MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: டெல்லி பயணம்: திருவள்ளுவர் சிலை திறக்காமல் சென்னை திரும்பிய முதல்வர் விஜய்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > டெல்லி பயணம்: திருவள்ளுவர் சிலை திறக்காமல் சென்னை திரும்பிய முதல்வர் விஜய்
தமிழ்நாடு

டெல்லி பயணம்: திருவள்ளுவர் சிலை திறக்காமல் சென்னை திரும்பிய முதல்வர் விஜய்

Admin
Last updated: May 29, 2026 8:18 am
Admin
Share
SHARE

டெல்லி சென்றிருந்த தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்காமலேயே சென்னை திரும்பியதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், கடந்த 10 ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார். முதலமைச்சரான பிறகு முதல்முறையாக அவர் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார். அவரது இந்தப் பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர், மத்திய நிதித்துறை அமைச்சர், மத்திய விவசாயத்துறை அமைச்சர், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க தமிழ்நாடு அரசு சார்பில் நேரம் கேட்கப்பட்டது. பிரதமர் மோடியை சந்தித்த விஜய், அவரிடம் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே பேசினார். பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். மத்திய அமைச்சர் அமிஷாவை சந்திக்க விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தாலும், அதற்கான சாதகமான பதில் வரவில்லை.

டெல்லி பயணத்தின்போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதல்வர் விஜய் திறந்து வைப்பார் என கூறப்பட்டது. இதற்காக தமிழக மாணவர்களும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், விஜய் அங்கு செல்லாமலேயே சென்னை திரும்பி விட்டார். இது மாணவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:டெல்லி பயணம்தமிழக வெற்றிக் கழகம்திருவள்ளுவர் சிலைமாணவர் ஏமாற்றம்முதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 66 அரசு சேவைகள் இனி வாட்ஸ்அப் மூலம் பெறுங்கள்!
Next Article காவலர் கை முறிவு வதந்தி: தஞ்சை காவல்துறை விளக்கம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தவெக பெண் நிர்வாகிகள் குறித்து பேசிய வழக்கு: பொன்ராஜ் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் மீது, த.வெ.க பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக இரண்டு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1 Min Read
தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எனது பயணம்: சி. விஜயபாஸ்கர்

அ.தி.மு.க.வில் இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்த எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இணைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.பாஸ்கர், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எனது பயணம் தொடரும்'…

2 Min Read
தமிழ்நாடு

பெண் உதவி இயக்குனருக்கு ஆபாச மெசேஜ்: நண்பர் கைது

சென்னை வளசரவாக்கத்தில் குறும்பட உதவி இயக்குனருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அவரது கல்லூரி நண்பர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடி: சப்-இன்ஸ்பெக்டர் கைது கோரி மனைவி உண்ணாவிரதம்

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், கடந்த ஏப்ரல் 7, 2026 அன்று காவல் சார்பு ஆய்வாளர் இசக்கிராஜாவால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இந்தச்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?