இந்தியா
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை எட்டியுள்ளது. ரயிலில் பயணம் செய்ய முடியாமல், கடந்தாண்டில் டிக்கெட் ரத்த
இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்
உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்றால், அது இந்தியாவில்…
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை…
மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக…
அசாம் முதல்வராக ஹிமந்த சர்மா இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் நான்கு…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
சரத் பவாருடன் பிரதமர் மோடி சந்திப்பு: தொகுதி மறுவரையறை மசோதா ஆதரவு குறித்து பேச்சுவார்த்தை?
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் மகள் சுப்ரியா சுலே ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர். தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆதரவு நிலைப்பாடு…
நீட் விவகாரத்தில் மோடி மன்னிப்பு கேட்க ராகுல் காந்தி வலியுறுத்தல்
நீட் தேர்வு வினாத்தாள் மோசடி விவகாரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கோர வேண்டும் என ராகுல்…
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி: மத்திய அரசுக்கு எச்சரிக்கை
பிரதமர் மோடியின் மவுனத்தை கண்டித்து, 20-ந் தேதி போராட்டம் ஒரு முன்னோட்டம் மட்டுமே என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமான நிலையம் திறப்பு விழா: பிரதமருக்கு சந்திரபாபு அழைப்பு
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு மற்றும் எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, புதிய விமான நிலைய திறப்பு விழா அழைப்பிதழை…
ராகுல், அகிலேஷ் தலைமையில் கருப்பு சட்டை போராட்டம்: மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய கோரிக்கை
மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யக் கோரி, ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் தலைமையில் நாடாளுமன்றத்தில் 'இந்தியா' கூட்டணி உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.…
கரப்பான் பூச்சி கட்சியினரின் போராட்ட அறிவிப்பால் டெல்லியில் துணை ராணுவம் குவிப்பு
கரப்பான் பூச்சி கட்சியினர் (சிஜேபி) அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவித்துள்ள நிலையில், டெல்லியில் துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இது தலைநகரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலை வாங்கி தராததால் கணவரை கொன்ற மனைவி: குக்கர் தாக்குதல்
சேலை வாங்கித் தராத ஆத்திரத்தில் கணவரை குக்கர் கொண்டு அடித்துக் கொலை செய்த மனைவி. சென்னையில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை விசாரணை நடைபெற்று…
வினாத்தாள் கசிவு: ராகுல் மீது நட்டா விமர்சனம்
வினாத்தாள் கசிவு விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்றும், இது குறித்து ஆழமான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ்…
டெல்லி மெட்ரோ: அனைத்து ரயில் நிலையங்களும் திறப்பு – பயணிகளுக்கு அறிவிப்பு
டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம், பயணிகளின் நலன் கருதி அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களையும் முழுமையாக திறப்பதாக அறிவித்துள்ளது. மாண்டி ஹவுஸ் மற்றும் மத்திய செயலகம் நிலையங்களும்…
தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: கரப்பான் பூச்சி கட்சி வலியுறுத்தல்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், இல்லையெனில் போராட்டம் தீவிரமடையும் என்றும் கரப்பான் பூச்சி கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளிநாட்டு நிதி குற்றச்சாட்டுகளை…