MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: விவாகரத்து வரை சினிமாவில் நடிக்க மாட்டேன்: நடிகர் ரவி மோகன் கண்ணீர் பேட்டி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > சினிமா > விவாகரத்து வரை சினிமாவில் நடிக்க மாட்டேன்: நடிகர் ரவி மோகன் கண்ணீர் பேட்டி
சினிமா

விவாகரத்து வரை சினிமாவில் நடிக்க மாட்டேன்: நடிகர் ரவி மோகன் கண்ணீர் பேட்டி

Admin
Last updated: May 17, 2026 10:59 am
Admin
Share
SHARE

பிரபல நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியிடம் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், பாடகி கெனிஷாவுடன் அவர் பழகுவதாக எழுந்த சர்ச்சை, ரவி மோகனின் மனைவி ஆர்த்தியை கொந்தளிக்கச் செய்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாடகி கெனிஷா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், சென்னையை விட்டு செல்வதாகவும் பதிவிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரவி மோகன், கண்ணீருடன் தனது நிலையை விளக்கினார்.

"எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை சினிமாவில் நடிக்கப் போவதில்லை. என் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த அவமானங்களைத் தாங்க முடியவில்லை. எனது தனிப்பட்ட வாழ்க்கை சீரடைந்ததும், இந்த 'சைபர் புல்லிங்' பிரச்சனைகள் நின்றதும் கண்டிப்பாக மீண்டும் நடிப்பேன். இது கடவுளின் கையில் உள்ளது. 23 வருடங்களாக நடித்து வருகிறேன், எனது 95 சதவீத படங்கள் வெற்றி பெற்றுள்ளன. என் குடும்பம்தான் எனக்கு எல்லாம். அவர்களை யாராவது சீண்ட நினைத்தால் நான் சும்மா இருக்க மாட்டேன். இத்தனை நாள் பேசாமல் இருந்தது என் தவறு. என் குழந்தைகளைப் பார்க்க விடாமல், பாதுகாவலர்களுடன் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்," என கண்ணீர் மல்க கூறினார்.

"அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்றுதான் ஓடி வந்தேன். என்னை ரத்தம் வரும் அளவுக்கு சுரண்டினார்கள். வீட்டை விட்டு எதுவும் இல்லாமல் வெளியே வந்தேன். இப்போது வாடகை வீட்டில் இருக்கிறேன். நண்பர்கள்தான் என்னைக் காப்பாற்றினார்கள். கோடிக்கணக்கில் நான் கட்டிய வீட்டில் அவர்கள் சுகமாக இருக்கிறார்கள். என்னைக் கிண்டல் கேலி செய்யாதீர்கள். முதலில் நான் ஒரு மனிதன். கஷ்டம் வரும்போது உடன் நின்றவர் கெனிஷா. என் 45 வயதுக்கு பிறகு அழகின் பின்னால் ஓடுவதாக சொல்கிறார்கள். என் வேலையே அழகான பெண்களுடன் நடிப்பதுதான். அவர்களுக்கு ஏதாவது காரணம் தேவை, அதற்காக எதையாவது சொல்கிறார்கள். சைபர் புல்லிங் மூலம் கெனிஷாவை காலி பண்ண அனுப்பிவிட்டார்கள். 23 வருட திரையுலகில் எந்த 'பிளாக்மார்க்'கும் இல்லாமல் இருந்தேன்," என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

"அவர்களுக்கு நான் உயிரோடு இருக்கக் கூடாது. என் குழந்தைகளைப் பார்க்க விடாததால் என் கைகளை வெட்டிக்கொண்டேன். இதுதான் இனி நடக்கும். அதுதான் அவர்களுக்கும் வேண்டும்," என்று கூறிய ரவி மோகன் தொடர்ந்து பேச முடியாமல் உடைந்து அழுதார். பின்னர், "என்னை பற்றி பேச இட்லி நடிகைக்கு தகுதி இல்லை. 3 பேரின் வாழ்க்கையை அழிக்க முயன்ற அந்த நடிகை, என்னைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? இனி பேசினால் நான் சும்மா விட மாட்டேன்," என்றும் அவர் கடுமையாக சாடினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Actor Ravi MohanTamil CinemaTamil Newsசினிமா செய்திகள்ரவி மோகன்விவாகரத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வாடமங்கலம் ஏரி: துர்நாற்றம் வீசும் மீன்களால் மக்கள் அவதி!
Next Article 15 வயது வைபவ்: சங்ககாரா பாராட்டு.. ரசிகர் கூட்டம் அலைமோதல்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குறுகிய கால ஹஜ் யாத்திரை: மத்திய அரசின் புதிய திட்டம் அறிமுகம்!

தொழில் செய்பவர்கள் நீண்ட நாட்கள் பயணிக்க முடியாத சூழலைக் கருத்தில் கொண்டு, மத்திய…

May 17, 2026

தெலங்கானாவில் வாக்காளர் சரிபார்ப்பு: ஜூன் 25 முதல் சிறப்புப் பணி!

தெலங்கானாவில் வாக்காளர் சரிபார்ப்புப் பணிகள் ஜூன் 25…

May 17, 2026

நாடாளுமன்ற குழு கூட்டங்களில் 53% பங்கேற்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

மத்திய அரசின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் உறுப்பினர்களின்…

May 17, 2026

ராஜ்தானி விரைவு ரெயில்: நடுரோட்டில் தீ விபத்து – பயணிகள் தப்பினர்!

ராஜஸ்தான் அருகே ராஜ்தானி விரைவு ரெயிலில் தீ…

May 17, 2026

நீட் தேர்வு மைய மாற்றம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக, மாணவர்கள்…

May 17, 2026

You Might Also Like

சினிமா

கருப்பு: சூர்யா படத்திற்கு விஜய் தேவரகொண்டா பாராட்டு!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' படத்திற்கு, தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தனது எக்ஸ் தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

1 Min Read
சினிமா

உங்கள் முடிவுகள் விளிம்பு நிலை மக்களின் கண்ணீரை துடைக்கட்டும்: விஜய்க்கு பாண்டிராஜ் வாழ்த்து

நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் விளிம்பு நிலை மனிதர்களின் கண்ணீரைத் துடைக்கட்டும் என்று தமிழக முதல்வர் விஜய்க்கு இயக்குநர் பாண்டிராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார்…

1 Min Read
சினிமா

த.வெ.க கட்சியில் இருப்பவர்கள் தலைவர் விஜய்க்கு உண்மையாக இருக்க வேண்டும் – நடிகர் தாடி பாலாஜி

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை…

1 Min Read
சினிமா

நடிகர் ரவி மோகன் கண்ணீர் பேட்டி: பிள்ளைகளைப் பார்க்க அனுமதி மறுப்பு!

நடிகர் ரவி மோகன், தனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும், பிள்ளைகளைப் பார்க்க அனுமதி மறுப்பதாகக் கண்ணீர் மல்கப் பேட்டியளித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?