இந்தியா
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை எட்டியுள்ளது. ரயிலில் பயணம் செய்ய முடியாமல், கடந்தாண்டில் டிக்கெட் ரத்த
இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்
உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்றால், அது இந்தியாவில்…
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை…
மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக…
அசாம் முதல்வராக ஹிமந்த சர்மா இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் நான்கு…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
ராகுல் காந்தியின் போராட்டம் நேர்மையற்றது – கீதாஞ்சலி குற்றச்சாட்டு
நீட் தேர்வுக்கு எதிராக போராடும் கரப்பான் ஜனதா கட்சியினர், நாடு முழுவதும் போராட்டத்தை விரிவுபடுத்துகின்றனர். பிரதமர் இல்லம் முன் ராகுல் காந்தி நடத்திய போராட்டம் நேர்மையற்றது என…
டெல்லியில் நீட் எதிர்ப்பு போராட்டம்: காந்தி சமாதியில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் அஞ்சலி
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் ராகுல் காந்தி தலைமையில் காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினர். மாணவர்களுடன் நிற்பதாக ராகுல்…
நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம்: மாணவர்கள் நீரில் நனைந்து நடனமாடிய வீடியோ வைரல்!
பாட்னாவில் நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்தில், மாணவர்கள் மீது போலீசார் நீரைப் பீய்ச்சியடித்தபோது, அவர்கள் நடனமாடினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கரப்பான்பூச்சி கட்சி போராட்டம்: பாஜக பதிலடி
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டம் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், பாஜக அரசியல்…
கரப்பான்பூச்சி கட்சி போராட்டம்: NIA விசாரணைக்கு டெல்லி ஐகோர்ட் ஏற்பு
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு அமைப்புகளின் தொடர்பு குறித்து NIA விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நாளை விசாரணைக்கு…
பெங்களூரில் வாட்ஸ்அப் மூலம் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
பெங்களூரில் வாட்ஸ்அப் மூலம் பார்சல் செய்தி அனுப்பி, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமித் ஷா, ஓம் பிர்லா சந்திப்பு: ராகுல் காந்தியும் சந்திப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தார். முன்னதாக ராகுல் காந்தியும் சபாநாயகரை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
வினாத்தாள் கசிவு: காங்கிரஸின் நோக்கம் குழப்பமே – நிர்மலா சீதாராமன்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தீர்வு காண்பதை விட குழப்பத்தை ஏற்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…
வன்முறை ஒருபோதும் தீர்வல்ல: அன்னா ஹசாரே
சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே, டெல்லியில் நடந்த சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளுக்கு வன்முறை ஒருபோதும் தீர்வாகாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு: மத்திய அரசு மீண்டும் சிஜேபிக்கு அழைப்பு
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீரில் உள்ள சிஜேபி அமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். எந்த நேரத்திலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தைக்கு தயார்…