இந்தியா
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை எட்டியுள்ளது. ரயிலில் பயணம் செய்ய முடியாமல், கடந்தாண்டில் டிக்கெட் ரத்த
இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்
உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்றால், அது இந்தியாவில்…
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை…
மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக…
அசாம் முதல்வராக ஹிமந்த சர்மா இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் நான்கு…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
டெல்லியில் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன விரதம்
டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று மவுன விரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். காலை 11 மணி…
பிரதமர் மோடியே காரணம்: இளைஞர் தற்கொலை கடிதம்
தெலங்கானாவில், 25 வயது இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதில், 'எனது மரணத்திற்கு பிரதமர் மோடியே காரணம்' என குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை…
நீட் தேர்வு விவகாரம்: விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயார் என்றும், நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முடக்க வேண்டாம் என்றும் அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு: விவாதிக்காமல் தப்பிக்கும் எதிர்க்கட்சிகள் – கிரண் ரிஜிஜு
மாநிலங்களவையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கடும் அமளி ஏற்பட்டது. இதனால், அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மத்திய அமைச்சர் கிரண்…
தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரிக்கை: பிரதமர் மோடிக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பதில்
இளைஞர்களின் நலனே முக்கியம் என பிரதமர் மோடி கூறிய நிலையில், அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கோரிக்கை…
டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ரோகித் சர்மா மனைவி ஆதரவு
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே ஆதரவு தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் நலனே மோடியின் முன்னுரிமை – அமித் ஷா
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும், தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். ஆனால், பிரதமர் பதவி விலக வேண்டும் என சிஜேபி…
நீட் தேர்வு விவகாரம்: மக்களவையில் 4வது நாளாக எதிர்க்கட்சி அமளி
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் சபாநாயகரிடம் மனு அளித்தார். 4வது நாளாக எதிர்க்கட்சி அமளியால்…
சூரிய மின் உற்பத்தியில் இந்தியா முதலிடம்: ஐ.நா. தலைவர் தகவல்
ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத் திட்டத்துக்கான நிர்வாகச் செயலாளர் சைமன் ஸ்டீல், சூரிய மின் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முன்னணி வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் கசிவு: விரைவு நீதிமன்றங்கள் மூலம் கடும் தண்டனை – பிரதமர் மோடி
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மௌனம் கலைத்த பிரதமர் நரேந்திர மோடி, விரைவு நீதிமன்றங்கள் மூலம் தவறிழைத்தவர்கள் கடும் தண்டனை பெறுவார்கள் என உறுதியளித்துள்ளார்.