MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: நடிகர் பாவா லட்சுமணனுக்கு அமைச்சர் ராஜ்மோகன் செய்த உதவி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > நடிகர் பாவா லட்சுமணனுக்கு அமைச்சர் ராஜ்மோகன் செய்த உதவி!
தமிழ்நாடு

நடிகர் பாவா லட்சுமணனுக்கு அமைச்சர் ராஜ்மோகன் செய்த உதவி!

Admin
Last updated: July 2, 2026 7:04 pm
Admin
Share
SHARE

“அந்த மனசு தான் சார் கடவுள்”- அமைச்சர் ராஜ்மோகன் செய்த நெகிழ்ச்சி செயல்.

நடிகர் பாவா லட்சுமணனுக்கு தனது எம்.எல்.ஏ குடியிருப்பில் தங்குவதற்கு இடம் கொடுத்துள்ளார் அமைச்சர் ராஜ்மோகன். நடிகர் பாவா லட்சுமணன் குடியிருக்க வீடு இல்லாமல் தவித்து வந்த நிலையில், இதுகுறித்து அறிந்த அமைச்சர் ராஜ்மோகன் உடனடியாக அவரை நேரில் சந்தித்தார்.

அமைச்சரின் செயல்பாடு: இன்று (2.6.2026) நடிகர் பாவா லட்சுமணனை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், 'நீங்கள் எனது எம்.எல்.ஏ குடியிருப்பில் வந்து குடியிருங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்து தருகிறேன்' என்று கூறினார்.

மேலும், 'இன்னும் ஆறு மாதங்களுக்கு இங்கு தங்கிக் கொள்ளுங்கள். அதற்குள் உங்களுக்கு சொந்தமாக வீடு ஒன்றை ஏற்பாடு செய்து தருகிறேன்' என்றும் அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று மாலை நடிகர் பாபா லட்சுமணன் எம்.எல்.ஏ குடியிருப்பில் குடியேறினார்.

இந்த மனிதநேயச் செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஒரு அமைச்சர், நடிகர் ஒருவரின் துயரத்தில் பங்கெடுத்து, அவருக்கு அடைக்கலம் கொடுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅமைச்சர் ராஜ்மோகன்உதவிஎம்.எல்.ஏ குடியிருப்புநடிகர் பாவா லட்சுமணன்மனிதநேயம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஹூண்டாய் கிரெட்டா EV: ரூ.10.99 லட்சத்தில் அசத்தல் சலுகை!
Next Article தவெகவில் 4 எம்.எல்.ஏக்களுக்கு புதிய பொறுப்புகள்: விஜய் உத்தரவு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ரூ.1 செலுத்தி புதிய டாடா கார்: டாக்ஸி சந்தையில் புதிய புரட்சி!

டாக்ஸி சந்தையில் ஒரு புதிய புரட்சி! வெறும் 1 ரூபாய் செலுத்தி புதிய…

July 2, 2026

மணிப்பூர் வேதனை: பிரதமர் அனுதாபம் காட்டவில்லை – ராகுல் காந்தி

மணிப்பூர் மக்கள் தாங்க முடியாத துயரங்களை அனுபவித்து…

July 2, 2026

தமிழகம் தவிர்த்து வடமாநிலங்களில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில்,…

July 2, 2026

ஜனாதிபதி மாளிகையில் ஜப்பான் பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த…

July 2, 2026

இடைத்தேர்தல் நடத்தக்கூடாது: தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்…

July 2, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சேலம்: பாலியல் புகாரில் த.வெ.க. பிரமுகர் கைது

சேலம் மாநகரில் பாலியல் புகார் தொடர்பாக த.வெ.க. கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

மக்களுக்கு இடையூறு கூடாது: பேனர்கள், பதாகைகள் வைக்க வேண்டாம் – புஸ்சி ஆனந்த் எச்சரிக்கை

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், தனது 'எக்ஸ்' தளத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், 'கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின்…

1 Min Read
தமிழ்நாடு

புனே தொழிலதிபர் கொலை: காதலனுடன் சேர்ந்து பயிற்சி செய்த பெண்

புனேவில் நடந்த இளம் தொழிலதிபர் கொலை வழக்கில், அவரது காதலியே குற்றத்திற்கு உடந்தையாக இருந்தது அம்பலமாகியுள்ளது. சியா கோயல் என்ற பெண், தனது காதலனுடன் சேர்ந்து இந்த…

1 Min Read
தமிழ்நாடு

கோவை சிறுமி கொலை: குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – அமைச்சர் உறுதி

கோவை அருகே சிறுமி கொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என அமைச்சர் சம்பத்குமார் உறுதி அளித்துள்ளார். இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?