இந்தியா
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை எட்டியுள்ளது. ரயிலில் பயணம் செய்ய முடியாமல், கடந்தாண்டில் டிக்கெட் ரத்த
இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்
உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்றால், அது இந்தியாவில்…
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை…
மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக…
அசாம் முதல்வராக ஹிமந்த சர்மா இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் நான்கு…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…
Subscribe Newsletter
The Latest
வெப்ப அலை தீவிரம்: நாடு முழுவதும் எச்சரிக்கும் வானிலை மையம்
நாடு முழுவதும் வெப்ப அலை தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடமாநிலங்களில் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. தெலுங்கானாவில்…
நீட் தேர்வு ரத்து விரக்தியில் மாணவி தற்கொலை: கலபுராகியில் சோகம்
நீட் தேர்வு ரத்து மற்றும் மறுதேர்வு அறிவிப்பால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி பாக்யஸ்ரீ, கர்நாடக மாநிலம் கலபுராகியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் விசாரணை நடத்தி…
தெலுங்கானாவில் வெயில் தாக்கம்: ஒரே நாளில் 22 பேர் பலி
தெலுங்கானாவில் கடுமையான வெப்பம் காரணமாக நேற்று ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாரங்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 9 பேர் பலியாகியுள்ளனர்.
பெங்களூருவில் 100 ஏக்கரில் பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம்: முதல்-மந்திரி அடிக்கல்
பெங்களூரு அருகே சூர்யாநகரில் 100 ஏக்கரில் ரூ.943.46 கோடியில் 80 ஆயிரம் இருக்கைகளுடன் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்படுகிறது. முதல்-மந்திரி சித்தராமையா அடிக்கல் நாட்டினார்.
பிரச்சினைகளை வெளிப்படையாக எழுப்புங்கள்: ராகுல் காந்தி அறிவுரை
முஸ்லிம்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சனைகளை தயக்கமின்றி வெளிப்படையாகப் பேச வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற சிறுபான்மைத் தலைவர்கள்…
எபோலா பரவல்: இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
எபோலா வைரஸ் பரவல் சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு மத்திய அரசு…
11, 12ஆம் வகுப்புகளுக்கும் மதிய உணவு திட்டம்: தெலங்கானா அமைச்சரவை ஒப்புதல்
தெலங்கானாவில் அரசு ஜூனியர் கல்லூரிகளில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டம் அறிமுகம். வீடுகள் கட்டவும், முதலீட்டை ஈர்க்கவும் அமைச்சரவை ஒப்புதல்.
சாலைகளில் தொழுகை: வழக்கு தொடர மம்தா உத்தரவு
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, சாலைகளில் தொழுகை நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்கு தொடர உத்தரவிட்டுள்ளார். கொல்கத்தா மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற…
ஆப்பிரிக்கா பயணத்தை தவிர்க்கவும்: மத்திய அரசு இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்
ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருவதால், உகாண்டா, காங்கோ, சூடான் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுவரை…
சென்னையில் குளிர்ந்த வானிலை: விமான சேவைகள் பாதிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்டு குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர்.