MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கருத்து மோதலே ஜனநாயகத்துக்கு அரண் – ஆ.ராசா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - அரசியல் - கருத்து மோதலே ஜனநாயகத்துக்கு அரண் – ஆ.ராசா

அரசியல்

கருத்து மோதலே ஜனநாயகத்துக்கு அரண் – ஆ.ராசா

Admin
Last updated: மே 26, 2026 5:26 மணி
Admin
Share
SHARE

பெரம்பலூர் அருகே குன்னம் பகுதியில் திமுக மற்றும் விசிக கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, திமுக எம்.பி ஆ.ராசா தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குன்னம் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.சிவசங்கருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்குச் சென்ற திமுகவினரை, குன்னம் பேருந்து நிலையம் அருகே விசிக கட்சியினர் வழிமறித்துத் தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலுக்குக் காரணம், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, விசிகவை விமர்சனம் செய்ததுதான் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து திமுக எம்.பி ஆ.ராசா தனது எக்ஸ் தள பக்கத்தில், 'ஆரோக்கியமான கருத்து மோதலே ஜனநாயகத்துக்கு அரண். கரமோதலும் களமோதலும் ஜனநாயகத்துக்கு முரண் மட்டுமல்ல; மூடத்தனம். 'வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்' என்ற கலைஞரின் முழக்கத்தை இதயத்தில் ஏந்துவோம்!' என்று பதிவிட்டுள்ளார்.

வன்முறையைத் தவிர்த்து, வறுமையை வெல்வோம் என்ற முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் முழக்கத்தை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என்றும், கருத்து மோதல்களே ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும் என்றும், உடல் ரீதியான மோதல்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை என்றும் ஆ.ராசா வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல்ஆ.ராசாதிமுகவிசிகஜனநாயகம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: பால்குடம், அக்னிசட்டி நேர்த்திக்கடன்
Next Article தவெகவில் இணைந்த எம்எல்ஏக்கள்: பழனிசாமிக்கு தவெக பதிலடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

திராவிட மாடல் உழைப்புக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்களா? – முதலமைச்சர் விஜய்யை விளாசிய உதயநிதி

தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ்நாட்டை படுகுழிக்குள் தள்ளியதாக கூறிய முதலமைச்சர், நிதி ஆயோக் கூட்டத்தில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை ஸ்டிக்கர் ஒட்டுவதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

விவசாய கடன் தள்ளுபடி: தவெக அரசை விமர்சித்த அண்ணாமலை

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது ரூ. 75,000 வரை…

1 Min Read
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சீமான் ஒரே மேடையில் இருக்கும் புகைப்படம்
தமிழ்நாடு

திருமண விழாவில் உதயநிதி, சீமான் ஒரே மேடையில் சந்திப்பு

திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சீமான் ஒரே மேடையில் சந்தித்துப் பேசினர். சிறுபான்மை மக்களுக்கு திமுக காவல் அரணாக நிற்கும் என உதயநிதி ஸ்டாலின்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

சி.வி.சண்முகம் தவெகவின் கைக்கூலி – அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி குற்றச்சாட்டு

அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி, சி.வி.சண்முகம் தவெகவின் கைக்கூலியாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?