தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
சிறைக்குள் முறைகேடு தடுக்கப்படும் – அமைச்சர் நிர்மல் குமார்
புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், சிறைக்குள்…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
சென்னையில் ஒரே நாளில் 47 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
சென்னையில் ஒரே நாளில் 47 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையால் போலீஸ் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி விபத்து: உயிரிழந்த மாணவர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் உதவி
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி வேன், ஆட்டோ மோதி இரு மாணவர்கள் உயிரிழந்த நிலையில், முதல்-அமைச்சர் அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்!
தெற்கு ஆந்திராவில் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என…
இன்ஸ்டாகிராம் காதல்: தாயும் மகனும் சேர்ந்து கொடூர கொலை – பரபரப்பு
சென்னையில் இன்ஸ்டாகிராம் காதல் விவகாரத்தில் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தற்கொலை என நாடகமாடிய தாய், சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் ரமேஷின் அதிரடி ஆய்வு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ், குடிநீர் தரம் மற்றும் புத்தக விற்பனை குறித்து அதிகாரிகளிடம் கடுமையாக…
திருவாரூர்: கார் மோதி மாணவர்கள் உயிரிழப்பு – டிடிவி தினகரன் இரங்கல்
திருவாரூர் அருகே சாலையோரம் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது கார் மோதியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: 10 நாட்களில் குண்டாறு அணை நிரம்பியது
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் குண்டாறு அணை 10 நாட்களில் நிரம்பியது. மணிமுத்தாறு அருவியில் 7-வது நாளாக குளிக்க தடை நீடிக்கிறது.
மாநிலங்களவை தேர்தல்: பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு
மாநிலங்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இது அக்கட்சிக்கு ஒரு முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது.
கோவையில் விநாயகர் சிலையை திருட முயன்ற நபர் கைது!
கோவையில் விநாயகர் சிலையை திருட முயன்ற நபர், கோவில் நிர்வாகிகளால் கையும் களவுமாக பிடிபட்டார். பின்னர், அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.
கடலூர் அருகே கடலில் 4 புதிய எண்ணெய் கிணறுகள்: அனுமதி கோரி விண்ணப்பம்
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் கடலுக்குள் 4 புதிய ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.