MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மத்திய பிரதேசத்தில் லிவ்-இன் உறவுகளுக்கு புதிய சட்டம்: பதிவு செய்யாவிட்டால் சிறை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மத்திய பிரதேசத்தில் லிவ்-இன் உறவுகளுக்கு புதிய சட்டம்: பதிவு செய்யாவிட்டால் சிறை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மத்திய பிரதேசத்தில் லிவ்-இன் உறவுகளுக்கு புதிய சட்டம்: பதிவு செய்யாவிட்டால் சிறை!

தமிழ்நாடு

மத்திய பிரதேசத்தில் லிவ்-இன் உறவுகளுக்கு புதிய சட்டம்: பதிவு செய்யாவிட்டால் சிறை!

Fernandez
Last updated: ஜூலை 20, 2026 10:37 காலை
Fernandez
Share
மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை கட்டிடம்
மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை
SHARE

மத்திய பிரதேச மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, திருமணம், விவாகரத்து, சொத்துரிமை உள்ளிட்ட குடும்ப விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்காகச் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு, இறுதி வரைவு அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த புதிய சட்டத் திருத்தத்தின்படி, திருமணம் ஆகாமல் கூட்டு வாழ்க்கை (லிவ்-இன்) உறவில் இருக்கும் ஜோடிகள் கட்டாயமாக தங்களது உறவை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். வயது வந்தவர்கள் இருவரும் தங்களது பெயர் மற்றும் வயதினை உறுதிப்படுத்தும் ஆவணங்களைச் சமர்ப்பித்து, மாவட்ட பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும். பின்பு, இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்தால், அதையும் முறைப்படி பதிவு செய்து உறவை ரத்து செய்ய வேண்டும்.

கூட்டு வாழ்க்கையில் ஈடுபடும் நபர்கள் குறித்துப் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். மேலும், உள்ளூர் காவல் நிலையங்கள் தங்கள் பகுதியில் பதிவு செய்யப்பட்ட அனைத்து கூட்டு வாழ்க்கை ஜோடிகளின் விவரங்களையும் பராமரிக்கும். பதிவு செய்யத் தவறினால் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

பதிவு செய்யப்படாத கூட்டு வாழ்க்கை உறவு குறித்துத் தெரிந்தால் அண்டை வீட்டார் அல்லது வீட்டு உரிமையாளர்கள் கூட புகார் அளிக்க அனுமதிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மோகன் யாதவ் தலைமையிலான பாஜக மாநில அரசு, இந்த பொது சிவில் சட்ட மசோதாவை இன்று 20ம் தேதி, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், இது நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் ஆகாமல் ஒன்றாக வாழும் ஜோடிகளின் உறவை முறைப்படுத்துவதோடு, அவர்களது உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக சில தரப்பினர் கருத்து தெரிவிக்கவும் வாய்ப்புள்ளது.

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டால், இது மாநிலத்தின் சமூக கட்டமைப்பில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Common Civil LawLive-in RelationshipMadhya Pradeshதிருமணம்பாஜகபொது சிவில் சட்டம்மத்திய பிரதேசம்மோகன் யாதவ்லிவ்-இன் உறவுவிவாகரத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற ஆடி மாத படையல் திருவிழாவில் ஆண்கள் பங்கேற்பு ஆடி மாத சிறப்பு: 100 சேவல்கள் பலியிட்டு ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா
Next Article சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சி 3 நிபந்தனைகளுடன் உண்ணாவிரதத்தை முடிக்கும் சோனம் வாங்சுக்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது தடியடி

நீட் தேர்வு முறைகேடு: டெல்லியில் பாஜகவினர் மீது தடியடி

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர்…

ஜூலை 21, 2026

ஆகஸ்ட் 1-ல் ஆந்திரா வருகிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 1 ஆம்…

ஜூலை 21, 2026

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடக்கும்: பிரதமர் மோடி நம்பிக்கை

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் என…

ஜூலை 21, 2026

கர்நாடக சொகுசு விடுதியில் ஜிப்லைன் அறுந்து இளைஞர் படுகாயம்

கர்நாடகாவில் உள்ள சொகுசு விடுதியில் 40 அடி…

ஜூலை 21, 2026

அகில இந்திய வழக்கறிஞர் தகுதித் தேர்வு: 59,000க்கும் மேல் தோல்வி

அகில இந்திய வழக்கறிஞர் தகுதித் தேர்வில் 59…

ஜூலை 21, 2026

You Might Also Like

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் கொலை நடந்த இடம்
தமிழ்நாடு

திருவள்ளூரில் பட்டப்பகலில் பெண் கொலை: 15 சவரன் நகை கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் பட்டப்பகலில் பெண் கொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
தமிழ்நாடு

திருவாரூரில் சட்டவிரோத மண் எடுப்பு: தினகரன் வலியுறுத்தல்

திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மண் எடுப்பதை தடுக்கவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும், இளைஞர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

விஜய்க்கு ஏன் தொடை நடுங்குகிறது? – திமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமன் கேள்வி

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமன், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்திக்க விஜய்க்கு ஏன் தயக்கம் என்றும், கரூர் சம்பவம் குறித்து கேள்வி…

1 Min Read
தமிழ்நாடு

லிப்ட்டில் இளம்பெண்ணிடம் சில்மிஷம்: ஆம்புலன்ஸ் டிரைவர் கைது

சென்னை: சென்னையில் லிப்ட்டில் சென்ற இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஆம்புலன்ஸ் டிரைவரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?