MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

இந்தியா

கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

Admin
Last updated: ஜூன் 30, 2026 9:29 மணி
Admin
Share
SHARE

கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும், பொருளாதார ரீதியாக சுதந்திரமான மனைவி, அவர் ஒரு பெண் என்பதால் மட்டுமே ஜீவனாம்சம் கோர முடியாது என கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மனைவியை விட குறைவான வருமானம் ஈட்டும் கணவனை ஜீவனாம்சம் தருமாறு கட்டாயப்படுத்துவது நியாயமற்றது என்று கூறி, மாதம் ரூ.20,000 இடைக்கால ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கணவருக்கு கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மனைவி பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கும்போதும், மனைவியின் வருமானம் கணவரின் வருமானத்தை விட அதிகமாக இருக்கும்போதும், குழந்தைகளைப் பராமரிப்பது போன்ற வேறு எந்தப் பொறுப்புகளும் மனைவியின் மீது இல்லாதபட்சத்தில், பெண்களை ஆண்கள் தான் பராமரிக்க வேண்டும் என்றோ அல்லது மனைவியை அவளது கணவர் தான் பராமரிக்க வேண்டும் என்றோ கூறி, ஜீவனாம்சம் வழங்கி நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று நீதிபதி சுமலதா தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

கணவரின் தகுதிக்கேற்ப தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள மனைவிக்கு நிதி ஆதாரங்கள் இல்லை என்பது நிரூபிக்கப்படும் பட்சத்தில் மட்டுமே, நீதிமன்றங்கள் இடைக்கால அல்லது இறுதித் ஜீவனாம்சத்தை வழங்கக் கடமைப்பட்டுள்ளன என்பதை உயர் நீதிமன்றம் நினைவூட்டியுள்ளது. 2024-ல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர், இரண்டு மாதங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், திருமணத்திற்காகப் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற மனைவியின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ஏனெனில், அவர் தனது கடன்கள் தொடர்பான எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை. மேலும், மாதத்திற்கு சுமார் ரூ.1.64 லட்சம் மனைவியும், சுமார் ரூ.60,000 கணவனும் சம்பாதிப்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AlimonyKarnataka High Courtகர்நாடக உயர்நீதிமன்றம்குடும்ப நலன்ஜீவனாம்சம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்: ஆதார் அப்டேட் முதல் ரயில் அபராதம் வரை
Next Article மும்மொழித் திட்டம் திரும்பப்பெறப்படவில்லை: ரவிக்குமார் எம்.பி.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றுகிறார்

ஜனநாயகத்தில் விவாதங்கள், போராட்டங்கள் அவசியம் – மோகன் பகவத்

ஜனநாயகத்தில் விவாதங்கள், உரையாடல்கள், எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள் அவசியம் என்றும், அதே சமயம்…

ஆகஸ்ட் 15, 2026

தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி: 2 பேர் கைது

பிரபல தங்க வர்த்தகரின் விவரங்களை திருடி, ஹைதராபாத்…

ஆகஸ்ட் 15, 2026

பெரிய கனவுகள் காணுங்கள்: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி

80வது சுதந்திர தின உரையில் பேசிய பிரதமர்…

ஆகஸ்ட் 15, 2026

காவிரியில் தமிழகத்திற்கு 10,000 கன அடி நீர் திறப்பு

காவிரி மேலாண்மை ஆணையம் 12,000 கன அடி…

ஆகஸ்ட் 15, 2026

போலி இணையதளங்கள் குறித்து திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

திருமலை திருப்பதி தேவஸ்தானம், தங்கள் பெயரில் இயங்கும்…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்கின்றனர்
இந்தியா

நாடாளுமன்றத்தை நோக்கி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி

நாடு முழுவதும் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இன்று டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் குவிந்துள்ளனர். அங்கிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக…

1 Min Read
கேரளாவில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
இந்தியா

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
இந்தியா

மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

மாணவர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

2 Min Read
உச்ச நீதிமன்றத்தில் காவிரி நீர் வழக்கு விசாரணை
இந்தியா

காவிரி நீர் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் வரும் 13ம் தேதி விசாரணை

காவிரி நீரை நம்பி வாழும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கர்நாடக அரசின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு வரும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?