MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: வெளிநாட்டு குடியுரிமை பெற்றும் வாக்களித்த 17 பேர் கைது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > வெளிநாட்டு குடியுரிமை பெற்றும் வாக்களித்த 17 பேர் கைது!
அரசியல்

வெளிநாட்டு குடியுரிமை பெற்றும் வாக்களித்த 17 பேர் கைது!

Admin
Last updated: May 15, 2026 6:38 am
Admin
Share
SHARE

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்த நிலையில், வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்ததாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய குடிமக்கள் மட்டுமே இந்தியாவில் வாக்களிக்க முடியும் என்ற நிலையில், வெளிநாடுகளில் நிரந்தரமாக தங்கி, அந்நாட்டு பிரஜைகளாக மாறி குடியுரிமை பெற்றவர்களின் இந்திய பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும். அவர்களுக்கு அந்நாட்டு பாஸ்போர்ட் வழங்கப்படும். இத்தகையோர் இந்தியாவில் வழக்கம்போல் வந்து செல்லலாம் என்றாலும், தேர்தலில் வாக்களிக்க முடியாது.

இந்நிலையில், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், வெளிநாடுகளில் வசிக்கும் ஏராளமான தமிழர்கள், தங்கள் சொந்த தொகுதிகளில் வந்து வாக்களித்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் சென்றதையடுத்து, சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்ள குடிவரவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வாக்களித்ததற்கான அடையாள மை உள்ள பயணிகளின் கைரேகைகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

வாக்களித்ததற்கான அடையாள மை இருந்து, அவர்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற பயணிகளாக இருந்தால், அவர்களை விமானங்களில் பயணிக்க அனுமதிக்க வேண்டாம் என்றும், அவர்களின் விமான பயணங்களை ரத்து செய்து, காவல் நிலையங்களில் ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, சென்னை விமான நிலையம் வந்த சில வெளிநாடு வாழ் இந்தியர்கள், தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்தது தெரியவந்தது. இவர்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்துள்ளனர்.

இதேபோல், தமிழகத்தில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் குடிவரவு அதிகாரிகள் நடத்திய சோதனையிலும் பலர் சிக்கியுள்ளனர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் விமான நிலையங்களில் சுமார் 17 பேர் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆஸ்திரேலியா, இலங்கை, கனடா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் என தெரியவந்துள்ளது. வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற்றிருந்தாலும், இவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்று வாக்களித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Election CommissionMDTV 24x7Tamil Nadu Electionதமிழக தேர்தல்வெளிநாட்டு வாக்காளர்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மத்திய பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு!
Next Article கேரளாவில் புதிய முதல்வர்: மே 18-ல் சதீசன் பதவியேற்பு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் பினராயி விஜயனை சந்தித்த புதிய முதலமைச்சர் சதீசன்!

கேரளாவின் புதிய முதலமைச்சர் வி.டி.சதீசன், முன்னாள் முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து…

May 15, 2026

பிரதமர் மோடி யுஏஇ பயணம்: இந்தியா-யுஏஇ இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடியின் இரண்டு மணி நேர யுஏஇ…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் மீது மத்திய அரசின் தாக்குதல் – ராகுல் காந்தி

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மோடி அரசின் தவறுக்கு மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? – ராகுல் காந்தி கேள்வி

பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட திடீர் லிட்டருக்கு…

May 15, 2026

ஆந்திராவில் வெள்ளிதோறும் ‘வாகனமில்லா தினம்’: சைக்கிளில் முதல்வர்!

ஆந்திராவில் வெள்ளிக்கிழமை முதல் 'வாகனமில்லா தினம்' கடைபிடிக்கப்படும்.…

May 15, 2026

You Might Also Like

அரசியல்

கோட் சூட் முதல் வந்தே மாதரம் வரை – முதல்வர் விஜய் பதவியேற்பு விழா ஹைலைட்ஸ்

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்கும் நிகழ்வு இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. காலை 10 மணிக்குதான் நிகழ்வு தொடங்கியது என்றாலும் அதிகாலை முதலே…

4 Min Read
அரசியல்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி எதிரொலி: நயினாருக்கு எதிராக திரளும் அண்ணாமலை ஆதரவாளர்கள்

மதுரை: சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தோல்வி காரண​மாக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் பதவி விலக அண்​ணா​மலை ஆதர​வாளர்​கள் குரல் எழுப்​பத் தொடங்கி உள்​ளனர். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில்…

2 Min Read
இந்தியா

ராகுல் காந்தியை சந்தித்த தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

1 Min Read
அரசியல்

முன்னாள் அமைச்சர்கள் ஊழல்: முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வானதி வலியுறுத்தல்!

முதல்வர் விஜய், முன்னாள் திமுக அமைச்சர்களின் ஊழல் வழக்குகளில் தலையிடக்கூடாது; முறையான விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?