இந்தியா
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை எட்டியுள்ளது. ரயிலில் பயணம் செய்ய முடியாமல், கடந்தாண்டில் டிக்கெட் ரத்த
இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்
உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்றால், அது இந்தியாவில்…
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை…
மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக…
அசாம் முதல்வராக ஹிமந்த சர்மா இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் நான்கு…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
ஜந்தர் மந்தரில் மட்டுமே பேச்சுவார்த்தை: சிஜேபி திட்டவட்டம்
மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்த அரசு விடுத்த அழைப்பை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிராகரித்துள்ளது. இனி பேச்சுவார்த்தைகள் ஜந்தர் மந்தரில் உள்ள மக்கள்…
டெல்லியில் ரூ. 1,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்: 3 பேர் கைது
டெல்லியில் 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் ஜென்ஸீ இளைஞர்கள், சிஜேபி போராட்டம்: ஓர் அலசல்
டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) ஆதரவாளர்களான ஜென்ஸீ இளைஞர்கள் மத்தியில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. 'இன்குலாப் ஜிந்தாபாத்' (புரட்சி ஓங்குக) என்ற முழக்கங்கள் நாடாளுமன்ற வளாகத்தில்…
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: விவாதிக்க தயார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார் நிலையில் உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்தியில்…
கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்றம் வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஜூலை 22 ஆம் தேதி தொடங்கியது. மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் விதமாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து…
டெல்லியில் 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்: போராட்டம் தீவிரம்
டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து நடக்கும் போராட்டத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
மத்திய அரசுக்கு சிஜேபி கட்சி எச்சரிக்கை
மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால், நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் டெல்லியை முற்றுகையிடுவார்கள் என சிஜேபி கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்: திமுக புறக்கணிப்பு
நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். ஆனால், திமுக இந்த போராட்டத்தை புறக்கணித்தது.
எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அசாமில் கனமழை: ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு – அதிர்ச்சி தகவல்
வடகிழக்கு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அசாம் மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.…