MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கள்ளக்காதல்: நண்பனை காரில் ஏற்ற முயன்ற நபர் கைது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > கள்ளக்காதல்: நண்பனை காரில் ஏற்ற முயன்ற நபர் கைது!
தமிழ்நாடு

கள்ளக்காதல்: நண்பனை காரில் ஏற்ற முயன்ற நபர் கைது!

Admin
Last updated: May 14, 2026 4:12 pm
Admin
Share
SHARE

வேலூரில் நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த நபர், அவரை காரில் ஏற்ற முயன்று கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோலார்பேட்டையை அடுத்த ரெட்டியூரைச் சேர்ந்த ஜெயக்குமார் (34), அவரது மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு 13 வருட திருமண வாழ்வில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அதேபோல், புதூர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (26), 4 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து, தற்போது அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். திருப்பதியில் பானிபூரி கடை நடத்தி வரும் அஜித்குமாரும், ஜெயக்குமாரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று, ஜெயக்குமார் மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த அஜித்குமார் திடீரென மொபட் மீது காரை ஏற்ற முயன்றுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தண்ணீர் தொட்டி மீது மோதி நின்றது. அப்போது, 'உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்' என அஜித்குமார் மிரட்டியதாக ஜெயக்குமார் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஜெயக்குமார் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜெயக்குமார் மற்றும் அஜித்குமார் நெருங்கிய நண்பர்கள் என்றும், அடிக்கடி அஜித்குமார் ஜெயக்குமாரின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது, ஜெயக்குமாரின் மனைவி சிவரஞ்சனிக்கும் அஜித்குமாருக்கும் 2 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் ஜெயக்குமாருக்கு தெரியவந்ததை அடுத்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருவரும் சேர்ந்து வாழ அனுப்பி வைக்கப்பட்டனர்.

இருப்பினும், சிவரஞ்சனியும் அஜித்குமாரும் மீண்டும் பழகி கள்ளக்காதலை வளர்த்ததுடன், அஜித்குமார் சிவரஞ்சனியுடன் இருந்த தகாத உறவை வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பியதும் தெரியவந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஜெயக்குமார், சிவரஞ்சனியிடம் விவாகரத்து கேட்டு திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தால் ஜெயக்குமாரை காரில் ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாகக் கூறி அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:MDTV 24x7Tamil Nadu Newsகள்ளக்காதல்கொலை முயற்சிவேலூர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்த வீரர் இந்திய டெஸ்ட் அணிக்கு அவசியம் – அஸ்வின் பரிந்துரை!
Next Article மேற்குவங்க 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 91.23% தேர்ச்சி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பெட்ரோல், டீசல் விலை உயருமா? ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயரக்கூடும்…

May 14, 2026

3ஆம் கட்ட சிறப்பு வாக்காளர் திருத்தம்: 16 மாநிலங்களில் இன்று தொடக்கம்!

தேர்தல் ஆணையம், 16 மாநிலங்கள் மற்றும் 3…

May 14, 2026

16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: மே 30 முதல் தொடக்கம்!

நாடு முழுவதும் 16 மாநிலங்கள் மற்றும் 3…

May 14, 2026

கேரளாவின் புதிய முதல்வர் வீ.டி.சதீசன்: இழுபறிக்கு முற்றுப்புள்ளி!

கேரளாவின் புதிய முதலமைச்சராக வீ.டி.சதீசனை காங்கிரஸ் தேசிய…

May 14, 2026

மேற்குவங்க 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 91.23% தேர்ச்சி!

மேற்குவங்க 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.…

May 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

21 வயதுக்குட்பட்டோருக்கு மதுபானம் விற்பனை செய்ய தடை – டாஸ்மாக் அதிரடி

தமிழ்நாட்டில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் இளைஞர் கொடூர கொலை: காவல்துறை விசாரணை

தூத்துக்குடி அம்பேத்கர்நகர் முல்லைநகர் கல்லறைத் தோட்டத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!

முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தூத்துக்குடி வி.எம்.எஸ். நகர் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த நபர் ஒருவர்…

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் 445 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்: ஆட்டோ டிரைவர் கைது

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சூளைமேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தினர். அந்த ஆட்டோவில் மூட்டைகள்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?