MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நட்பை முறித்ததால் திருமணமான பெண்ணுக்கு கத்திக்குத்து: பைனான்ஸ் அதிபர் தற்கொலை முயற்சி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நட்பை முறித்ததால் திருமணமான பெண்ணுக்கு கத்திக்குத்து: பைனான்ஸ் அதிபர் தற்கொலை முயற்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நட்பை முறித்ததால் திருமணமான பெண்ணுக்கு கத்திக்குத்து: பைனான்ஸ் அதிபர் தற்கொலை முயற்சி

தமிழ்நாடு

நட்பை முறித்ததால் திருமணமான பெண்ணுக்கு கத்திக்குத்து: பைனான்ஸ் அதிபர் தற்கொலை முயற்சி

Fernandez
Last updated: ஆகஸ்ட் 17, 2026 8:02 காலை
Fernandez
Share
கத்திக்குத்து சம்பவம் நடந்த கடை மற்றும் அப்பகுதியில் உள்ள போலீஸ் விசாரணை
ஈரோடு தாளவாடியில் கத்திக்குத்து சம்பவம் நடந்த கடை மற்றும் விசாரணை
SHARE

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடியில், நட்பை தொடர மறுத்ததால் திருமணமான பெண் ஒருவருக்கு கத்தியால் குத்தி கொலை முயற்சித்த பைனான்ஸ் கம்பெனி உரிமையாளர், பின்னர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாளவாடி பகுதியைச் சேர்ந்த அஞ்சு என்பவருக்கும், சாம்ராஜ்நகரைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடைபெற்று, இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வந்த அஞ்சு, தாளவாடியில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். குடும்பத் தேவைக்காக அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், பைனான்ஸ் கம்பெனி உரிமையாளரான நாகேந்திரன் (28) என்பவருடன் அஞ்சு நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார். பின்னர், அஞ்சு தனது கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளார். ஆனாலும், சாம்ராஜ்நகரில் உள்ள தனது பழைய கடையில் தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார். இதற்காக தினமும் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

கணவருடன் மீண்டும் இணைந்துவிட்டதால், நாகேந்திரன் உடனான நட்பை அஞ்சு முற்றிலுமாக துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத நாகேந்திரன், தொடர்ந்து அஞ்சுவை சந்தித்து பேசும்படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அஞ்சு அவருடன் பேச மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், அஞ்சு பணிபுரியும் கடைக்கு நேரில் சென்ற நாகேந்திரன், மீண்டும் அவருடன் பேச முயற்சித்துள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், அஞ்சு தனக்கு திருமணமாகி குழந்தை இருப்பதாகவும், தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனாலும், நாகேந்திரன் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.

பலமுறை கெஞ்சியும் அஞ்சு தன்னுடன் பேச மறுத்ததால், ஆத்திரமடைந்த நாகேந்திரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஞ்சுவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதைப் பார்த்த சக ஊழியர் ஒருவர், நாகேந்திரனை தடுத்து நிறுத்தி, அஞ்சுவை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றியுள்ளார்.

சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்த அஞ்சுவை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதற்கிடையில், போலீசார் தன்னை கைது செய்ய வருவதை அறிந்த நாகேந்திரன், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொடூர சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ErodeFinancierStabbingSuicide AttemptThalavadiஈரோடுகத்திக்குத்துதற்கொலை முயற்சிதாளவாடிபைனான்ஸ் உரிமையாளர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மிளகு மிளகின் மருத்துவ குணங்கள்: நோய்களை வெல்லும் அற்புதப் பொருள்!
Next Article தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆபரேஷன் சிந்தூர்: அஜித் தோவல் வெளியிட்ட முக்கிய தகவல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சமூக மாற்றத்திற்காக ஒன்றுபடும் இளைஞர்கள்

புதிய இளைஞர் இயக்கம் உதயம்: சமூக மாற்றத்திற்கு களம் இறங்கும் புதிய தலைமுறை

சமூக மாற்றத்திற்காக ஒரு புதிய இளைஞர் இயக்கம் இந்தியாவில் உதயமாகியுள்ளது. நாட்டின் அரசியல்…

ஆகஸ்ட் 17, 2026

பான் மசாலா விளம்பரம்: ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃபுக்கு நோட்டீஸ்

மகா​ராஷ்டிராவில் பான் மசாலா விற்​பனைக்கு தடை உள்ள…

ஆகஸ்ட் 17, 2026

எதிர்க்கட்சிகளை மாவோயிஸ்ட்கள் என பிரதமர் குறிப்பிடவில்லை: கிரண் ரிஜிஜு

பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சித் தலைவர்களை மாவோயிஸ்ட்…

ஆகஸ்ட் 17, 2026

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல்: திட்டமிட்ட அரசியல் சதி என ஹர்சிம்ரத் கவுர் குற்றச்சாட்டு

சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங்…

ஆகஸ்ட் 17, 2026

மேற்கு வங்க முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை: ஊழல் செய்யவில்லை என கடிதம்

மேற்கு வங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகர்…

ஆகஸ்ட் 17, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் செம்மலை!

அதிமுகவில் இருந்து மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சிக்குள் நடக்கும் நிகழ்வுகள் மிகுந்த மன வேதனையை அளிப்பதாகக் கூறி அவர் விலகல் கடிதம்…

1 Min Read
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து தங்க நெக்லஸ் பறிப்பு சம்பவம் குறித்த விசாரணை
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் 12 சவரன் தங்கம் பறிப்பு: சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து மோசடி

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து, 12 சவரன் தங்க நெக்லஸை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு…

2 Min Read
தமிழ்நாடு

திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்ச்சி – சீமான்

த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின்…

1 Min Read
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

திராவிட கட்சிகளை பலவீனப்படுத்த பாஜக திட்டம்: திருமாவளவன் குற்றச்சாட்டு

திராவிட கட்சிகளை பலவீனப்படுத்த பாஜக-ஆர்எஸ்எஸ் நீண்டகால திட்டம்; அதிமுகவை குறிவைத்து அண்ணாமலை செயல்படுகிறார் - திருமாவளவன் குற்றச்சாட்டு.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?