தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
சிறைக்குள் முறைகேடு தடுக்கப்படும் – அமைச்சர் நிர்மல் குமார்
புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், சிறைக்குள்…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
தமிழகம் இருளில் மூழ்குகிறதா? அரசு வேடிக்கை பார்க்கிறது – எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு தடையில்லா மின்சாரம் வழங்கத் தவறிவிட்டதாகவும், இதனால் தமிழகம் இருளை நோக்கிச் செல்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
பிறந்தநாள் பரிசு: போலீஸ் உடை அணிந்த இளம்பெண்!
பிறந்தநாளை முன்னிட்டு, போலீஸ் சீருடை அணிய வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார் ஒரு இளம்பெண். அவரது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ மீண்டும் விசாரணை தொடங்கியது
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், சட்டசபை தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிபிஐ விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூடங்குளம் மக்கள் மீதான வழக்குகள்: வேல்முருகன் கேள்வி
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை முடிவுக்கு கொண்டுவருவதில் உள்ள தடைகள் என்ன என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்…
சிங்கப்பெண் படை வழக்கு: ஆளுங்கட்சி மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி தொடர்புடையதாக உள்ளதா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கை நியாயமாகவும் கடுமையாகவும் விசாரிக்க வலியுறுத்தல்.
கூடங்குளம்: மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் வழக்கறிஞர் உயிரிழப்பு
கூடங்குளம் அருகே, மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் வழக்கறிஞர் தீபிகா பரிதாபமாக உயிரிழந்தார். திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தூத்துக்குடியில் சாலை விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
தூத்துக்குடியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உப்பளத் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்வி வழங்கி குழந்தைகளின் வாழ்வை ஒளிரச் செய்வோம்: முதல்வர் விஜய்
குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம் என முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார். குழந்தைகளின் வாழ்வை கல்வி மூலம் ஒளிரச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் எனத்…
திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள்: கடலோர பாதுகாப்பு குழு எச்சரிக்கை
திருச்செந்தூர் கடற்கரையில் அதிக எண்ணிக்கையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதனால், கடலில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், கடலோர பாதுகாப்பு குழுவினர் எச்சரிக்கை…
மீன்குழம்பு சரியில்லை என கணவர் திட்டியதால் கர்ப்பிணி தற்கொலை
கணவர் மீன்குழம்பு சுவையாக இல்லை என திட்டியதால் மனமுடைந்த கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.