MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்
இந்தியா

கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

Admin
Last updated: June 30, 2026 9:29 pm
Admin
Share
SHARE

கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும், பொருளாதார ரீதியாக சுதந்திரமான மனைவி, அவர் ஒரு பெண் என்பதால் மட்டுமே ஜீவனாம்சம் கோர முடியாது என கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மனைவியை விட குறைவான வருமானம் ஈட்டும் கணவனை ஜீவனாம்சம் தருமாறு கட்டாயப்படுத்துவது நியாயமற்றது என்று கூறி, மாதம் ரூ.20,000 இடைக்கால ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கணவருக்கு கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மனைவி பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கும்போதும், மனைவியின் வருமானம் கணவரின் வருமானத்தை விட அதிகமாக இருக்கும்போதும், குழந்தைகளைப் பராமரிப்பது போன்ற வேறு எந்தப் பொறுப்புகளும் மனைவியின் மீது இல்லாதபட்சத்தில், பெண்களை ஆண்கள் தான் பராமரிக்க வேண்டும் என்றோ அல்லது மனைவியை அவளது கணவர் தான் பராமரிக்க வேண்டும் என்றோ கூறி, ஜீவனாம்சம் வழங்கி நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று நீதிபதி சுமலதா தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

கணவரின் தகுதிக்கேற்ப தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள மனைவிக்கு நிதி ஆதாரங்கள் இல்லை என்பது நிரூபிக்கப்படும் பட்சத்தில் மட்டுமே, நீதிமன்றங்கள் இடைக்கால அல்லது இறுதித் ஜீவனாம்சத்தை வழங்கக் கடமைப்பட்டுள்ளன என்பதை உயர் நீதிமன்றம் நினைவூட்டியுள்ளது. 2024-ல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர், இரண்டு மாதங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், திருமணத்திற்காகப் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற மனைவியின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ஏனெனில், அவர் தனது கடன்கள் தொடர்பான எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை. மேலும், மாதத்திற்கு சுமார் ரூ.1.64 லட்சம் மனைவியும், சுமார் ரூ.60,000 கணவனும் சம்பாதிப்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AlimonyKarnataka High Courtகர்நாடக உயர்நீதிமன்றம்குடும்ப நலன்ஜீவனாம்சம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்: ஆதார் அப்டேட் முதல் ரயில் அபராதம் வரை
Next Article மும்மொழித் திட்டம் திரும்பப்பெறப்படவில்லை: ரவிக்குமார் எம்.பி.
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்து மாணவர் பலி

மும்பை செம்பூர் பகுதியில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்ததில் 11 வயது…

June 30, 2026

கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்கள் ஜீவனாம்சம்…

June 30, 2026

நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்: ஆதார் அப்டேட் முதல் ரயில் அபராதம் வரை

நாளை முதல் ஆதார் மின்னஞ்சல் முகவரி இலவச…

June 30, 2026

ஆந்திராவில் பழங்குடியினர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார் ஜனாதிபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, விசாகப்பட்டினம் பழங்குடியினர்…

June 30, 2026

ஏர் இந்தியா: டெல்லி-மெல்போர்ன் விமான சேவை நாளை முதல் தொடக்கம்

ஏர் இந்தியா, டெல்லி-மெல்போர்ன் இடையே மேம்படுத்தப்பட்ட Boeing…

June 30, 2026

You Might Also Like

இந்தியா

முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹண்டேவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கினார் ஜனாதிபதி

புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில், தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் மருத்துவருமான டாக்டர் எச்.வி. ஹண்டே அவர்களுக்கு, மருத்துவத் துறையில் ஆற்றிய வாழ்நாள் சாதனைக்காக குடியரசுத் தலைவர் திரவுபதி…

1 Min Read
இந்தியா

மேற்கு ஆசிய ஒப்பந்தத்துக்கு மோடி வரவேற்பு

மேற்கு ஆசிய ஒப்பந்தங்களுக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்தப் போர் உலகப் பொருளாதாரத்தில் பெரும் சீரழிவை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
இந்தியா

காசா விவகாரத்தில் இந்தியாவின் மவுனம் கண்டிக்கத்தக்கது – சோனியா காந்தி

காசா விவகாரத்தில் இந்திய அரசின் மவுனத்தையும், செயலற்ற தன்மையையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தார்மீக ரீதியாக கண்டிக்கத்தக்க செயல் என அவர்…

1 Min Read
இந்தியா

பிரிக்ஸ் நாடுகள் உதவட்டும்: எரிபொருள், உணவு தட்டுப்பாட்டால் தவிக்கும் நாடுகளுக்கு ஜெய்சங்கர்

எரிபொருள், உணவு தானிய தட்டுப்பாட்டால் தவிக்கும் நாடுகளுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு உதவ வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?