் வாழ்ந்த தம்பதி: கணவர் மறைந்த சோகத்தில் மனைவியும் மரணம்

தஞ்சையில் 45 ஆண்டுகள் வாழ்ந்த தம்பதி, கணவர் இறந்த சில மணி நேரங்களிலேயே மனைவியும் சோகத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?