MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

இந்தியா

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

Admin
Last updated: மே 10, 2026 8:40 மணி
Admin
Share
SHARE

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா, டபல்கண்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்கள் 4 மாத குழந்தையுடன் வசித்து வந்தனர். நேற்று அதிகாலை குழந்தை தொட்டிலில் உறங்கிக்கொண்டு இருந்தது. பெற்றோர் இருவரும் வீட்டின் கதவை திறந்து வைத்த நிலையில் வெளியே சென்றனர்.

அப்போது வீட்டிற்குள் நுழைந்த தெரு நாய், அங்கு தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்து குதறியது. உடலில் அனைத்து இடங்களிலும் கொடூரமாக கடித்ததால் குழந்தை கதறி துடித்தது. வெளியே சென்ற பெற்றோர் குழந்தையின் கதறல் சத்தம் கேட்டு பதறிக்கொண்டு உள்ளே வந்தனர். அங்கு குழந்தையை ரத்த வெள்ளத்தில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் மரணம் நாய்க்கடியால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுக சட்டமன்ற குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு
Next Article திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும் காட்சி

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார் தாமதமானதால் ஆட்டோவில் பயணித்த சம்பவம்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில்…

ஆகஸ்ட் 9, 2026

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் மீது மத்திய அரசின் தாக்குதல் – ராகுல் காந்தி

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ. 3 உயர்ந்துள்ளது.

2 Min Read
இந்தியா

சபரிமலை தங்கத்தை திருடியவர்கள் தப்ப முடியாது: அமைச்சர்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சொந்தமான தங்கம் காணாமல் போன விவகாரத்தில் குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும், எபோலா குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கேரள அமைச்சர்…

1 Min Read
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ண விருதை வழங்குகிறார்
இந்தியா

புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ண விருது: அமித் ஷா வழங்குகிறார்

புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ண விருதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று வழங்குகிறார். மேலும், 'ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி' ஊர்வலத்தையும் அவர் தொடங்கி…

2 Min Read
இந்தியா

மகளிர் மசோதாவுக்கு ஆதரவாகப் போராட்டம்; பாஜக அமைச்சரிடம் ஆவேசப்பட்ட பெண்! வைரல் வீடியோ

மகளிர் மசோதாவுக்கு ஆதரவாகப் போராட்டம்; பாஜக அமைச்சரிடம் ஆவேசப்பட்ட பெண்! வைரல் வீடியோPublished by:Last Updated:Apr 22, 2026 10:07 PM ISTமகளிர் மசோதாவுக்கு ஆதரவாகப் போராட்டம்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?