MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: டிசிஎஸ் வழக்கு: நிடா கானுக்கு அடைக்கலம் கொடுத்தவரின் கட்டிடம் இடிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > டிசிஎஸ் வழக்கு: நிடா கானுக்கு அடைக்கலம் கொடுத்தவரின் கட்டிடம் இடிப்பு!
இந்தியா

டிசிஎஸ் வழக்கு: நிடா கானுக்கு அடைக்கலம் கொடுத்தவரின் கட்டிடம் இடிப்பு!

Admin
Last updated: May 14, 2026 9:42 am
Admin
Share
SHARE

மகாராஷ்டிராவின் நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நிடா கான், சத்ரபதி சம்பாஜி நகரில் கைது செய்யப்பட்டார். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் மதின் படேலின் சட்டவிரோத கட்டிடம் நேற்று மாநகராட்சி ஊழியர்களால் இடித்து தள்ளப்பட்டது.

முன்னதாக, டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களையும், மதமாற்றம் செய்ய முயன்றதாகவும் நிடா கான் மீது புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் அவரது பங்கு விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த நிடா கான், கடந்த மே 7ஆம் தேதி சத்ரபதி சம்பாஜி நகரில் (முன்னர் அவுரங்கபாத்) கைது செய்யப்பட்டார். அவரை மதின் படேல் என்பவர் தனது வீட்டில் தங்க வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறப்படும் மதின் படேலின் கட்டிடம், சத்ரபதி சம்பாஜி நகரின் நரேகான் பகுதியில் அமைந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை அதிரடியாக இந்த கட்டிடத்தை இடித்து தள்ளினர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஏஐஎம்ஐஎம் முன்னாள் எம்.பி. இம்டியாஸ் ஜலீல் பேசுகையில், 'நாங்கள் நீதிமன்றத்தில் ஒரு வாரம் அவகாசம் கோரியிருந்தோம். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் இடிப்பதை அவசரமாக செய்துள்ளனர். இருப்பினும், மதின் படேலுக்காக நாடு வியக்கும் வகையில் ஒரு புதிய வீட்டை நாங்கள் கட்டித் தருவோம்' என்று தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MaharashtraTCSசட்டவிரோத கட்டிடம்டிசிஎஸ்நாசிக்பாலியல் துன்புறுத்தல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உ.பி.யில் கனமழை: 31 பேர் பலி! மீட்புப் பணி தீவிரம்
Next Article சேலம்: கோவிலில் அம்மன் நகை திருட்டு – இருவர் கைது!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்

கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த முடியாத விரக்தியில் ஒரே குடும்பத்தைச்…

June 28, 2026

தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும்…

June 28, 2026

முன்னாள் காதலியை கடத்த முயன்ற இளைஞர் காரில் கருகி பலியான சோகம்

கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற…

June 28, 2026

இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?

இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.…

June 28, 2026

மகளிர் இலவச பயணத்தால் தனியார் பஸ் சேவை நிறுத்தம்!

மகளிர் இலவச பஸ் பயணத் திட்டத்தால் தனியார்…

June 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

காதலுக்காக வருங்கால கணவனை கொன்ற பெண்: மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில், காதலுக்காக நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்த வருங்கால கணவனையே கொலை செய்த இளம் பெண் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 Min Read
இந்தியா

VIDEO: சலூன் கடையாக மாறிய வங்கி ஏடிஎம்.. இது பீகார் வினோதம்!

பீகாரில் SBI வங்கி ஏடிஎம் ஒன்று சலூனாக மாற்றப்பட்ட வினோத சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலம் தானாப்பூர் பகுதியில் உள்ள ரூபாஸ்பூர் என்ற…

1 Min Read

கேரளாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்: முதல்வர் அறிவிப்பு!

கேரளாவில் பெண்களுக்கு ஜூன் 15 முதல் அரசு பேருந்துகளில் இலவச பயணம் என முதல்வர் வி.டி.சதீசன் அறிவித்துள்ளார். முதியோருக்கான தனித் துறை, பணியாளர் ஊதிய உயர்வு போன்ற…

1 Min Read
உலகம்

61 பெண்களிடம் பாலியல் சீண்டல்: இந்திய வம்சாவளி மசாஜ் தெரபிஸ்டுக்கு 13 ஆண்டு சிறை!

ஆஸ்திரேலியாவில் 61 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இந்திய வம்சாவளி மசாஜ் தெரபிஸ்டுக்கு 13 ஆண்டுகள் 10 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?