இந்தியா
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை எட்டியுள்ளது. ரயிலில் பயணம் செய்ய முடியாமல், கடந்தாண்டில் டிக்கெட் ரத்த
இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்
உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்றால், அது இந்தியாவில்…
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை…
மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக…
அசாம் முதல்வராக ஹிமந்த சர்மா இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் நான்கு…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…
Subscribe Newsletter
The Latest
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு: ஆன்லைன் மதிப்பீட்டால் மதிப்பெண் குறைகிறதா?
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைந்ததாக மாணவர்கள் புகார். 'ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்' முறையால் பாதிப்பு என சந்தேகம்.
UAPA வழக்குகளிலும் ஜாமீன் உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
UAPA சட்டத்தின் கீழ் சிறையில் இருப்பவர்களுக்கும் ஜாமீன் வழங்க முடியும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜாமீன் வழங்குவதே விதி, சிறை என்பது விதிவிலக்கு என நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
புற்றுநோய்க்கு புதிய மருந்து: இந்திய ரோச் பார்மா அறிமுகம்!
இந்திய ரோச் பார்மா நிறுவனம், நுரையீரல் புற்றுநோய்க்கு கீமோதெரபிக்கு மாற்றாக 'டெசென்ட்ரிக்' என்ற புதிய நோய் எதிர்ப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை சாமானிய மக்களை கவலையடையச்…
கேரளாவில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்: முதல் உத்தரவு போட்ட சதீசன்!
கேரளாவில் புதிய முதல்-மந்திரியாக பதவியேற்ற வி.டி.சதீசன், பெண்கள் இலவச பஸ் பயணம், முதியோர் நலன் துறை, ஆஷா பணியாளர் சம்பள உயர்வு என முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
உபா சட்டத்திற்கும் ஜாமீன் விதி பொருந்தும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கும் ஜாமீன் விதி பொருந்தும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது உமர் காலித் போன்றோருக்கு…
கேரளாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்: முதல்வர் அறிவிப்பு!
கேரளாவில் பெண்களுக்கு ஜூன் 15 முதல் அரசு பேருந்துகளில் இலவச பயணம் என முதல்வர் வி.டி.சதீசன் அறிவித்துள்ளார். முதியோருக்கான தனித் துறை, பணியாளர் ஊதிய உயர்வு போன்ற…
பிசிசிஐ-க்கு RTI பொருந்தாது: மத்திய தகவல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு அரசு நிறுவனம் அல்ல என்றும், அது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் வராது என்றும் மத்திய…
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி: 40,000 உறுப்பினர்களுடன் புதிய கட்சி உதயம்!
இந்தியாவில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற புதிய கட்சி உதயமாகியுள்ளது. வெறும் சில நாட்களில் 40,000 உறுப்பினர்களைச் சேர்த்துள்ள இக்கட்சியில், பிரபல அரசியல் தலைவர்களும் இணைய…
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி: உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பகடி பதில்!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் 'கரப்பான்பூச்சி' கருத்து சர்ச்சைக்குள்ளான நிலையில், அதற்கு நையாண்டி பதிலடியாக 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' என்ற எக்ஸ் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் திரிணமூல்…
விலைவாசி உயர்வு: மோடி அரசுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை – கார்கே குற்றச்சாட்டு
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாஜக அரசே காரணம் என்றும், பிரதமர் மோடிக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.