MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வரதட்சணை கொலையில் டெல்லி முதலிடம்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வரதட்சணை கொலையில் டெல்லி முதலிடம்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - வரதட்சணை கொலையில் டெல்லி முதலிடம்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

இந்தியா

வரதட்சணை கொலையில் டெல்லி முதலிடம்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

Admin
Last updated: மே 10, 2026 1:25 மணி
Admin
Share
SHARE

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2024-ம் ஆண்டுக்கான அறிக்கையில் குற்றங்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் உள்ளன. அதில் வரதட்சணைக் கொலைகள் பற்றிய புள்ளி விவரங்களும் இடம்பெற்று இருக்கிறது.

வரதட்சணைக் கொலைகள் அதிகம் நிகழும் பெருநகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் டெல்லி உள்ளது. 2024-ம் ஆண்டு டெல்லியில் 111 பெண்கள் வரதட்சணைக் கொடுமைக்கு பலியாகி உள்ளனர். இந்த பட்டியலில் டெல்லி தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2021-ம் ஆண்டு டெல்லியில் 139 பெண்கள் இறந்ததும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த பட்டியலில் கான்பூர் 2-வது இடத்தில் உள்ளது. கான்பூரில் 54 பெண்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 3-வது இடத்தில் பாட்னா இருக்கிறது. பாட்னாவில் 30 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து லக்னோ, ஜெய்ப்பூர். காசியாபாத், ஐதராபாத், பெங்களூரு, மும்பை, ஆமதாபாத் ஆகிய நகரங்கள் உள்ளன. இந்த வரிசையில் 11-வது இடத்தில் சென்னை இருக்கிறது. சென்னையில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: 3 விதமான கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கும் பாக்ஸ் ஆபீஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி.. அஸ்வின்
Next Article விருச்சிகம்- வார ராசிபலன் 10.5.2026 முதல் 16.5.2026 வரை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் அரசுப் பள்ளியில் சோப்புத்தூள் கலந்த உணவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்

பீகாரில் சோப்புத்தூள் கலந்த உணவு: 40 மாணவர்கள் மயக்கம்

பீகார் நாலந்தாவில் உள்ள அரசுப் பள்ளியில், சமையல் உப்புக்குப் பதிலாக சோப்புத்தூள் கலந்த…

ஆகஸ்ட் 19, 2026

கூடூர் வரை புதிய ரயில்வே தடங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் புதிய ரயில்வே…

ஆகஸ்ட் 19, 2026

கேரளாவில் அதிர்ச்சி: முதியவர் கொலை வழக்கில் 4 சிறுவர்கள் கைது

கேரளாவில் பணத்தேவைக்காக முதியவர் சிவன்குட்டியை கொலை செய்த…

ஆகஸ்ட் 19, 2026

மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, coronary…

ஆகஸ்ட் 19, 2026

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு – ஜனாதிபதி இரங்கல்

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்தில் பெண்கள், குழந்தைகள்…

ஆகஸ்ட் 19, 2026

You Might Also Like

கர்நாடகாவில் பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ.வின் மகள் ஐஸ்வர்யா
இந்தியா

கர்நாடகாவில் பெண் எஸ்.ஐ.யை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ மகளுக்கு வலை

கர்நாடகாவில், அரசு அலுவலகத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்.எல்.ஏ.வின் மகள் ஐஸ்வர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக காத்திருக்க சொன்னதே தாக்குதலுக்கு…

1 Min Read
நோவோ நோர்டிஸ்க் நிறுவனத்தின் புதிய வாராந்திர இன்சுலின் ஊசி
இந்தியா

வாரத்திற்கு ஒருமுறை இன்சுலின்: இந்தியாவில் அறிமுகம்

உலகிலேயே முதன்முறையாக, வாரத்திற்கு ஒருமுறை செலுத்தக்கூடிய 'அவிக்லி' என்ற புதிய இன்சுலின் ஊசியை நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு முக்கிய…

1 Min Read
இந்தியா

புற்றுநோய்க்கு புதிய மருந்து: இந்திய ரோச் பார்மா அறிமுகம்!

இந்திய ரோச் பார்மா நிறுவனம், நுரையீரல் புற்றுநோய்க்கு கீமோதெரபிக்கு மாற்றாக 'டெசென்ட்ரிக்' என்ற புதிய நோய் எதிர்ப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை சாமானிய மக்களை கவலையடையச்…

1 Min Read
இந்தியா

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்: அமெரிக்காவின் விலக்கு காலாவதி – இந்தியா என்ன செய்யும்?

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அமெரிக்காவின் விலக்கு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இந்தியாவின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?