MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாடு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Admin
Last updated: ஜூலை 1, 2026 8:34 மணி
Admin
Share
SHARE

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஆதரவு அளிக்கும் வகையில், இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டு ஆணையை ஓராண்டிற்கு நீட்டித்து தவெக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இதை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த திட்டத்தை கடந்த 03.11.2024 அன்று நடந்த அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும், தென் தமிழகத்தை பாழ்படுத்தும் முயற்சி என்றும், அபாயம் விளைவிக்கும் நாசகார நச்சுத் திட்டம் என்றும் குறிப்பிட்டு, இதனை கைவிட வலியுறுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார். தற்போது அந்த நிலைப்பாட்டில் என்ன மாற்றம் வந்துவிட்டது என்றும், ஆட்சிக்கு வருவதற்கு முன் நாசகார நச்சுத் திட்டமாக இருந்தது, இப்போது நன்மை பயக்கும் நலத்திட்டம் ஆகிவிட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலூர் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் பிரச்சனையை சட்டமன்றத்தில் எழுப்பி, பல ஆதாரப்பூர்வமான கேள்விகளை அரசை நோக்கி கேட்டு மக்களுக்காக நின்றவன் நான் என்றும், 'மக்கள் பிரச்சனைக்கு உயிரைக் கொடுத்து காப்பாற்றுவோம்' என்று சட்டப்பேரவையிலேயே முழங்கினேன் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். அடுத்த கட்சி MLA-க்களை வலைவீசி, குதிரை பேரம் பேசி இழுப்பதற்கும், “கல்லாப்பெட்டி கூட்டணி” என்று தேர்தலுக்கு முன் சொன்ன கட்சிகளை எல்லாம், தங்கள் “Sofa கூட்டணி”க்குள் நுழைப்பதற்கும் இடையே இப்படி ஒரு அரசாணை வெளியிட்டால் அதனை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்தீர்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மக்களுக்கான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து, மக்களுடன் நிற்பது மட்டும் தான் அதிமுகவின் ஒரே பணி என்றும், அது ஒருநாளும் மாறாது என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார். நச்சுத் திட்டம் என்று இன்றைய ஆளுங்கட்சி சொன்ன திட்டத்தை இப்போது செயல்படுத்த முனைவது குறித்த காரணத்தை இன்றைய முதலமைச்சர் விளக்க வேண்டும் என்றும், உள்ளபடியே அது நச்சுத் திட்டம் தான் என்றால் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அதிமுகஎடப்பாடி பழனிசாமிசுரங்க திட்டம்தமிழ்நாடு அரசியல்தவெக அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியா-பாகிஸ்தான்: கைதிகள் பட்டியல் பரிமாற்றம்
Next Article அமைச்சர் சரத்குமார் வீடியோ விவகாரம்: நண்பருக்கு கொலை மிரட்டல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திமுக கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில்…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பெண்ணிடம் த.வெ.க. நிர்வாகி அத்துமீறல்: அண்ணாமலை கண்டனம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

இடைத்தேர்தலில் சீமான் போட்டி: நாம் தமிழர் கட்சி அறிவிப்பு

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அம்பாசமுத்திரம் தொகுதியில் அவர் போட்டியிடுவார்.

1 Min Read
நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களுக்கு திட்டமிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்
தமிழ்நாடு

நெல்லை: சட்டவிரோத செயல்களுக்கு திட்டமிட்ட 5 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்த ஐந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

1 Min Read
தமிழ்நாடு

வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு சாகும்வரை சிறை

வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியருக்கு சாகும்வரை சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவு…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?