MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சாதி, மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வரக்கூடாது: அமைச்சர் ராஜ்மோகன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சாதி, மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வரக்கூடாது: அமைச்சர் ராஜ்மோகன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - சாதி, மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வரக்கூடாது: அமைச்சர் ராஜ்மோகன்

லைஃப் ஸ்டைல்

சாதி, மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வரக்கூடாது: அமைச்சர் ராஜ்மோகன்

Admin
Last updated: ஜூன் 12, 2026 3:58 மணி
Admin
Share
SHARE

கல்வி நிறுவனங்களுக்குள் சாதி, மத அடையாளங்களுடன் நுழையக்கூடாது என அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சாதி, மதம் சம்பந்தப்பட்ட அடையாளங்களோடு கல்வி வளாகத்திற்குள் யாரும் வரக்கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். சின்ன கயிறாக இருந்தாலும் நான் வரும்போது கழட்டி போட்டிவிட்டுத்தான் வருகிறேன். இங்கு எதற்கும் இடம் கிடையாது. சமூக நீதி ஒன்றிற்குதான் இடம். சாதிய பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் கயிறு கூட மாணவர்கள் பள்ளிக்கு கட்டிவரக்கூடாது' என்று கூறினார்.

பள்ளிகளில் சாதிய மோதல்களை தடுக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வழங்கிய பரிந்துரைகளை அமல்படுத்த ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை கட்டாயம் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மாணவர்களை போதையின் பாதைக்கு செல்லாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும், பிரிவினையையும் வேற்றுமையையும் வளர்க்கும் எதற்கும் இங்கு இடமில்லை என்றும் அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் 5,000 பள்ளிகளில் AI கோடிங் கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக மாணவர்களுக்கு கற்றுத்தருவதற்கு முன்னதாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நடப்பு ஆண்டு தேர்ச்சி விகிதம் நன்றாக இருந்தாலும், அதனை மேலும் உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Educationஅமைச்சர் ராஜ்மோகன்கல்விசாதிதமிழ்நாடுமதம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மும்முனை மின்சாரம் சாத்தியமா? திமுக விவசாய அணி கேள்வி
Next Article 4 மணி நேர மின்வெட்டால் ஆவடியில் சாலை மறியல்: குடிபோதை குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மக்களவையில் பேசுகிறார்

வினாத்தாள் கசிவுத் தடுப்பு அம்சங்கள் மசோதாவில் இல்லை: பிரியங்கா காந்தி

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை என…

ஜூலை 28, 2026

வினாத்தாள் கசிவு: பயங்கரவாதம், நக்சலிசம் போல தீர்வு – அனுராக் தாக்கூர்

வினாத்தாள் கசிவு விவகாரம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம்…

ஜூலை 28, 2026

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

You Might Also Like

வெள்ளை வினிகர் மற்றும் பிரிஞ்சி இலைகள் கொண்ட ஒரு கிண்ணம்
லைஃப் ஸ்டைல்

வீட்டு துர்நாற்றம் நீங்க: வினிகர், பிரிஞ்சி இலை போதும்!

வீட்டு துர்நாற்றத்தை விரட்ட வெள்ளை வினிகரும் பிரிஞ்சி இலைகளும் போதும். இந்த எளிய இயற்கை கலவை வீட்டை சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பிரிகேட் குடியிருப்பு அனுமதி ரத்து

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பிரிகேட் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஈரநில ஆணையத்திடம் முறையான அனுமதி பெறாததால் இந்த நடவடிக்கை…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

புதிய சட்டப்பேரவை கூட்டத்தொடர்: திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை

புதிய அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு, திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று (ஜூன் 17) அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொள்கின்றனர். ஆளுநர் உரை,…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்: 2026ல் 1,076 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்

அமெரிக்காவில் இருந்து 2026 ஆம் ஆண்டில் இதுவரை 1,076 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்படும் இந்தியர்கள் மனிதாபிமான முறையில் நடத்தப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?