MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கணிதத் தேர்வில் தோல்வி: மனமுடைந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > கணிதத் தேர்வில் தோல்வி: மனமுடைந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!
தமிழ்நாடு

கணிதத் தேர்வில் தோல்வி: மனமுடைந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!

Admin
Last updated: May 16, 2026 5:02 pm
Admin
Share
SHARE

திருப்பூர் மாவட்டம் மூலனூரில் ஒரு துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பிளஸ்-2 கணிதத் தேர்வில் தோல்வியடைந்த மன உளைச்சலில் மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலனூர் பட்டுத்துறை கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி-புனிதா தம்பதியினரின் மகள் சுவாதி ஸ்ரீ (17 வயது). இவர் வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 8-ஆம் தேதி வெளியான பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளில், சுவாதி ஸ்ரீ கணிதப் பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த மாணவிக்கு அவரது பெற்றோர் ஆறுதல் கூறியும், அவரால் அந்தத் துயரத்திலிருந்து மீள முடியவில்லை.

தேர்வு முடிவுகள் வெளியான அதே நாளில், சுவாதி ஸ்ரீ விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் களைக்கொல்லி மருந்தைக் குடித்தார். மயக்கமடைந்த அவரை, அவரது தந்தையிடம் விஷம் குடித்ததாகக் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரை ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைப் பலனின்றி மாணவி சுவாதி ஸ்ரீ நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து மூலனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணிதத் தேர்வில் ஏற்பட்ட தோல்வி ஒரு மாணவியின் உயிரைப் பறித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Nadu Newsகணிதத் தேர்வுதற்கொலைதிருப்பூர் செய்திகள்பிளஸ் 2மாணவி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியா உலக அளவில் 3வது பெரிய ஸ்டார்ட்-அப் நாடு: பிரதமர் மோடி
Next Article CSK: ஒவ்வொரு போட்டியும் ஃபைனல்! பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து ஹஸ்ஸி பேட்டி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வேலையில்லா இளைஞர்கள் குறித்து தலைமை நீதிபதி விளக்கம்: என்ன சொன்னார்?

வேலையில்லா இளைஞர்கள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் தவறாக…

May 17, 2026

மத்திய அமைச்சர் மகன் போக்சோ வழக்கில் கைது: பரபரப்பு!

தெலுங்கானா மாநில மத்திய இணை அமைச்சர் பண்டி…

May 17, 2026

நீட் முறைகேடு: மத்திய அமைச்சரை நீக்க மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய…

May 17, 2026

பேராசிரியர் கைது: மாணவியிடம் மிரட்டல் விடுத்த வினாத்தாள் விவகாரம்!

லக்னோ பல்கலைக்கழக பேராசிரியர், மாணவியிடம் தேர்வு வினாத்தாள்…

May 17, 2026

குஜராத்தில் கொடூரம்: வாடகை பாக்கிக்கு மனைவியையும் மகளையும் பலி கொடுத்த கணவன்!

குஜராத்தில் வாடகை பாக்கிக்கு ஈடாக, தனது மனைவியையும்…

May 17, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தென்காசியில் அதிர வைத்த ஆலங்கட்டி மழை: மக்கள் மகிழ்ச்சி!

தென்காசி மாவட்டத்தில் தென்மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதைக் கண்டு பொதுமக்கள், சிறுவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

1 Min Read
தமிழ்நாடு

கொல்லிமலை: சாலை ஓரத்தில் பிணமாக கிடந்த டிரைவர் – போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு செல்லும் 1-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் நேற்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த…

1 Min Read
தமிழ்நாடு

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு: யாருக்கு என்ன துறை?

தமிழக முதலமைச்சர் விஜயுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், தற்போது ஆளுநர் மாளிகை அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. யாருக்கு எந்தத் துறை என்ற விவரம் இதோ!

1 Min Read
தமிழ்நாடு

‘ஒரே பவர் சென்டர்தான்… ஆட்டம் ஆடலாம் என நினைத்தால்’ – அமைச்சர்களுக்கு விஜய் எச்சரிக்கை

தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இப்பதவியேற்பு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?