MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முதல்வர் விஜய்யை விமர்சிப்பது எம்.ஜி.ஆர் காலத்து டெக்னிக் – அமைச்சர் நிர்மல் குமார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > முதல்வர் விஜய்யை விமர்சிப்பது எம்.ஜி.ஆர் காலத்து டெக்னிக் – அமைச்சர் நிர்மல் குமார்
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யை விமர்சிப்பது எம்.ஜி.ஆர் காலத்து டெக்னிக் – அமைச்சர் நிர்மல் குமார்

Admin
Last updated: June 23, 2026 7:12 pm
Admin
Share
SHARE

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பேசும்போது அவரை கேலி செய்தவர்கள், தற்போது முதலமைச்சர் விஜய்யையும் அதேபோல் விமர்சிப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘முன்பெல்லாம் தலைமைச் செயலகத்திற்கு புரோக்கர்கள் மட்டுமே வருவார்கள், வசூலுக்காகவே வந்தனர். ஆனால் இப்போது சாமானிய மக்கள் மட்டுமே வருகிறார்கள். இதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எம்.ஜி.ஆர் பேசியதை அன்று கிண்டல் செய்தார்கள். அதே டெக்னிக்கை தான் இப்போதும் பின்பற்றுகிறார்கள்’ என்று குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற வார்த்தை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கட்சி நிதி குறித்து முதலமைச்சர் பேசத் தொடங்கியதும் திமுகவினருக்கு ஏன் பயம் வந்தது? என்று அவர் கேள்வி எழுப்பினார். முன்னாள் நிதியமைச்சர் தொடர்புடைய ரூ.30 ஆயிரம் கோடி ஆடியோ கட்சி நிதி இல்லையா என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கட்சி நிதி பற்றி பேசியதும் திருடனுக்கு தேள் கொட்டியது போல திமுகவினர் பேரவையை விட்டு வெளியேறிவிட்டனர் என்றும் அவர் கூறினார்.

மின்சாரத்துறை குறித்த வெள்ளை அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. திமுகவின் அழுத்தத்தினாலேயே ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், வேறு ஏதேனும் உத்தரவாதங்கள் திமுகவால் அளிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்தார்.

சட்டசபையில் திமுகவினர் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டார்கள் என்பதை வரலாறு அறியும். எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டபோது, அப்போது சந்தித்தால் நல்லா இருக்காது என அவர்கள் தெரிவித்துவிட்டனர் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அமைச்சர் நிர்மல் குமார்அரசியல்சட்டசபைதிமுகமுதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க அமைச்சரவை: ஆ.ராசா கடும் விமர்சனம்
Next Article திமுகவின் அழிவு தமிழகத்திற்கு நல்லது – சவுக்கு சங்கர்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதல்-மந்திரி பதவி எனக்கு வழங்கப்பட்டது – டி.கே.சிவக்குமார்

கட்சி மேலிடம் தனக்கு முதல்-மந்திரி பதவியை வழங்கியதாகவும், ஆனால் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க…

June 24, 2026

ஜார்கண்ட் டி20 இறுதிப் போட்டி: கூட்ட நெரிசலில் திருட்டு, காயமடைந்தோர்

ஜார்கண்ட் டி20 லீக் இறுதிப் போட்டியில் கூட்ட…

June 24, 2026

மனுதாரர்கள் அடையாள அட்டை கட்டாயம்: அன்னா ஹசாரே உண்ணாவிரதம் எச்சரிக்கை

மனுதாரர்கள் அடையாள அட்டை இணைப்பது கட்டாயம் என்ற…

June 24, 2026

காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை மலையிலிருந்து தள்ளி கொன்ற பெண் கைது

திருமணம் செய்ய விருப்பமில்லை எனக்கூறிய வருங்கால கணவரை,…

June 24, 2026

தமிழகத்திற்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

ஜூன், ஜூலை மாதங்களுக்குத் தேவையான 40 டிஎம்சி…

June 23, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்!

அதிமுகவில் அதிருப்தி அடைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பண்பால் கவரப்பட்டு அக்கட்சியில் இணைந்ததாகக் கூறினார்.

1 Min Read
தமிழ்நாடு

விஜய் முதலமைச்சரானதை அடுத்து திருச்செந்தூரில் த.வெ.க. நிர்வாகி நேர்த்திக்கடன்

த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் முதல்-அமைச்சரானதைக் கொண்டாடும் வகையில், தூத்துக்குடி புறநகர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் மகேந்திரன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முடி காணிக்கை…

1 Min Read
தமிழ்நாடு

மருத்துவமனை அலட்சியம்: மாணவி மரணம் – தேமுதிக கண்டனம்!

திருச்சி அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து தவறாக செலுத்தப்பட்டதால் செவிலியர் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த சம்பவத்திற்கு தேமுதிக கண்டனம் தெரிவித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

வெயில் சதம்: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் உச்சம் தொட்ட வெப்பம்!

தமிழகத்தில் 4 நகரங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. மதுரை, கரூர், பாளையங்கோட்டை ஆகிய நகரங்களில் கடும் வெப்பம் பதிவாகியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?