இந்தியா
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை எட்டியுள்ளது. ரயிலில் பயணம் செய்ய முடியாமல், கடந்தாண்டில் டிக்கெட் ரத்த
இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்
உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்றால், அது இந்தியாவில்…
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை…
மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக…
அசாம் முதல்வராக ஹிமந்த சர்மா இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் நான்கு…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அசாமில் கனமழை: ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு – அதிர்ச்சி தகவல்
வடகிழக்கு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அசாம் மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.…
ஞானவாபி, மதுரா மசூதி வழக்கு: உச்ச நீதிமன்ற பரிந்துரையை நிராகரித்த முஸ்லிம்கள்
வாராணசி, மதுரா, சம்பல் மசூதிகள் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் மத்தியஸ்தப் பரிந்துரையை முஸ்லிம் தரப்பினர் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில்…
சிக்கிமில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு
சிக்கிம் மாநிலம் சாமர்டங் பகுதியில் 'டீஸ்டா ஸ்டேஜ் VI' நீர்மின் திட்டப் பணிகளின் போது மீத்தேன் வாயு கசிவால் சுரங்கப்பாதை இடிந்து விபத்துக்குள்ளானதில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
நீண்ட கொம்புகளுடன் காளையுடன் திருப்பதிக்கு பக்தர் நடைபயணம்
முன்னோர்களின் பாரம்பரியத்தை பின்பற்றி, நீண்ட கொம்புகளுடன் கூடிய காளையுடன் ஒருவர் திருப்பதிக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த அரிய நிகழ்வு பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
டெல்லியில் ஜாலியன் வாலாபாக் போன்ற கொடூர தாக்குதல் – சிஜேபி குற்றச்சாட்டு
நாடாளுமன்ற பேரணியின் போது டெல்லியில் ஜாலியன் வாலாபாக் போன்று கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) அமைப்பைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இணையம் இல்லாமலேயே UPI மூலம் பணம் அனுப்பலாம்: புதிய வசதி அறிமுகம்
இனி இன்டர்நெட் அல்லது மொபைல் சிக்னல் இல்லாமலேயே யு.பி.ஐ. லைட் மூலம் 2,000 ரூபாய் வரை பணம் அனுப்பலாம். அருகாமை தகவல் தொடர்பு (NFC) தொழில்நுட்பம் மூலம்…
பெங்களூருவில் ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல்: 17 பேர் கைது
பெங்களூரு கம்மனஹள்ளியில் ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளிநாட்டவர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வினாத்தாள் கசிவைத் தடுக்க தேசத்தின் பொறுப்பு: மோடி
தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுப்பது தேசத்தின் பொறுப்பு என பிரதமர் நரேந்திர மோடி என்டிஏ எம்.பி.க்கள் கூட்டத்தில் கருத்து தெரிவித்தார்.
கொல்கத்தாவில் ஒரே நாளில் இருவேறு பேரணிகள்: பரபரப்பு
கொல்கத்தாவில் ஒரே நாளில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு பேரணியும், திரிணமூல் அதிருப்தி அணியினர் நடத்திய பேரணியும் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.