MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஊட்டியில் ரோஜா கண்காட்சி: மலர்களால் உருவான பறவைகள் அசத்தல்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஊட்டியில் ரோஜா கண்காட்சி: மலர்களால் உருவான பறவைகள் அசத்தல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஊட்டியில் ரோஜா கண்காட்சி: மலர்களால் உருவான பறவைகள் அசத்தல்!

தமிழ்நாடு

ஊட்டியில் ரோஜா கண்காட்சி: மலர்களால் உருவான பறவைகள் அசத்தல்!

Admin
Last updated: மே 14, 2026 3:41 மணி
Admin
Share
SHARE

கோடை காலத்தை வரவேற்கும் வகையில், சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க ஊட்டியில் இன்று முதல் ரோஜா கண்காட்சி கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை இணைந்து நடத்தும் இந்த ஆண்டுக்கான கோடைவிழாவின் முக்கிய அம்சமாக, விஜயநகரம் ரோஜா பூங்காவில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அவர்கள் இந்த ரோஜா கண்காட்சியைத் தொடங்கி வைத்ததோடு, அங்கு மலர்களால் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த பல்வேறு பறவை உருவங்களையும் பார்வையிட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை மையப்படுத்தி ரோஜா கண்காட்சியில் அலங்காரங்கள் செய்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு பறவையினங்களை மையப்படுத்தி, கண்கவர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சிக்காக, சுமார் 2 லட்சம் ரோஜா மலர்கள் பயன்படுத்தப்பட்டு, பல்வேறு வகையான பறவை இனங்களின் உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 80 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமான அன்னப்பறவையும், 20 ஆயிரம் மலர்களால் ஹார்ன்பில் (இருவாச்சி) பறவையும், கழுகு, புல்புல், ஹங்கேரி பறவை உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட பறவை இனங்களின் வடிவங்களும் பூங்கா வளாகத்தில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மலர்களால் ஆன சிறிய அலங்காரங்கள், ரங்கோலி மற்றும் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொள்ள செல்ஃபி ஸ்பாட்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பூங்கா முழுவதும் 4,310 வகைகளில் 33 ஆயிரம் ரோஜா செடிகள் பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கி வருகின்றன. சிவப்பு, வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு, ஆரஞ்சு என கண்களைப் பறிக்கும் வண்ணங்களில் ரோஜாக்கள் பூங்காவுக்கு அழகு சேர்க்கின்றன. இன்று தொடங்கிய இந்த ரோஜா கண்காட்சி, வரும் மே 18 ஆம் தேதி (திங்கட்கிழமை) வரை 5 நாட்களுக்கு நடைபெறும். கண்காட்சி தொடங்கியதிலிருந்து, சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து ரோஜாக்களின் அழகையும், மலர்களால் ஆன பறவை உருவங்களையும் கண்டு ரசித்து, செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:OotyRose ShowTourismஊட்டிசுற்றுலாரோஜா கண்காட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மு.க. ஸ்டாலின் மீது மரியாதை உண்டு: கார்த்தி சிதம்பரம் திடீர் கருத்து!
Next Article இந்த வீரர் இந்திய டெஸ்ட் அணிக்கு அவசியம் – அஸ்வின் பரிந்துரை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே

அமித் ஷா பதவி விலக சிஜேபி நிறுவனர் வலியுறுத்தல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது…

ஜூலை 30, 2026

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் நாளை பந்த்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து,…

ஜூலை 30, 2026

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: கனிமொழி கண்டனம்

மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தின் முன்னுரிமையை மூன்றாம்…

ஜூலை 30, 2026

முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் முரளி…

ஜூலை 30, 2026

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள்: தமிழகம் எத்தனையாவது இடம்?

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே…

ஜூலை 30, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கோவில்பட்டியில் விமானப் பயிற்சி மையம்: டெண்டர் அறிவிப்பு வெளியீடு

கோவில்பட்டியில் அமைய உள்ள விமானப் பயிற்சி மையத்தின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட சுயாதீன பொறியாளரை தேர்வு செய்வதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் வெளியிட்டுள்ளது.…

1 Min Read
தமிழ்நாடு

ஸ்டாலின் திருச்சி கிழக்கில் போட்டியிட தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்!

திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 Min Read
தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் தரவரிசைப் பட்டியல்
தமிழ்நாடு

தொழில் தொடங்க இந்தியாவில் முதலிடம் எது? தமிழகம் 3வது இடம்!

தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில் குஜராத் முதலிடம், மஹாராஷ்டிரா 2வது இடம், தமிழகம் 3வது இடம் பிடித்துள்ளது. உள்கட்டமைப்பு, மனிதவளம் முக்கிய காரணிகள்.

1 Min Read
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி
தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 ஆக உயர்கிறதா? புதிய விண்ணப்பங்கள் பெற திட்டம்!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டு, புதிய விண்ணப்பங்கள் பெற இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்படும் என தகவல் வெளியாகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?