MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: புனித சலேத் மாதா கோவில்: அற்புத நீரூற்று அதிசயம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: புனித சலேத் மாதா கோவில்: அற்புத நீரூற்று அதிசயம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - ஆன்மிகம் - புனித சலேத் மாதா கோவில்: அற்புத நீரூற்று அதிசயம்!

ஆன்மிகம்

புனித சலேத் மாதா கோவில்: அற்புத நீரூற்று அதிசயம்!

Admin
Last updated: மே 24, 2026 3:52 மணி
Admin
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே மறவபட்டிபுதூரில் உள்ள புனித சலேத் மாதா திருத்தலத்தில் நடைபெற்ற திருவிழாவில், தேர் பவனிக்கு மத்தியில் திடீரென நீரூற்று தோன்றியது பக்தர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.

நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில், நவநாள் சிறப்பு வழிபாடு கடந்த 13-ஆம் தேதி தொடங்கி தினமும் மாலை சிறப்பு திருப்பலிகளுடன் நடைபெற்றது. கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற மின் தேர் பவனி மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தன. நேற்று முன்தினம் நடைபெற்ற பெரிய தேர் பவனிக்கு பின்னர், புனித சலேத் மாதா சப்பரத்தை சுற்றி பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி முழங்கால் படியிட்டு வழிபட்டனர்.

திருப்பலி முடிந்த சில நிமிடங்களில், திருத்தலத்தின் வடகிழக்கு திசையில் உள்ள பாறை பகுதியிலும், அதே நேரத்தில் கோவிலின் தென்பகுதியிலும் திடீரென நீரூற்றுகள் பொங்கி எழுந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த வேளையில் நிகழ்ந்த இந்த அற்புதம், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த செய்தி பரவியதும், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திருத்தலத்திற்கு வந்து நீரூற்றுகளை கண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.

கடந்த மார்ச் 29-ஆம் தேதி முதன்முதலாக சிறிய அளவில் நீரூற்று தோன்றிய நிலையில், கோடை காலத்திலும் வறட்சியிலும் தொடர்ந்து பல இடங்களில் நீரூற்று ஏற்பட்டு வருவது பக்தர்களுக்கு பெரும் வியப்பை அளித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 35 முறைக்கு மேல் திருத்தலத்தைச் சுற்றி நீரூற்று தோன்றியுள்ளது. இதனை அன்னையின் அருளின் அடையாளமாக பக்தர்கள் கருதுகின்றனர். இந்த அதிசய நீரூற்றால், மறவபட்டிபுதூர் புனித சலேத் மாதா திருத்தலம் தற்போது பக்தர்களின் முக்கிய கவனத்தை ஈர்த்து வருகிறது. வரும் நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Churchesதிருவிழாநீரூற்று அதிசயம்புனித சலேத் மாதாமறவபட்டிபுதூர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மின்வெட்டை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை – பழனிசாமி
Next Article இளநீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்: நோய்களைத் தடுக்கும் அற்புத பானம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஒடிசாவில் லஞ்ச வழக்கில் சிக்கிய பெண் வருவாய் ஆய்வாளர்

ஒடிசாவில் லஞ்ச வழக்கில் பெண் ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை

2011ல் பதிவு செய்யப்பட்ட லஞ்ச வழக்கில், ஒடிசாவில் பெண் வருவாய் ஆய்வாளருக்கு 2…

ஜூலை 29, 2026

அசாம் வெள்ளம்: 75 பேர் உயிரிழப்பு, 3.32 லட்சம் மக்கள் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக…

ஜூலை 29, 2026

மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம்: திடீர் வன்முறையால் பரபரப்பு

மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய பேரணியில் திடீர் வன்முறை…

ஜூலை 29, 2026

பல்கலைக்கழகத்தில் மின்சாரம் தாக்கி மாணவி பலி: மாணவர்கள் போராட்டம்

சண்டிகர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மழைநீர் தேங்கியதால் மாற்றுப்பாதையில்…

ஜூலை 29, 2026

தினமும் இவ்வளவு எண்ணெய் போதும்: FSSAI எச்சரிக்கை

ஒரு நாளைக்கு 20-30 கிராம் எண்ணெய் போதுமானது…

ஜூலை 29, 2026

You Might Also Like

சத்குருவின் 'கிருஷ்ண லீலா' நூல் வெளியீட்டு விழா
ஆன்மிகம்

சத்குருவின் பார்வையில் கிருஷ்ணரின் பன்முகப் பரிமாணங்கள்: ‘கிருஷ்ண லீலா’ நூல் அறிமுகம்

சென்னை மயிலாப்பூரில் சத்குருவின் 'கிருஷ்ண லீலா' நூல் அறிமுகம் செய்யப்பட்டது. கிருஷ்ணரின் பன்முகப் பரிமாணங்களை விளக்கும் இந்த நூல், ஈஷா லைஃப் மற்றும் முன்னணி புத்தகக் கடைகளில்…

2 Min Read
புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையில் பக்தர்கள் தேர் இழுக்கும் காட்சி
ஆன்மிகம்

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்தார்.

2 Min Read
பைரவர் சிலை அல்லது கோவில் காட்சி
ஆன்மிகம்

பாவங்கள் நீக்கும் பைரவர் வழிபாடு: ஆனி அஷ்டமி சிறப்பு

ஆனி மாத தேய்பிறை அஷ்டமி தினமான பாகவதாஷ்டமியில் பைரவர் வழிபாடு செய்தால், பாவங்கள் நீங்கி, கடன், எதிரி, சனி தோஷங்கள் அகன்று அஷ்ட ஐஸ்வர்யம், வியாபார முன்னேற்றம்…

1 Min Read
ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய தேர் பவனி
ஆன்மிகம்

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய தேர் திருவிழா கோலாகலம்

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 426 ஆண்டுகள் பழமையான பெருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அலங்கரிக்கப்பட்ட தேர் பவனியில் பங்கேற்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?