MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து கனிமொழி எம்.பி கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து கனிமொழி எம்.பி கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து கனிமொழி எம்.பி கேள்வி

அரசியல்

தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து கனிமொழி எம்.பி கேள்வி

Admin
Last updated: மே 25, 2026 4:26 மணி
Admin
Share
SHARE

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திமுக எம்.பி கனிமொழி, 'தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளதை இந்த புதிய அரசு அறிந்துள்ளதா என்பதே சந்தேகமாகவுள்ளது' என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

'விடிந்ததும் இதுபோன்ற செய்தியை கேட்கவேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது வேதனையளிக்கிறது. குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து மீண்டும் ஒருமுறை கேள்வியை எழுப்பியுள்ளது.

முன்னதாக, கோவையில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. எதிர்கட்சிகள் பலவும் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவித்த நிலையில், தற்போது மதுரையில் நடந்துள்ள இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில், குபேந்திரன் என்ற சிறுவனை பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், கடந்த மாதம் சித்திரை திருவிழாவின் போது சிறுவன் குபேந்திரனுக்கும், முத்துமணி என்ற தொத்தல் முத்துமணி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முத்துமணிக்கு காயம் ஏற்பட்டதாகவும், அதற்கு பழிவாங்கும் விதமாகவே இந்த கொலை நடந்ததாகவும் தெரியவந்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Law and Orderகனிமொழிசட்டம் ஒழுங்குதிமுகமதுரை கொலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மதுரையில் மாணவன் கொலை: செல்வப்பெருந்தகை வேதனை
Next Article முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி: தமிழகம் ரத்தக்காடாக மாறுவது பற்றி பேசுவாரா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் காட்சி

வந்தே மாதரம் விவகாரம்: காங்கிரஸ் செயற்குழு முடிவுக்கு பாஜக கண்டனம்

‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாட வேண்டும் என்ற…

ஆகஸ்ட் 22, 2026

பாஜகவின் புதிய வியூகம்: ஜென் ஸி தலைமுறையை கவர உயர்மட்ட குழு அமைப்பு

பாஜக, ஜென் ஸி தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில்…

ஆகஸ்ட் 22, 2026

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.4.15 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் உண்டியல்…

ஆகஸ்ட் 22, 2026

எஃப்ஐஆர் பதிவு செய்ய 7 மணி நேரம் போராட்டம்: ப.சிதம்பரம் விமர்சனம்

டெல்லியில் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் எஃப்ஐஆர்…

ஆகஸ்ட் 22, 2026

பெங்களூரு விமான நிலையத்தில் தங்க கடத்தல்: 2 பேர் கைது

பெங்களூரு விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து தங்கம்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திமுக கரகாட்ட கோஷ்டி – சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருணுக்கு எதிராக யூடியூபர் சவுக்கு சங்கர் சிபிஐயிடம் முறையீடு செய்துள்ளார். திமுகவை 'கரகாட்ட கோஷ்டி' என விமர்சித்துள்ள சவுக்கு சங்கர், முதல்வர்…

1 Min Read
அரசியல்

மேகதாது அணை: கர்நாடக முயற்சி கண்டிக்கத்தக்கது – எடப்பாடி பழனிசாமி

காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தின் மீதான…

1 Min Read
தமிழ்நாடு

மனப்பிறழ்வு நோயால் ஆ.ராசா பாதிக்கப்பட்டுள்ளார் – அமைச்சர் வன்னி அரசு

தவெக கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றவர்களுக்கு வெட்கமில்லை என ஆ.ராசா கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும், அவர் மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.

1 Min Read
அரசியல்

20 கோடி முட்டைகள் சேமிப்பு: அண்ணாமலை கண்டனம்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளை ஒப்பந்ததாரர்கள் 20 கோடி அளவுக்கு சேமித்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இது…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?