MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆணவக்கொலை தடுப்புச் சட்டம்: விரைவில் முதல்வர் அறிவிப்பு – அமைச்சர் வன்னி அரசு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆணவக்கொலை தடுப்புச் சட்டம்: விரைவில் முதல்வர் அறிவிப்பு – அமைச்சர் வன்னி அரசு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆணவக்கொலை தடுப்புச் சட்டம்: விரைவில் முதல்வர் அறிவிப்பு – அமைச்சர் வன்னி அரசு

தமிழ்நாடு

ஆணவக்கொலை தடுப்புச் சட்டம்: விரைவில் முதல்வர் அறிவிப்பு – அமைச்சர் வன்னி அரசு

Fernandez
Last updated: ஆகஸ்ட் 11, 2026 6:50 மணி
Fernandez
Share
அமைச்சர் சாமிநாதன் வன்னி அரசு செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
அமைச்சர் சாமிநாதன் வன்னி அரசு
SHARE

சமூக நீதித்துறை அமைச்சர் சாமிநாதன் வன்னி அரசு, ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்றும், இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என்றும் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்பதாகவும், நீட் தேர்வு ஒரு உயிர்க்கொல்லி என்றும் குறிப்பிட்டார்.

ஆணவக்கொலைகளை தடுப்பதற்கான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது அனைவரின் நிலைப்பாடு என்றும், இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்ததாகவும் அமைச்சர் வன்னி அரசு கூறினார். விவிலியத்தில் 'தட்டுங்கள் திறக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது போல, கிறிஸ்தவ பிரதிநிதிகள் நேற்று கோரிக்கை வைத்ததாகவும், இன்று அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

FCRA மசோதாவிற்கு எதிரான தனித்தீர்மானம் சிறுபான்மையினருக்கு ஆதரவான வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் என்றும் அவர் புகழ்ந்துரைத்தார். FCRA அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, நேற்றைய நிலவரப்படி 14,430 தொண்டு நிறுவனங்கள் சான்றிதழ்கள் பெற்று இயங்கி வருகின்றன. ஆனால், 22,496 நிறுவனங்களின் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 15,230 அமைப்புகளின் சான்றிதழ்கள் காலாவதியாகிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 37,726 நிறுவனங்களின் சொத்துக்களை மத்திய அரசு கையகப்படுத்தப் போவதாகவும், இதில் பெரும்பாலானவை கிறிஸ்தவ சேவை நிறுவனங்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக தொண்டு நிறுவனங்கள் இருப்பதாகவும், மொத்தம் 5743 அமைப்புகள் உள்ள நிலையில், 2100 நிறுவனங்களுக்கு மட்டுமே சான்றிதழ்கள் உள்ளதாகவும் அவர் கூறினார். இதனால், தமிழகம் அதிக பாதிப்பை எதிர்கொள்ளும் என்றும் அமைச்சர் வன்னி அரசு தனது உரையில் தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:FCRAஅமைச்சர் வன்னி அரசுஆணவக்கொலை தடுப்புச் சட்டம்கிறிஸ்தவ நிறுவனங்கள்சமூக நீதிதமிழ்நாடுநீட் தேர்வுமுதலமைச்சர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் எம்.பி. கமல்ஹாசன் சட்டமன்றத்தில் ஒற்றுமை: கமல்ஹாசன் எம்.பி. பாராட்டு
Next Article முன்னாள் அமைச்சர் ரா.ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி கரும்பு விவசாயிகளுக்கு திமுக அரசு என்ன செய்தது? முன்னாள் அமைச்சர் கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தெலங்கானாவில் மழை வேண்டி முதலைக்கு பூஜை செய்யும் பூசாரி

மழைக்காக முதலைக்கு பூஜை: தெலங்கானாவில் பூசாரி நடத்திய விசித்திர அர்ச்சனை வீடியோ வைரல்

தெலங்கானாவில் மழை வேண்டி முதலைக்கு பூஜை செய்த பூசாரி, வனத்துறையால் முதலை பாதுகாப்பாக…

ஆகஸ்ட் 11, 2026

மழைக்காக முதலைக்கு பூஜை செய்த அர்ச்சகர்: வைரலாகும் வீடியோ

தெலங்கானாவில், பீச்சுப்பள்ளி ஆற்றில் படித்துறைக்கு வந்த முதலைக்கு,…

ஆகஸ்ட் 11, 2026

பள்ளி வகுப்பறையில் பாம்பு: அலறிய மாணவர்கள் – வனத்துறையினர் பிடித்தனர்

சென்னையில் பள்ளி வகுப்பறையில் பாம்பு கண்டதால் மாணவர்கள்…

ஆகஸ்ட் 11, 2026

கிராமப்புற அரசுப் பள்ளிகள் மேம்பட சிஜேபி நாடு தழுவிய பிரச்சாரம்

கிராமப்புற அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட்…

ஆகஸ்ட் 11, 2026

தண்ணீருக்குள் வாழும் 16 வயது சிறுவன்: அரிய நோயால் அவதி

மேற்கு வங்கத்தில் 16 வயது சிறுவன் இக்பால்…

ஆகஸ்ட் 11, 2026

You Might Also Like

தமிழ்நாடு

த.வெ.க. தலைவர் விஜயின் தலைமையில் 9 அமைச்சர்கள் பதவியேற்பு

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று முதலமைச்சராக பதவியேற்கிறார். இவரை தொடர்ந்து விஜய் தலைமையில் 9 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், செங்கோட்டையன்,…

0 Min Read
தமிழ்நாடு

தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்

பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு மேம்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

2 Min Read
நடிகர் விஷ்ணு விஷால் 'கட்டா குஸ்தி-2' படத்தின் வசூல் சாதனை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு

₹50 கோடி வசூல்: நெகிழ்ச்சியில் விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி-2' திரைப்படம் ₹50 கோடி வசூல் சாதனையைத் தாண்டியுள்ளது. இந்த வெற்றி குறித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர்…

2 Min Read
தமிழ்நாடு

சிறுமி கொலை: தமிழக அரசு நிரந்தர பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும் – ராமதாஸ்

கோவை அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமிழக அரசு நிரந்தர பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?