MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மக்கள் வரிப்பணம்: எ.வ.வேலுவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மக்கள் வரிப்பணம்: எ.வ.வேலுவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மக்கள் வரிப்பணம்: எ.வ.வேலுவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி

தமிழ்நாடு

மக்கள் வரிப்பணம்: எ.வ.வேலுவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி

Fernandez
Last updated: ஆகஸ்ட் 18, 2026 3:57 மணி
Fernandez
Share
அமைச்சர் ராஜ்மோகன் சட்டசபையில் பேசுகிறார்
சட்டசபையில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன்
SHARE

சட்டசபையில் உள்ள மேஜை, மைக், இருக்கைகள் போன்றவற்றை திமுக ஆட்சிக் காலத்தில் தாங்கள்தான் அமைத்ததாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசியதற்கு, அவை அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில் செய்யப்பட்டவை என அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இங்கு பேசிக்கொண்டிருக்கிறார். அந்த மைக், சேர், டேபிள் ஆகியவற்றை நாங்கள் தான் செய்தோம் என்று திமுகவினர் கூறுகின்றனர். ஆனால், இவை அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில்தான் செய்யப்பட்டன. கடந்த திமுக ஆட்சியில் 'அம்மா மினி கிளினிக்' என்பது 'முதல்வர் கிளினிக்' ஆக மாற்றப்பட்டது.

கல்வித் தந்தை பெருந்தலைவர் காமராஜர், 'நான் பத்து இடங்களுக்குப் போய் செல்வம் சேர்த்து வருவேன். நீ படிக்கும் வேலையை மட்டும் பார்' என்று தமிழகத்தின் கல்விக்கண்ணைத் திறந்தவர். எனவே, காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜரின் பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரும் பொருத்தமாக இருக்காது.

பெயர் மாற்றம் என்பது கலைஞர் ஆட்சியிலும் நடந்தது. 'ஜெ.ஜெ. ஃபிலிம் சிட்டி'யை 'எம்.ஜி.ஆர். திரைப்பட நகரம்' என்றும், 'அம்மா மருந்தகத்தை' 'முதல்வர் மருந்தகம்' என்றும், 'அம்மா பசுமை வீட்டை' 'கலைஞர் கனவு இல்லம்' என்றும் நீங்கள் பெயர் மாற்றினீர்கள். பெயர் மாற்றம் என்பது ஒன்றும் புதிதல்ல.

அதேபோல, 'காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயரை மாற்றி, அத்திட்டத்தை எங்கள் முதல்வர் மேலும் விரிவாக்கம் செய்திருக்கிறார். இந்த காலை உணவுத் திட்டம், 203 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட வகுப்பில் இருந்து பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தில் செய்யப்பட்டவை என்று அமைச்சர் ராஜ்மோகன் சுட்டிக்காட்டினார். இந்த விரிவாக்கம் மூலம் பல குழந்தைகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AssemblyBreakfast SchemeEV VeluPublic MoneyRajmohanஎ.வ.வேலுகாலை உணவு திட்டம்சட்டசபைமக்கள் வரிப்பணம்ராஜ்மோகன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தமிழக சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொலை: சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் குற்றச்சாட்டு
Next Article திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் திருச்சி வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: டிகிரி தகுதியுடன் விண்ணப்பிக்கலாம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசும் காயமடைந்த நபர்

துப்பாக்கிச்சூடு வழக்கில் முக்கிய சாட்சி: உயிருக்கு ஆபத்து என பரபரப்பு

துப்பாக்கிச்சூடு வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பதாகவும், கர்நாடக வனத்துறையினரால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும்…

ஆகஸ்ட் 18, 2026

அருணாச்சல பிரதேசத்தில் கனமழையால் பேரழிவு: 12 பேர் உயிரிழப்பு

அருணாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழையால் 28 மாவட்டங்கள்…

ஆகஸ்ட் 18, 2026

முதல் மனைவியை கைவிட்ட அரசு ஊழியர்களுக்கு அசாம் அரசு எச்சரிக்கை

முதல் திருமணத்தில் இருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல்…

ஆகஸ்ட் 18, 2026

மத்தியப்பிரதேசத்தில் பயங்கரம்: லாரி மோதி 8 பேர் பலி, 32 காயம்

மத்தியப்பிரதேசத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சென்ற டெம்போ மீது…

ஆகஸ்ட் 18, 2026

கல்வி அமைச்சர்கள் ஏன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள்? – அபிஜீத் தீப்கே கேள்வி

கல்வி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஏன் தங்கள்…

ஆகஸ்ட் 18, 2026

You Might Also Like

நடிகை த்ரிஷாவுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற நற்பணி மன்றம்
தமிழ்நாடு

நடிகை த்ரிஷாவுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற நற்பணி மன்றம்!

நடிகை த்ரிஷாவுக்கு மதுரை மாவட்டத்தில் முதன்முறையாக, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நற்பணி மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மன்றத்தின் பதிவு எண் 53/2026 ஆகும்.

1 Min Read
தமிழ்நாடு

ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய தகவல்

தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்துள்ளார். வானிலை அறிக்கையை பொறுத்து முதல்-அமைச்சர் விஜய்யுடன் ஆலோசித்து தேதி அறிவிக்கப்படும் என…

1 Min Read
காரைக்குடியில் கடத்தப்பட்ட 45 நாள் குழந்தை
தமிழ்நாடு

காரைக்குடியில் 45 நாள் குழந்தை கடத்தல்: அதிர்ச்சியில் மக்கள்

காரைக்குடியில் வீடு புகுந்து 45 நாள் ஆண் குழந்தையை மர்ம கும்பல் காரில் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.3 லட்சத்தை வீசி எறிந்துவிட்டு கடத்தல்.

1 Min Read
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

குழந்தைகள் நலன் பணியாளர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க கோரிக்கை

குழந்தைகள் நலன் அமைப்பின் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?