இந்தியா
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை எட்டியுள்ளது. ரயிலில் பயணம் செய்ய முடியாமல், கடந்தாண்டில் டிக்கெட் ரத்த
இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்
உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்றால், அது இந்தியாவில்…
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை…
மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக…
அசாம் முதல்வராக ஹிமந்த சர்மா இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் நான்கு…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…
Subscribe Newsletter
The Latest
பினராயி வீட்டில் சோதனை: அமலாக்கத்துறை வாகனங்கள் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் தாக்குதல்
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், அதிகாரிகள் திரும்பும்போது மார்க்சிஸ்ட் கட்சியினர் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர்…
அசாமில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்: முக்கிய அம்சங்கள் என்ன?
அசாம் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்களாக, மனைவி உயிருடன் இருக்கும்போது மறுமணம் அல்லது லிவ்-இன் உறவு கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.…
ராகுல் காந்தியின் விருப்பம் நிறைவேறியது: பினராயி விஜயன் ஆவேசம்
கேரளாவில் சி.எம்.ஆர்.எல். நிறுவன ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயன் வீடு உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதற்கு பதிலளித்த பினராயி…
வெப்ப அலையால் தவிப்பு: மக்கள் கவனத்துடன் இருக்க மோடி வேண்டுகோள்
நாடு முழுவதும் வெப்ப அலை கடுமையாக வீசி வருவதால், பொதுமக்கள் அனைவரும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்…
இந்தியாவில் எபோலா பாதிப்பு இல்லை: மத்திய சுகாதார அமைச்சகம்
உகாண்டாவிலிருந்து இந்தியா வந்த பயணிக்கு எபோலா தொற்று இல்லை என பரிசோதனையில் உறுதியானதை அடுத்து, இந்தியாவில் எபோலா பாதிப்பு இதுவரை இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம்…
டெல்லி சென்ற முதல்வர் விஜய்: இன்று மாலை பிரதமர் மோடியுடன் சந்திப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சரான விஜய், முதன்முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை…
குஜராத்தில் ரூ.1,150 கோடி போதைப்பொருள் பறிமுதல்: கப்பலில் கடத்தல் முயற்சி அம்பலம்
குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்திற்கு அருகே அரபிக்கடலில் கப்பலில் கடத்த முயன்ற 115 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 1,150 கோடி ரூபாய்…
சட்டவிரோத குடியேற்றம்: மக்கள் தொகை மாற்றங்களை ஆராய மத்திய அரசு குழு அமைப்பு
சட்டவிரோத குடியேற்றத்தால் ஏற்படும் மக்கள் தொகை மாற்றங்களை ஆராய, ஓய்வுபெற்ற நீதிபதி பிரகாஷ் பிரபாகர் நவ்லேகர் தலைமையில் மத்திய அரசு ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது. இந்த…
மணிப்பூர்: 4 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்
மணிப்பூர் மாநிலம் கிழக்கு இம்பால், தவ்பெல் மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள் பறிமுதல்…
சிறப்பு திருத்தம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு – உச்ச நீதிமன்றம்
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்றும், குடியுரிமையை ஆய்வு செய்ய அதிகாரம் உண்டு என்றும் உச்ச…