MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அமைச்சர் பதவி விலகக் கோரி திமுக போராட்டம்: சென்னையில் போலீஸ் நடவடிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அமைச்சர் பதவி விலகக் கோரி திமுக போராட்டம்: சென்னையில் போலீஸ் நடவடிக்கை

தமிழ்நாடு

அமைச்சர் பதவி விலகக் கோரி திமுக போராட்டம்: சென்னையில் போலீஸ் நடவடிக்கை

Admin
Last updated: ஜூன் 29, 2026 9:43 காலை
Admin
Share
SHARE

மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் பதவி விலகக் கோரி திமுக இளைஞரணி சார்பில் சென்னையில் போராட்டம் நடத்த முயன்றபோது, போலீசார் அவர்களை அதிரடியாக கைது செய்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின்போது அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த வீடியோவுக்கு அமைச்சர் சரத்குமார் விளக்கம் அளித்திருந்தாலும், அதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியான திமுக, போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவித்ததாகக் குற்றம்சாட்டி, அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்த திமுக இளைஞரணி அறிவித்திருந்தது.

சென்னையில் நடைபெறவிருந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த போதிலும், திமுகவினர் தடையை மீறி எழும்பூர் பகுதியில் போராட்டம் நடத்த திரண்டனர். தடுப்புகளை அமைத்து தடுத்த போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியில், தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றதாகக் கூறி, திமுகவினரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அமைச்சர் சரத்குமார்சென்னை போலீஸ்திமுக போராட்டம்பதவி விலகல்போதைப்பொருள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையில் மனமகிழ் மன்றம்: கட்டணம் இருமடங்கு உயர்வு!
Next Article திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 கோடி போதைப்பொருள் பறிமுதல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று திட்டமிட்டபடி கரூர் மாவட்டத்திற்கு வருகை…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

200 யூனிட் இலவச மின்சாரம்: மின்வாரியம் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மின்வாரியம் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை விடுத்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

மேகதாது அணை: தவெக அரசை கண்டித்த எடப்பாடி பழனிசாமி

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியமாக செயல்படுவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நீர் உரிமைகளை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை…

1 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டசபையில் இருக்கைகள் ஒதுக்கீடு- ஆளும் கட்சி வரிசையில் காங்கிரஸ்

17-வது தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கி உறுப்பினர்கள் அனைவரும் தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர். அதனை தொடர்ந்து, இன்று சபாநாயகர் பதவி…

0 Min Read
தமிழ்நாடு

அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுக்க தடை: சுகாதாரத்துறை எச்சரிக்கை

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இடையூறாக ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?