MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற மகள்கள்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற மகள்கள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற மகள்கள்

இந்தியா

வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற மகள்கள்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 7, 2026 5:24 மணி
Fernandez
Share
வீடியோ கால் மூலம் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் மகள்கள்
வீடியோ கால் மூலம் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற மகள்கள்
SHARE

ஹரியானாவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்த தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கில் அவரது மூன்று மகள்களும் வீடியோ கால் மூலம் கலந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு தற்போது இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

மும்பையைச் சேர்ந்த 74 வயதான தொழிலதிபர் சிவச்சரன் குப்தா, தனது வாழ்நாள் முழுவதும் தனது மூன்று மகள்களை நன்கு படிக்க வைத்து, அவர்களுக்குச் சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தார். ஆனால், முதுமைக் காலத்தில் அவரைப் பராமரிக்க யாரும் முன்வராததால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததை அடுத்து, முதியோர் இல்ல நிர்வாகம் அவரது மூன்று மகள்களுக்கும் தகவல் தெரிவித்தது.

தந்தையின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தாலும், அவரது இறுதிச்சடங்கில் மூன்று மகள்களும் நேரடியாகப் பங்கேற்கவில்லை. மாறாக, நேபாளம், உத்தரப் பிரதேசம் மற்றும் மும்பை ஆகிய வெவ்வேறு இடங்களில் இருந்து வீடியோ கால் மூலம் தங்கள் தந்தையின் இறுதிச் சடங்குகளைப் பார்த்தனர். இது பலரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து முதியோர் இல்ல நிர்வாகி ஆனந்த்குமார் கூறுகையில், 'சிவச்சரன் குப்தா தனது மகள்களுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்தார். ஆனால், அவர் உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு, மகள்களின் அழைப்புகள் குறைந்துவிட்டன. அவர் இறப்பதற்கு சுமார் 20 நாட்களுக்கு முன்பே அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக மகள்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அவர்கள் அவரை வந்து பார்க்கவில்லை. குப்தா இறந்த பிறகும் நாங்கள் மூன்று மகள்களுக்கும் தகவல் கொடுத்தோம். ஆனால், தங்களுக்கு நேரமில்லை என்று கூறி தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர். அதன் பிறகுதான் அவர்கள் வீடியோ கால் மூலம் இறுதிச்சடங்கைப் பார்த்தனர்' என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், 'நேபாளத்தில் ஆசிரியையாகப் பணிபுரியும் குப்தாவின் மகள் அனிதா, தனது தந்தையின் இறுதிச் சடங்குகள் முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக ஆன்லைனில் ரூ. 5,100 அனுப்பினார். ஆரம்பத்தில், குப்தாவின் அஸ்தியை தங்களிடம் தருமாறு குடும்பத்தினர் கேட்டிருந்தனர். ஆனால், சோனிபட்டுக்கு வர தங்களுக்கு நேரமில்லை என்பதால், அஸ்தியை கங்கையில் கரைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்' என்றும் கூறினார்.

இந்தச் சம்பவம், இன்றைய காலகட்டத்தில் உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும், பெற்றோரைக் கவனிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. வீடியோ கால் மூலம் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற மகள்களின் செயல், பலரையும் நெகிழச் செய்துள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:இறுதிச்சடங்குசிவச்சரன் குப்தாதொழிலதிபர்மகள்கள்முதியோர் இல்லம்மும்பைவீடியோ கால்ஹரியானா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் டாடா நெக்ஸான் புதிய எஸ்யூவி: ரூ.9.99 லட்சத்தில் அசத்தல் அம்சங்கள்!
Next Article தூத்துக்குடி மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு குறித்த செய்தி தூத்துக்குடி: நாளை பல பகுதிகளில் மின்தடை அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய வெளியுறவு அமைச்சகம்

வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை மசோதா: இந்தியாவின் உள் விவகாரம் என இந்தியா பதில்

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) திருத்தங்கள் கொண்டுவரும் மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற…

ஆகஸ்ட் 7, 2026

யுபிஐ கட்டணம்: வாடிக்கையாளர்களுக்கு இல்லை – நிர்மலா சீதாராமன்

யுபிஐ சேவைகளுக்கு எதிர்காலத்தில் கட்டணம் விதிக்கப்பட்டால், அது…

ஆகஸ்ட் 7, 2026

வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற மகள்கள்

ஹரியானாவில் முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தொழிலதிபர் சிவச்சரன்…

ஆகஸ்ட் 7, 2026

ராகுல் காந்தி: ஒன்றுபட்ட குரல்கள் ஒலித்தால் அரசு பணியும்

பிரயாக்ராஜ் நகரில் நாளை நடைபெறும் மாணவர்களின் குரல்…

ஆகஸ்ட் 7, 2026

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு…

ஆகஸ்ட் 7, 2026

You Might Also Like

மகாராஷ்டிராவில் ஐ.எஸ்.ஐ. உளவாளி தொடர்பு குறித்த விசாரணை
இந்தியா

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியுடன் தொடர்பு: மராட்டியத்தில் 112 பேரிடம் விசாரணை

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் 112 நபர்களிடம் மகாராஷ்டிராவில் விசாரணை நடைபெற்று வருகிறது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறப்படும்…

1 Min Read
இந்தியா

டெல்லியில் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறும் திட்டம்

உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த சூழலில், இந்தியாவிலும் சமையல் எரிவாயு விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதைத்…

1 Min Read
இந்தியா

கேரள முதல்​வர் யார்? வேணுகோ​பா​லுக்கு எதிர்ப்பு – போஸ்​டர்​கள் மூலம் எச்சரிக்கை!

கேரளாவில் காங்கிரஸ் முதல்வர் யார் என்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், கே.சி. வேணுகோபாலை முதல்வராக்க எதிர்ப்பு தெரிவித்து வயநாட்டில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

1 Min Read
மத்திய அமைச்சர்களுக்கு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் குறித்து அறிவுரை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடி
இந்தியா

இளைஞர்களுடன் இணைய இன்ஸ்டா ரீல்ஸ்: மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

இளைஞர்களுடன் தொடர்பில் இருக்க இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவிட மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அரசின் செயல்பாடுகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?