இந்தியா
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை எட்டியுள்ளது. ரயிலில் பயணம் செய்ய முடியாமல், கடந்தாண்டில் டிக்கெட் ரத்த
இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்
உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்றால், அது இந்தியாவில்…
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை…
மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக…
அசாம் முதல்வராக ஹிமந்த சர்மா இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் நான்கு…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…
Subscribe Newsletter
The Latest
பத்ம விருதுகள்: வானொலியில் இன்று முதல் சிறப்பு தொடர்
பத்ம விருது பெற்றவர்களின் சாதனைகள் குறித்த சிறப்பு தொடர் 'பீப்பிள்ஸ் பத்மா ஆன் ஆகாஷ்வாணி' என்ற பெயரில் இன்று முதல் (மே 24) அகில இந்திய வானொலியில்…
51,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் பிரதமர் மோடி
மத்திய அரசுப் பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். 'ரோஜ்கர் மேளா'…
புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்ட வரைவு விதிமுறைகள் வெளியீடு
மத்திய அரசு 'வளர்ச்சியடைந்த பாரதம் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு மற்றும் வாழ்வாதார திட்டம்' என்ற புதிய திட்டத்தை ஜூலை 1 முதல் அமல்படுத்துகிறது. இதற்கான வரைவு விதிமுறைகள்…
பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து, இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு, வர்த்தகம் குறித்து ஆலோசனை நடத்தினார். அமெரிக்கா வர…
எதிர்காலப் போர்கள்: மனிதசக்தி மட்டும் போதாது – முப்படை தலைமை தளபதி
எதிர்காலப் போர்கள் மனிதசக்தி, மரபுரீதியான ஆயுதங்கள் சார்ந்ததாக மட்டும் இருக்காது. செயற்கை நுண்ணறிவு, டிரோன்கள், சைபர் சிஸ்டம்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என முப்படை…
எவரெஸ்ட் சிகரத்தில் இந்திய-திபெத் பெண்கள் குழு சாதனை!
இந்திய-திபெத் எல்லை காவல் படையின் முதல் பெண்கள் குழு எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வெப்ப அலையால் 16 பேர் பலி: தெலுங்கானாவில் ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
தெலுங்கானாவில் கடும் வெப்ப அலையால் 16 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
உலக நன்மைக்காக இந்தியா-அமெரிக்கா கைகோர்ப்பு: மோடி, ரூபியோ சந்திப்பு
உலக நன்மைக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து நெருக்கமாக செயல்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் டெல்லியில் இன்று நடைபெற்ற…
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் யாருக்கு லாபம்? – மோடிக்கு கார்கே கேள்வி
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் யாருக்கு லாபம்? - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
சிக்கிம் பயணம்: 3 நாட்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் சிறப்பு திட்டங்கள்!
இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மே 26 முதல் 28 வரை மூன்று நாள் பயணமாக சிக்கிம் செல்கிறார். நாதுலா, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, போலீஸ்…