இந்தியா
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை எட்டியுள்ளது. ரயிலில் பயணம் செய்ய முடியாமல், கடந்தாண்டில் டிக்கெட் ரத்த
இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்
உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்றால், அது இந்தியாவில்…
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை…
மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக…
அசாம் முதல்வராக ஹிமந்த சர்மா இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் நான்கு…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…
Subscribe Newsletter
The Latest
கேரள முதல்வர் வி.டி.சதீசன் டெல்லி பயணம்: சோனியா, ராகுல் சந்திப்பு
கேரள முதல்வராக பதவியேற்ற பிறகு வி.டி.சதீசன் முதல்முறையாக டெல்லி சென்று சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். கட்சி அமைப்பு…
உலகளவில் ஆயுத ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் பிடிக்கும் – ராஜ்நாத் சிங்
மகாராஷ்டிராவின் ஷீரடியில் புதிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஆலையை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா விரைவில் உலகிலேயே மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக…
மாநிலங்களவை மனுக்கள் குழு தலைவரானார் ராகவ் சத்தா
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ராகவ் சத்தா, மாநிலங்களவை மனுக்கள் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் மேலும் பல உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரப்பான்பூச்சி மக்கள் கட்சி இணையதளம் முடக்கம் – அதிர்ச்சி தகவல்!
வேலையில்லாத இளைஞர்களை 'கரப்பான்பூச்சி' என குறிப்பிட்டதற்கு பதிலடியாக தொடங்கப்பட்ட 'கரப்பான்பூச்சி மக்கள் கட்சி'யின் இணையதளம் மற்றும் சமூக வலைத்தள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாக நிறுவனர் அபிஜித் தீப்கே குற்றம்…
மருத்துவரை தாக்கிய நோயாளியின் உறவினர்கள் 10 பேர் கைது
கர்நாடக மாநிலம் பீதர் அரசு மருத்துவமனையில், நோயாளியின் உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவர் மச்சிந்த்ரா துக்காராம் ஒருவரை தாக்கியதில், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்…
நீட் மறுதேர்வு மாணவர்களுக்கு பீகாரில் இலவச பேருந்து பயணம்
நீட் மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு பீகார் அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி அறிவித்துள்ளார். மேலும், தேர்வு மையங்களுக்கு அருகில் குடிநீர்…
ஆந்திரா, தெலங்கானாவில் வெயில் தாக்கம்: ஒரே நாளில் 55 பேர் பலி
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடுமையான வெயிலின் தாக்கத்தால் ஒரே நாளில் 55 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தெலங்கானா அரசு ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.
கரப்பான் பூச்சி கட்சி சமூக வலைதளங்கள் முடக்கம்: மர்ம நபர்கள் கைவரிசையா?
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை 'கரப்பான் பூச்சி' என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறிப்பிட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட 'காக்ரோச் ஜனதா கட்சி'யின் சமூக வலைதள கணக்குகள்…
நீட் தேர்வு விண்ணப்ப தொகை: மே 27 வரை வங்கிக் கணக்கு விவரங்களை பதிவேற்றலாம்
நீட் தேர்வு விண்ணப்பத் தொகையை திரும்பப் பெற, தேர்வர்கள் தங்கள் வங்கி விவரங்களை மே 27 ஆம் தேதி வரை புதிய இணையதளத்தில் பதிவேற்றலாம் என தேசிய…
மேகதாது அணை: தமிழக அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
மேகதாது அணை விவகாரத்தில், தமிழக அரசின் மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது கர்நாடக அரசுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.