MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அமைச்சரவை கூட்டங்களில் தனி நபர்கள்: டிஜிபியிடம் திமுக புகார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அமைச்சரவை கூட்டங்களில் தனி நபர்கள்: டிஜிபியிடம் திமுக புகார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அமைச்சரவை கூட்டங்களில் தனி நபர்கள்: டிஜிபியிடம் திமுக புகார்

தமிழ்நாடு

அமைச்சரவை கூட்டங்களில் தனி நபர்கள்: டிஜிபியிடம் திமுக புகார்

Admin
Last updated: ஜூன் 30, 2026 8:59 மணி
Admin
Share
SHARE

தமிழக அமைச்சரவை கூட்டங்களிலும், அரசு நிகழ்வுகளிலும் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு என்ற தனிநபர்கள் சட்டவிரோதமாக பங்கேற்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில், 'முதல்வர் அறையை ஒட்டியே இருவருக்கும் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் அரசு ரகசியங்களை தெரிந்துகொள்வதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 'ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ஆகியோர் அரசு ஊழியர்களா? அல்லது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பதவிகளை வகிக்கிறார்களா?' என்றும் திமுக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த தனிநபர்களின் பங்கேற்பு, முதல்வர் விஜய் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறுவதாக ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி, அரசு தகவல்களை கசியவிட்டதாகக் கூறப்படும் பொது ஊழியர்கள் மற்றும் முதலமைச்சரின் பின்னணி குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் தனது புகார் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவை கூட்டங்களில் தனிநபர்களின் தலையீடு குறித்தும், அரசு ரகசியங்கள் பாதுகாக்கப்படுவது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பாக டிஜிபி எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cabinet MeetingDMKஅமைச்சரவை கூட்டம்ஆர்.எஸ்.பாரதிடிஜிபிதிமுகவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 30வது தேசிய மஹாவீர் விருது: விண்ணப்பிக்க அழைப்பு
Next Article திருநெல்வேலியில் சிறுமி பாலியல் பலாத்காரம்: முதியவருக்கு ஆயுள் தண்டனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராகுல் காந்தி தனது தாயார் சோனியா காந்தியின் சுயசரிதை குறித்து பதிவிட்டுள்ளார்

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட உள்ளதில் மகிழ்ச்சி என்றும், பெற்றோரை…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை கைதி சஜ்ஜன் குமார் மரணம்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை…

ஆகஸ்ட் 20, 2026

வந்தே மாதரம்: காங்கிரஸை தாக்கிய அமித் ஷா

மாமல்லபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

தமிழகத்தில் அரிசி விலை உயர்வு குறித்த செய்தி
தமிழ்நாடு

தமிழக அரிசி விலை உயர்வு: ரூ.30 அதிகரிப்பு, மக்கள் பாதிப்பு

தமிழகத்தில் அரிசி விலை கடந்த 15 நாட்களில் கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்துள்ளது. இது ஏழை, நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது. ஏற்றுமதி தடை, கையிருப்பு உச்சவரம்பு…

2 Min Read
தமிழக அரசு லஞ்சம் புகார் வாட்ஸ்அப் எண் அறிவிப்பு
தமிழ்நாடு

லஞ்சம் கேட்டால் புகார்: வாட்ஸ்அப் எண் அறிவித்த விஜய் அரசு!

தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்க புதிய வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் சாய் குமார் இதனை அறிமுகப்படுத்தியுள்ளார். பொதுமக்கள் ஆதாரங்களுடன் புகார்களை…

1 Min Read
தமிழ்நாடு

அமைச்சர் சரத்குமார் மீது போதைப்பொருள் வழக்கு: விசாரணை கோரி புகார்

தமிழக அமைச்சர் டி. சரத்குமார் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வீடியோ விவகாரத்தில், NDPS சட்டம் மற்றும் BNSS 2023-ன் கீழ் விசாரணை நடத்தக் கோரி வழக்கறிஞர்…

1 Min Read
பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

ராகுல் காந்தியின் தேசிய கீத அவமதிப்பு: நயினார் நாகேந்திரன் கண்டனம்

தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது ராகுல் காந்தி அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி, பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?