MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சென்னையில் சட்டவிரோத மது விற்பனை: 16 பேர் கைது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > சென்னையில் சட்டவிரோத மது விற்பனை: 16 பேர் கைது!
தமிழ்நாடு

சென்னையில் சட்டவிரோத மது விற்பனை: 16 பேர் கைது!

Admin
Last updated: May 15, 2026 10:00 pm
Admin
Share
SHARE

சென்னையில் டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பேரில், 12 காவல் மாவட்டங்களிலும் துணை ஆணையர்களின் மேற்பார்வையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கவும், குற்றவாளிகளைக் கைது செய்யவும் காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளச்சேரியில், J-7 காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழு, ரகசிய தகவலின் பேரில் வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் சோதனை நடத்தியது. அங்கு சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பார் ஊழியர்கள் பிரபாகரன் மற்றும் சபரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 180 மி.லி. அளவு கொண்ட 16 மதுபாட்டில்கள், 423 பீர்பாட்டில்கள் என மொத்தம் 439 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், திருவொற்றியூரில் H-8 காவல் நிலைய ஆய்வாளர் குழு, T.H சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் சோதனை நடத்தியது. சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட கார்த்திக், பிரபாகரன், கணேசா (எ) குறிஞ்சி கணேசன், வாஞ்சி நாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 8 மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரூ.200/- பறிமுதல் செய்யப்பட்டதுடன், பார் மூடப்பட்டது. மேலும், திருவொற்றியூர் E.E. ரோடு டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்த நீதி, ராஜபாண்டி, ரகுபதி, லெட்சுமணன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு, 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏழுகிணறு, எஸ்பிளனேடு, புதுவண்ணாரப்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டு, மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நுங்கம்பாக்கத்தில், தனியார் பார் ஒன்று அரசு நிர்ணயித்த நேரத்தை தாண்டி மது விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, பார் உரிமையாளர் கார்த்திக் இளம்வழுதி, மேலாளர் ஸ்டாலின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பார் மூடப்பட்டது. சென்னை பெருநகர காவல் துறை சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராக தொடர் சோதனைகளை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai NewsTamil Nadu Policeகைதுசட்டவிரோத மதுசென்னைடாஸ்மாக்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஹைதராபாத் – ஜெய்ப்பூர் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!
Next Article சிஎஸ்கே கார்த்திக் சர்மாவின் மாஸ் அரைசதம்: லக்னோவை வீழ்த்தி அசத்தல்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில் பயணம் செய்த தந்தையின் செயலுக்கு…

June 29, 2026

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு: மூன்றாவது மொழி தேர்வு கட்டாயமில்லை

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில்…

June 29, 2026

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

3 மாவட்டங்களில் இன்று காலை மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் இதில்…

1 Min Read
தமிழ்நாடு

இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மர வியாபாரியிடம் ரூ.5 லட்சம் மோசடி

மர வியாபாரியிடம் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த கும்பல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட வற்புறுத்திய…

1 Min Read
தமிழ்நாடு

முதல்வரும் 300 பேருந்துகளும்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அறிவிக்கப்பட்ட 300 புதிய பேருந்துகள் மூன்று நாட்கள் தாமதமானதால், ஊழியர்கள் சிரமப்பட்டதாகவும், நிகழ்ச்சி தாமதமானதால் மக்கள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர்…

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்: ஜூன் 21 முதல் விநியோகம்

சென்னையில் மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள் ஜூன் 21, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை வழங்கப்படும். அடையாள அட்டை புதுப்பித்தல் பணிகளும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?