MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திருமண நாளை கொண்டாடி விட்டு வீடு திரும்பியபோது விபத்து; தம்பதி உள்பட 4 பேர் சாவு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - திருமண நாளை கொண்டாடி விட்டு வீடு திரும்பியபோது விபத்து; தம்பதி உள்பட 4 பேர் சாவு!

இந்தியா

திருமண நாளை கொண்டாடி விட்டு வீடு திரும்பியபோது விபத்து; தம்பதி உள்பட 4 பேர் சாவு!

Admin
Last updated: மே 10, 2026 8:56 காலை
Admin
Share
SHARE

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா சிகினி பாளையா அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், திருமண நாளை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய தம்பதி உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்று காலை குனிகல்லில் இருந்து துமகூரு நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் எதிரே வந்த காருடன் அந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. காரில் பயணம் செய்த டிரைவர் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த குனிகல் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு, பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர்கள் மண்டியா மாவட்டம் சுவர்ணா சந்திரா பகுதியைச் சேர்ந்த குமார் நரசிம்மசாமி (65), அவரது மனைவி காயத்ரி (60), குமார் நரசிம்மசாமியின் தங்கை காயத்ரி (55) மற்றும் கார் டிரைவர் என்பது தெரியவந்தது. டிரைவரின் முழு விவரம் உடனடியாக தெரியவில்லை.

குமார் நரசிம்மசாமி தனது மனைவி மற்றும் தங்கையுடன் திருமண நாளை கொண்டாட கோவில் நகரமும், மலை வாசஸ்தலமுமான தேவராயதுர்காவுக்கு சென்றிருந்தார். அங்கு திருமண நாளை கொண்டாடிவிட்டு வீடு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து குனிகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மாஸ் ஆக்‌ஷன் ஹீரோ​வாக துல்​கர் சல்​மான்
Next Article பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: மம்தா பானர்ஜி அழைப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தின் அலுவலகம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

You Might Also Like

உலக நன்மைக்காக இந்தியா-அமெரிக்கா கைகோர்ப்பு: மோடி, ரூபியோ சந்திப்பு

உலக நன்மைக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து நெருக்கமாக செயல்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் டெல்லியில் இன்று நடைபெற்ற…

2 Min Read
மத்திய அரசு உத்தரவு: 7 மொபைல் செயலிகளுக்கு தடை
இந்தியா

7 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை: முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் செயல்பட்டு வந்த 7 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆப்பிள் மற்றும் கூகுள் தளங்களில் இருந்து செயலிகளை நீக்க உத்தரவு.

2 Min Read
இந்தியா

பஞ்சாபில் மாமியாரை செங்கலால் கொன்ற மருமகள்: ஹோஷியார்பூரில் அதிர்ச்சி

பஞ்சாப் ஹோஷியார்பூரில் குடும்பத் தகராறில் மருமகள் செங்கலால் தாக்கி மாமியாரைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 Min Read
இந்தியா

கேரளாவில் அதிசய நிகழ்வு: கிணற்றில் 53 ஆமைகளை மீட்ட வனத்துறையினர்!

கேரளாவில் பயன்பாட்டில் இல்லாத பொது கிணற்றில் இருந்து 53 ஆமைகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். நாயை மீட்கச் சென்றபோது இந்த அதிசய நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்தது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?