‘ஒரே வழக்கு ஒரே தரவு’, ‘சு சஹாய்’ சாட்பாட்: நீதித் துறையில் புதிய டிஜிட்டல் திட்டங்கள்
புதுடெல்லி: நீதித்துறையில் தரவு ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், நீதிமன்றச் சேவைகளை எளிமைப்படுத்தவும் இரண்டு முக்கிய டிஜிட்டல் திட்டங்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் திங்கள்கிழமை தொடங்கி வைத
சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் 1951 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட சோம்நாத் கோவில் இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும்…
அனன்யா பாண்டே நடித்த ‘சாந்த் மேரா தில்’ படத்தின் டிரெய்லர் வெளியானது
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனன்யா பாண்டே. இவர் கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம்…
பாரசீக வளைகுடாப் பதற்றத்தைத் தீர்க்கும் முயற்சி பின்னடைவு..டிரம்ப் அதிரடி..
பாரசீக வளைகுடாவில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா முன்வைத்த சமீபத்திய முன்மொழிவுக்கு, ஈரான் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் மத்தியஸ்தர்களைப் பயன்படுத்தி தனது செய்தியைத் தெரிவித்த
இந்திய மாணவர்களின் தரவுத்தளத்தை உருவாக்க வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தல்..
வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் விரிவான தரவுத்தளத்தை உருவாக்கும் முயற்சியில், வெளியுறவு அமைச்சகம் (MEA) விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளது. மாணவர்கள் அந்தந்தத் தூதரகங்கள் மற்றும
75-வது ஆண்டு நிறைவு விழா.. சோமநாதர் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு
குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதர் கோவில் பன்னிரு சிவ திருத்தலங்களில் முதன்மையானது ஆகும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் அப்போது பொன்னும் பொருளும் நிரம்பி இருந்தன.…
பட்ஜெட் விலையில் பக்கா 7 சீட்டர் கார்கள்! – லிஸ்ட் இதோ, செக் பண்ணுங்க!
இந்திய சந்தையில் 7 இருக்கைகள் கொண்ட கார்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரிய குடும்பங்கள் மற்றும் நீண்ட பயணங்களுக்கு, வசதியுடன் அதிக இடவசதி கொண்ட கார்களை…
ஸ்டாலினை வீழ்த்திய எனக்கு அங்கீகாரம் இல்லையா?? வி.எஸ் பாபு அதிருப்தி
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை தோற்கடித்தார் வி.எஸ் பாபு. முன்னாள் முதல்வரை தோற்கடித்த வி.எஸ் பாபுவிற்கு…
7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி சுமார் 5.8 கிமீ உயரம் வரை நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு…
தமிழகத்தின் 17-வது சட்டசபை கூடியது
தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு…
முதல்-அமைச்சர் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு
தமிழக முதல்-அமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் (51) நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும்…
நிறைவு..! தமிழ்நாடு சட்டமன்றத்தில் முறைப்படி பதவியேற்றுக்கொண்ட 232 எம்.எல்.ஏ-க்கள் – LIVE UPDATES
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற 234 நபர்களில் இன்று 232 பேர் எம்எலஏக்களாக பதவியேற்றனர். தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இன்றைய…
குஜராத் பெண் கொலையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஷம்சுதீன் முசாஜி கெடா வாலாவுக்கும் அவருடைய மனைவி பர்சானாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஷம்சுதீன், அவரது சக
சட்டசபையில் இதுவரை பதவியேற்காத 7 எம்எல்ஏக்கள்
தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். சட்டசபை கூடியதும்…
தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மன உளைச்சல்: பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு
கோவை கணபதி தங்கம்மாள் நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி நர்மதா. இந்த தம்பதிக்கு (17 வயது) என்ற மகள் இருந்தார். யாழினி ஒரு தனியார் பள்ளியில்…