MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஏடிஎம்-ல் ரூ.100-க்கு பதில் ரூ.500: போட்டி போட்டு பணம் எடுத்த மக்கள்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஏடிஎம்-ல் ரூ.100-க்கு பதில் ரூ.500: போட்டி போட்டு பணம் எடுத்த மக்கள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - ஏடிஎம்-ல் ரூ.100-க்கு பதில் ரூ.500: போட்டி போட்டு பணம் எடுத்த மக்கள்!

இந்தியா

ஏடிஎம்-ல் ரூ.100-க்கு பதில் ரூ.500: போட்டி போட்டு பணம் எடுத்த மக்கள்!

Admin
Last updated: மே 18, 2026 12:28 மணி
Admin
Share
SHARE

மகாராஷ்டிராவின் நாக்கா பகுதியில் உள்ள ஹிட்டாச்சி ஏடிஎம் இயந்திரத்தில் ஒரு அசாதாரண சம்பவம் நிகழ்ந்துள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் வெறும் 100 ரூபாய் எடுக்க முயன்றபோது, இயந்திரம் 500 ரூபாய் நோட்டுகளை வழங்கியுள்ளது. அவரது வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டது 100 ரூபாய் மட்டுமே. இந்தத் தகவல் பரவியதும், அப்பகுதி மக்கள் ஏடிஎம்-ல் பணம் எடுக்கக் குவிந்தனர்.

மேலும் ஒருவர் 400 ரூபாய் எடுக்க முயன்றபோது, அவருக்கு 500 ரூபாய் நோட்டுகள் நான்கு வந்துள்ளன. இதனால் அவர் ஒரே நேரத்தில் 2,000 ரூபாயைப் பெற்றுள்ளார். இந்த அதிசயத் தகவல் காட்டுத்தீ போலப் பரவ, ஏடிஎம் இயந்திரத்தின் முன் மக்கள் கூட்டம் அலைமோதியது. அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு பணம் எடுக்கத் தொடங்கினர்.

சம்பவத்தை அறிந்த போலீசார் உடனடியாக ஏடிஎம் மையத்திற்கு விரைந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, மக்களை அனுப்பி வைத்தனர். இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். வங்கி அதிகாரிகள், தொழில்நுட்பக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

இந்தப் பிரச்சனை சரிசெய்யப்பட்ட பின்னரே ஏடிஎம் சேவைகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இது போன்ற சம்பவங்கள் நடப்பது ஒன்றும் புதிதல்ல என்றும், 100 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வருவதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ATMMaharashtraTech Glitchஏடிஎம்தொழில்நுட்ப கோளாறுமகாராஷ்டிரா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பீகாரில் ரயிலில் பயங்கர தீ விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!
Next Article கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் திறக்க ஆம்னி உரிமையாளர் சங்கம் கோரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுகிறது

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பெற்றோரின் எஸ்ஐஆர் விவரம் கட்டாயம்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்களது பெற்றோரின் எஸ்ஐஆர்…

ஜூலை 13, 2026

ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 பதிவு

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை ரிக்டர் அளவில்…

ஜூலை 13, 2026

கேதார்நாத், பத்ரிநாத் கோயில் காணிக்கை திருட்டு வழக்கு: நடவடிக்கை எடுக்க உத்தரவு

உத்தரகாண்ட் அரசு, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் திருக்கோயில்களில்…

ஜூலை 13, 2026

உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல்…

ஜூலை 13, 2026

டெல்லியில் மாநில நீர்வளத்துறை செயலாளர்கள் தேசிய மாநாடு

புதுடெல்லியில் இன்று மாநில நீர்வளத்துறை செயலாளர்களுக்கான தேசிய…

ஜூலை 13, 2026

You Might Also Like

இந்தியா

கேரளாவில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்: முதல் உத்தரவு போட்ட சதீசன்!

கேரளாவில் புதிய முதல்-மந்திரியாக பதவியேற்ற வி.டி.சதீசன், பெண்கள் இலவச பஸ் பயணம், முதியோர் நலன் துறை, ஆஷா பணியாளர் சம்பள உயர்வு என முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

1 Min Read
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
இந்தியா

பாஜக எங்கள் ஆட்சியை கவிழ்க்க முயற்சி: ஜம்மு காஷ்மீர் முதல்வர் குற்றச்சாட்டு

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தனது அரசாங்கத்தைக் கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாகவும், எம்எல்ஏக்களுக்கு பணம் மற்றும் அமைச்சர் பதவி பேரம் பேசுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

2 Min Read
இந்தியா

செக்ஸ் பொம்மை ஆர்டர் செய்த பெண்ணிடம் டெலிவரி பாய் அத்துமீறல்

ஆன்லைன் மூலம் செக்ஸ் பொம்மை ஆர்டர் செய்த பெண்ணிடம், டெலிவரி நபர் தவறாக பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த பெண் புகார் அளித்ததை அடுத்து,…

1 Min Read
இந்தியா

மகன் உயிர் பெற 5 நாட்கள் பிரார்த்தனை: தாயின் செயல் அதிர்ச்சி

மத்திய பிரதேசத்தில், மகன் இறந்த 5 நாட்களாக அவரது சடலத்துடன் தாய் பிரார்த்தனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தாயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?