MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னையில் ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகரிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னையில் ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகரிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சென்னையில் ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகரிப்பு

தமிழ்நாடு

சென்னையில் ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகரிப்பு

Admin
Last updated: மே 13, 2026 6:01 மணி
Admin
Share
SHARE

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் முக்கிய நடவடிக்கையாக, கடந்த நிதியாண்டில் மட்டும் 26 ரயில் நிலையங்களில் புதிதாக 923 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களை தடுப்பதோடு, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதிய கண்காணிப்பு வளையத்திற்குள் எண்ணூர், அத்திப்பட்டு, மீஞ்சூர், பொன்னேரி, பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், வில்லிவாக்கம், ஆவடி, திருநின்றவூர், கடம்பத்தூர், வண்ணாரப்பேட்டை மற்றும் ராயபுரம் உள்ளிட்ட 26 முக்கிய நிலையங்கள் வந்துள்ளன. குறிப்பாக, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு புறநகர் பாதை மற்றும் பறக்கும் ரயில் வழித்தடம் முழுவதும் இப்போது முழுமையான சிசிடிவி கண்காணிப்பில் உள்ளது.

இதுதவிர, சென்னை – அரக்கோணம் மற்றும் சென்னை – கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்தகட்டமாக பூங்கா நகர், தண்டையார்பேட்டை, பெரம்பூர், அம்பத்தூர், திருத்தணி, ஆம்பூர் உள்ளிட்ட 13 ரயில் நிலையங்களில் 495 கேமராக்கள் நிறுவும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரயில் நிலையங்கள் மட்டுமின்றி, பேசின் பிரிட்ஜ், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 22 முக்கிய ரயில்வே சந்திப்புகள் மற்றும் ரயில்வே கேட் பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பொருத்தப்பட்டுள்ள அனைத்து கேமராக்களும் ரயில்வே பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் கண்காணிப்பு கேமரா வளையத்திற்குள் கொண்டு வருவதே தங்களின் இலக்கு என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தூத்துக்குடியில் 7 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.27 ஆயிரம் சிக்கியது!
Next Article அரசியல் கருத்துக்களை முடக்க தடை: எக்ஸ் கணக்குகள் வழக்கு – உயர்நீதிமன்றம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல்

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…

ஆகஸ்ட் 21, 2026

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை: தினகரனின் கண்டனம்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நிறைவேற்றப்பட்ட அரசினர் தீர்மானம் அவசியமற்றது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர்…

1 Min Read
தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் தொல்லை: த.வெ.க. பிரமுகர் கைது

மதுரை பரவை அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக த.வெ.க. பிரமுகர் கண்ணன் கைது செய்யப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார்…

1 Min Read
திண்டுக்கல் காவல் துறையினர் குற்றவாளிகளை அழைத்துச் செல்லும் காட்சி
தமிழ்நாடு

திண்டுக்கல்லில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: 7 பேர் போக்சோவில் கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 7 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

2 Min Read
தமிழ்நாடு

ரூ.15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் விஜய் உத்தரவு

தமிழகத்தின் மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது மின் விநியோகத்தை மேம்படுத்தும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?