தமிழ்நாடு
எழும்பூர் ரயில் நிலையம்: 118 ஆண்டுகள் நிறைவு!
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 118 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 842 கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்ட மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
அதிமுக ஒற்றுமை அவசியம்: சசிகலா வலியுறுத்தல்
சென்னை: அதிமுக பிளவு திமுகவிற்கு சாதகமாக அமையும் எனத் தெரிவித்துள்ள சசிகலா, கட்சி ஒன்றிணைந்தால் மீண்டும்…
சென்னையில் இன்று நண்பகல் வரை மழை: 11 மாவட்டங்களில் எச்சரிக்கை!
சென்னை உள்பட தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று நண்பகல் 1 மணி வரை இடி மின்னலுடன்…
திருச்சி கிழக்கு தொகுதி: அப்பாவு பெயர் விவகாரம் – அரசு விளக்கம்!
திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட அரசிதழில் சபாநாயகர் அப்பாவு பெயர் இடம்பெற்றது குறித்து அரசு…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…
Subscribe Newsletter
The Latest
முதல்வர் விஜய் டெல்லி பயணம்: மோடியை சந்திக்கிறார்!
தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று டெல்லிக்கு தனது முதல் பயணத்தை மேற்கொள்கிறார். அங்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். மேலும், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர்…
திமுக, அதிமுக மாறி மாறி ஆள வேண்டும்: தமிமுன் அன்சாரி
கடலூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும்தான் மாறி மாறி ஆட்சி செய்ய வேண்டும் என்றும், இரு கட்சிகளையும் தனிமைப்படுத்த நடக்கும்…
டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: அமைச்சர் விக்னேஷ்
பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை வெளிமுகமை வழியாக திரும்பப்பெறும் திட்டத்தை ஜூன் இறுதிக்குள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார். எனவே, டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல்…
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இந்த மாதம் ரத்து
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்ட பின்னரும், வார்டு குழு கூட்டங்கள் நடைபெறாததால் இந்த மாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களின்…
ரயில் நிலையங்களில் அவசர மருத்துவ அறைகள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் 24 மணி நேரமும் மருந்தகங்களுடன் கூடிய அவசர மருத்துவ அறைகளை அமைக்க டெண்டர்…
மதுரை உசிலம்பட்டியில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பருத்தி தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
குடும்பத்தகராறில் இளம்பெண் தற்கொலை: திருப்பூர் அதிர்ச்சி
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் சோபியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவிரி நீர் திறப்பு: கர்நாடகாவிற்கு ஆணையம் உத்தரவு
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் திறக்க வேண்டிய 9.91 டி.எம்.சி. நீரை திறந்து விடுமாறு கர்நாடகாவிற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தி.நகர் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் என்.ஆனந்த் அதிகாரிகளுடன் ஆலோசனை
தியாகராய நகர் தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் என். ஆனந்த் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, சிசிடிவி கேமராக்கள்,…
திமுக – விசிக மோதல்: கருத்து மோதலே ஜனநாயகத்திற்கு அரண் – ஆ.ராசா
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் திமுக - விசிகவினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, கருத்து மோதலே ஜனநாயகத்திற்கு அரண் என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பதிவிட்டுள்ளார்.