MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கேரளாவில் இன்று யாருக்கு முதல்-மந்திரி பதவி? அதிரடி அறிவிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > கேரளாவில் இன்று யாருக்கு முதல்-மந்திரி பதவி? அதிரடி அறிவிப்பு!
இந்தியா

கேரளாவில் இன்று யாருக்கு முதல்-மந்திரி பதவி? அதிரடி அறிவிப்பு!

Admin
Last updated: May 14, 2026 6:51 am
Admin
Share
SHARE

கேரளாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணி 102 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இருப்பினும், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி நீடித்து வந்தது. முதலமைச்சர் பதவிக்கு கே.சி. வேணுகோபால், வி.டி. சதீசன், ரமேஷ் சென்னித்தலா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இவர்களுக்கு ஆதரவாக தொண்டர்களும் தனித்தனியாக பேரணி நடத்தினர்.

புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் மேலிடக் குழுவினர் கேரளாவிற்கு வந்து ஆலோசனை நடத்தினர். ஆனால், எந்த தீர்வும் எட்டப்படாததால், அவர்கள் ஏமாற்றத்துடன் டெல்லி திரும்பினர். தொடர்ந்து, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூன்று முக்கிய தலைவர்களையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு அழைத்தது. அங்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மூவருமே தங்களுக்குத்தான் முதல்வர் பதவி வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால், பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த விவகாரத்தில் ஒரு முடிவை எடுப்பதற்காக, கேரள காங்கிரஸ் முன்னாள் தலைவர்களிடம் கட்சி மேலிடம் கருத்து கேட்டது. சுதாகரன், முரளிதரன், சுதீரன், எம்.எம்.அசன், முல்லப் பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் டெல்லிக்கு விரைந்தனர். மேலும், மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியிடமும் கருத்து கேட்கப்பட்டது. தற்போது, பிரியங்கா காந்தியும் இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி இடையே நடந்த முக்கியக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், 'கேரளத்தின் புதிய முதலமைச்சர் யார்? என்பது குறித்து நாளை (இன்று) அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்' என தெரிவித்தார். இதற்கிடையில், வி.டி. சதீசனின் வீடுகளில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Assembly ElectionCongress PartyIndian PoliticsKerala NewsKerala Politics
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தோனி லக்னோ செல்ல மறுப்பு: சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றம்! காரணம் என்ன?
Next Article தமிழக புதிய அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண்: யார் இவர்?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரிப்பு: 10 பேருக்கு புதிதாக தொற்று

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு ஜூன் மாதத்தில் மட்டும் 190…

June 28, 2026

காசா இனப்படுகொலை: மோடி அரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு

காசா இனப்படுகொலை விவகாரத்தில் மத்திய அரசு மவுனம்…

June 28, 2026

காசா விவகாரத்தில் இந்தியாவின் மவுனம் கண்டிக்கத்தக்கது – சோனியா காந்தி

காசா விவகாரத்தில் இந்திய அரசின் மவுனத்தையும், செயலற்ற…

June 27, 2026

அரிய வகை கனிமங்கள்: புதிய சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை – கேரள மந்திரி

கேரளாவில் அரிய வகை கனிமங்கள் நிறைந்த மணல்…

June 27, 2026

கிரையோஜெனிக் இன்ஜின்: இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டதாக…

June 27, 2026

You Might Also Like

வெப்ப அலையால் தவிப்பு: மக்கள் கவனத்துடன் இருக்க மோடி வேண்டுகோள்

நாடு முழுவதும் வெப்ப அலை கடுமையாக வீசி வருவதால், பொதுமக்கள் அனைவரும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்…

2 Min Read
இந்தியா

மகன் உயிர் பெற 5 நாட்கள் பிரார்த்தனை: தாயின் செயல் அதிர்ச்சி

மத்திய பிரதேசத்தில், மகன் இறந்த 5 நாட்களாக அவரது சடலத்துடன் தாய் பிரார்த்தனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தாயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

1 Min Read
இந்தியா

முலாயம் சிங்கின் இளைய மகன் பிரதீக் யாதவ் காலமானார்: சோகத்தில் சமாஜ்வாடி

சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ் (38) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: கைதானவர் குடும்பத்தில் 5 பேர் தேர்ச்சி அம்பலம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், கைதான பிவால் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் 2025 தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?