MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஈரோடு டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 4-வது நாளாக நீடிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஈரோடு டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 4-வது நாளாக நீடிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஈரோடு டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 4-வது நாளாக நீடிப்பு

தமிழ்நாடு

ஈரோடு டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 4-வது நாளாக நீடிப்பு

Admin
Last updated: மே 28, 2026 11:26 காலை
Admin
Share
SHARE

ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது. மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின் பேரில், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பஸ் நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 183 டாஸ்மாக் கடைகளில் 40 கடைகள் மூடப்பட்டு, தற்போது 143 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அனைத்து கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மது வாங்கிய அதே கடையில் காலி பாட்டில்களை கொடுத்தால், கூடுதலாக வாங்கிய ₹10-ஐ திரும்பத் தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் கூடுதல் வேலைப்பளுவை ஏற்படுத்துவதாகவும், இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களது கோரிக்கை ஏற்கப்படாததால், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 25-ஆம் தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று, டாஸ்மாக் ஊழியர்கள் சூரியம்பாளையம் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி காலி பாட்டில்களை கண்டிப்பாக வாங்க வேண்டும் என அதிகாரிகள் கூறியதால், உடன்பாடு எட்டப்படவில்லை.

டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், '40 கடைகள் மூடப்பட்டதால் மற்ற கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் காலி பாட்டில்களை வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்' என்றனர். மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், மதுப்பிரியர்கள் மது வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால், உயர்ரக பாருடன் கூடிய தனியார் மதுபானக் கடைகளை நோக்கி மதுப்பிரியர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள தனியார் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Erode Tasmac StrikeTamil Naduஈரோடுடாஸ்மாக்மதுப்பிரியர்கள்வேலைநிறுத்தம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி: ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை
Next Article ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: தற்காப்பு நடவடிக்கை என விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் காட்சி

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தங்கள்…

ஆகஸ்ட் 21, 2026

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை: அமெரிக்க ஆணையத்தின் கோரிக்கைக்கு இந்தியா கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க அரசிடம்…

ஆகஸ்ட் 21, 2026

மும்பை – திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மும்பை - திருவனந்தபுரம்…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பலாப்பழம் தலையில் விழுந்து பெண் பலி – தஞ்சையில் சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் மீது பலாப்பழங்கள் விழுந்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை…

1 Min Read
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை அறிவிப்பு
தமிழ்நாடு

திருநெல்வேலி: 34 கிராமங்கள் போதைப்பொருள் இல்லாதவை என அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் 34 கிராமங்கள் போதைப்பொருள் இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

கோவை: 10 வயது சிறுமி கடத்தல் கொடூரம் – இருவர் கைது!

கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Min Read
அரசு டெண்டர் வெளிப்படைத்தன்மை தொடர்பான அறிவிப்பு
தமிழ்நாடு

அரசு டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை: முக்கிய அறிவிப்பு

அரசு டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய, கட்டுமானப் பொருட்கள் விலை மற்றும் தொழிலாளர் சம்பளப் பட்டியலை திருத்தி அமைக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?